“நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு தேவை” – BERSIH

“நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு தேவை” – BERSIH

இரவு 9:30 மணி: நடந்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு எதிராக போராட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து விவாதிக்க தேர்தல் சீர்திருத்தக் குழு பெர்சே (BERSIH) நாளை காலை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கூட்டத்தின் முடிவு குறித்து பிற்பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு இப்போது தேவைப்படுகிறது” என்று பெர்சே ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.