கோவிட்-19: மூவார், சிவப்பு மண்டல பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

ஜோகூரில் உள்ள முவார் மாவட்டம் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் அறிக்கையில், அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 40ஐ தாண்டியுள்ளதால் சிவப்பு மண்டல பட்டியலில் அம்மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.