இபிஎப் பத்தாண்டுகளில் மிகப் பெரிய லாப ஈவை அறிவித்தது

ஊழியர் சேமநிதி(இபிஎப்), டிசம்பர் 31-உடன் முடிந்த ஆண்டுக்கு ஆறு விழுக்காடு லாப ஈவை அறிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் கொடுக்கப்பட்ட லாப ஈவுகளில் இதுவே மிகப் பெரியது.இன்று கோலாலம்பூரில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இபிஎப் தலைவர் சம்சுடின் ஒஸ்மான் இவ்வாறு கூறியுள்ளார்.