சிரியாவில் 83 அப்பாவி மக்கள் பலி

சிரியாவில் நேற்று நடந்த தாக்குதலில் மட்டும் 83 பேர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவின் முக்கிய நகரமான தராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 20 பேர் பலியானார்கள்.ஹோம்ஸ் நகரில் குடியிருப்பு பகுதியில் 29 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களில் சேர்ந்து 83 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.