செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு

செmarsவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்காக மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையா ளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களைச் சூடுபடுத்தும்போது குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறுகிறது. அப்போது அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை நாசா விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.

இந்த பெர்குளோரேட் உப்புகள் கண்டுபிடிப்பால், செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று நாசா நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.