சுயேச்சை மத போதகர் சம்ரி வினோத் மற்றும் சமூக ஆர்வலர் அருண் தோரசாமி ஆகிய இருவரும் தங்களது தனித்தனி குற்றச்சாட்டுகளில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர். 41 வயதான சம்ரி (மேலே, இடது), இன்று காலை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்ற்வியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(b)-ன் கீழ்…
பொன்சேகாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல்
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் அரசியல் உரிமையைக் காக்க எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. குடியரசுத் ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானபோதும் அடுத்த 7 ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவர் அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது.…


