நீண்ட இடைவெளிக்கு பின் மேடை ஏறுகிறார் கனிமொழி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறைவாசம் கண்டு, பிணையில் வெளிவந்துள்ள கனிமொழி, வரும் 15-ம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரத்தில் நடக்கும் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் கட்சியில் கசிந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், அரசியல் ரீதியில் கனிமொழி கலந்து கொள்ளும் முதல்…