நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
பாம்பு புகுந்ததால்அவசரமாக தரையிறங்கிய விமானம்
ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானி அறையில் பாம்பு புகுந்ததால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்திலிருந்து சரக்கு விமானம் ஒன்று, வடக்கு பகுதியில் உள்ள பெப்பிமெனார்டி நோக்கி பறந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென, விமான கட்டுப்பாட்டு கருவிகள்…
இந்திய தலைநகரில் இராணுவம் குவிப்பு: இராணுவப் புரட்சியா?
இந்திய மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், கடந்த ஜனவரி மாதம், டில்லி அருகே இராணுவம் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன் அங்கு இராணுவப் புரட்சி என்ற வதந்தியும் வெளியாகியது. எனினும், அத்தகவல் முற்றிலும் முட்டாள்தனமானது. இந்திய அரசு மற்றும் இராணுவம் மீது, சேற்றை வாரி வீச…
இந்தியா மீது கோபமில்லை என்கிறார் இலங்கை அமைச்சர்
ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக வாக்களித்ததால், இந்தியா மீது கோபமில்லை என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது நடந்த போர்க் குற்றம்…
துருக்கிக்கு தப்பி ஓடும் சிரியாவின் அகதிகள்
சிரியாவில் இருந்து தப்பி ஓடும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் வேகமாக அதிகரித்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லை நகரங்களில் ஒன்றான ரெய்கன்லியில் இருந்து வரும் தகவல்களின்படி சுமார் 1000 அகதிகள் துருக்கியை வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. இது அண்மைய மாதங்களில் வந்த அகதிகளின் எண்ணிக்கையில்…


