நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
லிபியாவில் மீண்டும் கலவரம் வெடித்தது: 22 பேர் பலி
மத்திய கிழக்கு நாடான லிபியாவின் மேற்கு நகரமான ஸூவாராவில் நேற்று அரபு மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 22 பேர் பலியானதாக லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் போராட்டக்காரர்கள் 17 பேரும், பெண்கள் இருவர் உள்பட 22 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள்…
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு விசேட ஆயுதப் பயிற்சி ?
தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் விசேட ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலி பேராளிகள் இலங்கைக்குள் மீனவர்கள் என்ற போர்வையில் ஊடுருவியிருப்பதாகவும், இவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பதுங்கியிருப்பதாகவும், இலங்கையை சீர்குலைக்க இவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், இலங்கையின் ஆங்கில நாளேடான 'ஐலண்ட்' வெளியிட்டிருக்கும் செய்தி ஒன்று…
ஏலத்துக்கு வருகிறது காந்தியின் ரத்தக்கறை படிந்த மண்
மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவரது உடலில் இருந்து வெளியேறிய ரத்தக்கறை படிந்தசிறிய அளவிலான மண்ணும், புற்கதிர்களும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஏலத்தில் விற்கப்படவுள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்தியாவைச் சேர்ந்த இதர அரிதான பொருட்களும் பிரித்தானிய ஏல நிறுவனமான முல்லாக்ஸால் ஏலத்தில் விடப்படுகிறது. காந்தி பயன்படுத்திய…
சேமநிதி வாரியம் துரோகம் செய்யலாமா?
2011 வருடம் முடிய, ஊழியர் சேமநிதிவாரியம்.12 மில்லியன் சந்தாதாரர்களைகயும் ரி.ம. 441 பில்லியன் சொத்து மதிப்புக் கொண்டுள்ளது., உலகத் தரத்தில் அதிக சொத்துக்கள் கொண்ட நிருவனங்களில் இவ்வாரியமும் அடங்கும். ஒரு காலத்தில் இதன் சந்தாதாரர்களுக்கு வருடத்திற்கு 10% வட்டியாக வழங்கி, 3% வரை வீழ்ச்சியடைந்து இப்பொழுது 6% வரை…
ஐ.நா தீர்மானம் குறித்து TGTE பிரதமர் உருத்திரகுமரனின் செவ்வி
அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை அரசாங்கம் தனக்கு சாதகமான…
MALAYSIA-AUSTRALIA-CHINA-RESOURCES-ENVIROMENT
An anti Lynas activist displays a placard during a Green Gathering 2.0 in Kuantan, some 260 kilometers east of Kuala Lumpur, on February 26, 2012. Thousands of activists gathered to protest against the Australian miner…
MALAYSIA-AUSTRALIA-CHINA-RESOURCES-ENVIROMENT
An anti Lynas activist displays a placard during a Green Gathering 2.0 in Kuantan, some 260 kilometers east of Kuala Lumpur, on February 26, 2012. Thousands of activists gathered to protest against the Australian miner…


