உயிரியல் வம்சாவளி (பெற்றோர் யார் என்பது) அறியப்படாத பட்சத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தையை மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை கோரும் ஒருவர், வம்சாவளியுடன் தொடர்புடைய 'ஜஸ் சாங்குனிஸ்' (jus sanguinis) என்ற அரசியலமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
இலங்கையின் கொலைக்களம்: பாகம் 2 [காணொளி இணைப்பு]
இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது அனைத்துலக விதிகளை மீறி இலங்கை அரசும் அதன் இராணுவமும் போர்க்குற்றங்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது. அதுகுறித்த காணொளி காட்சிகளை கடந்த ஆண்டு சானல் 4 எனும் பிரிட்டிஷ் ஊடகம் 'இலங்கையின் கொலைகளம்'…
தேர்தலில் வாக்குச் சீட்டின் வழி எங்கள் அதிருப்தியைக் காட்டுவோம்!
இம்மாத இறுதிக்குள் புதியத் தமிழ்ப்பள்ளி கட்டிட நிர்மாணிப்புப் பணி தொடங்கப்படாவிட்டால், தேர்த Read More


