இலங்கையின் கொலைக்களம்: பாகம் 2 [காணொளி இணைப்பு]

இலங்கையில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது அனைத்துலக விதிகளை மீறி இலங்கை அரசும் அதன் இராணுவமும் போர்க்குற்றங்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தது.

அதுகுறித்த காணொளி காட்சிகளை கடந்த ஆண்டு சானல் 4 எனும் பிரிட்டிஷ் ஊடகம் ‘இலங்கையின் கொலைகளம்’ எனும் தலைப்பில் வெளியிட்டிருந்தது.

சானல் 4 ஊடகம் தற்போது ‘இலங்கை கொலைகளம்’ காணொளியின் பாகம் 2-ஐ, “இலங்கையின் கொலைக்களம்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” எனும் தலைப்பில் மலேசிய நேரப்படி இன்று அதிகாலை ஒளிபரப்பியது.

அக்காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது :

TAGS: