பேராக் மாநில காவல்துறைத் தலைவர் ஆல்வி ஸைனல் அபிடின் கூறுகையில், அந்த மாணவர் தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேராக் காவல்துறைத் தலைவர் அல்வி ஜைனல் ஆபிதீன், தாங்கள் ஒரு வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று கூறினார். இப்போவில் இன்று…
சிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்
அமெரிக்க விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு…


