இரண்டு நாட்களுக்கு முன்பு செனாய் விமான நிலைய நகரமான தாமான் எகோ பெர்னியாகான் 2 இல்(Taman Eko Perniagaan 2, Senai Airport City) உள்ள ஒரு வளாகத்தில் தேசியக்கொடியை தலைகீழாக நிறுவியதாக நம்பப்படும் ஒரு சீன நாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப்ரஹ்மான்…
சிறீலங்காவில் பதுங்கியுள்ள அமெரிக்காவின் சிறப்புப் படைகள்
அமெரிக்க விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த துருப்பினர் இலங்கை உள்ளிட்ட தென் ஆசிய வலய நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகக் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மேலும் மூன்று தென் ஆசிய நாடுகளில் அமெரிக்கத் துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்பு…


