ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா-மலேசியா சமநிலை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா-மலேசியா அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஆனது. சீனாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் ஆண்களுக்கான முதலாவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில்…

சீனர்கள் நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் : ம.சீ.ச

சீன வாக்காளர்கள் நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் : ம.சீ.ச [07.09.2011, தமிழ்நேசன்] கடந்த 2008-ம் ஆண்டு தேர்தல் முடிவைக் காட்டிலும் எதிர்வரும் தேர்தலில் சீனர்கள் ம.சீ.ச.வை நிராகரித்தால் அரசாங்கத்தில் இடம்பெறமாட்டோம் என்று ம.சீ.ச.வின் உதவித் தலைவர் டத்தோ சோர் சீ ஹியோங் உறுதியளித்தார். ---------------------------------- இணையம் வழி வாக்காளர் பதிவுக்கான…

டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி

இந்தியாவின் டில்லி உயர் நீதிமன்ற வாளாகத்தினுள் இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கம்போல் இன்று காலை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தின் 5-வது நுழைவாயில் அருகே…

SOMALIA-UNREST-REBELS

RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ AU-UN IST/ STUART PRICE" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - A picture released by the African Union-United Nations…

SOMALIA-UNREST-REBELS

RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ AU-UN IST/ STUART PRICE" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS - A picture released by the African Union-United Nations…

கடைசி இந்தியர் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும்

[எம்.கே. வள்ளுவன் - 06.09.2011, மலேசிய நண்பன்] மலேசியாவில் பிறந்து பிறப்புப் பத்திரம் அடையாள அட்டை, குடியுரிமை போன்றவற்றை எடுக்க முடியாத இந்தியர்களின் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். கடைசி இந்தியர்களின்…

கோழையாக இருப்பது தவறா ?

(சு. யுவராஜன்) புக்கிட் கெப்போங்  நிகழ்வுத் தொடர்பாகப் பாஸ் கட்சியின் துணை தலைவர் மாட் சாபு தெரிவித்த கருத்தை பற்றி விவாதிக்க அழைத்த கைரி ஜமாலுடினின் அழைப்பை ஏற்காததால் கைரி அவரை கோழையென வர்ணித்துள்ளார். பொதுவாக நமது அரசியல்வாதிகள் பொதுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இருக்க வேண்டிய விவேகத்தை இப்படி…

தமிழர்களை கொச்சைப்படுத்திய தினமலர் தமிழகத்தில் எரிக்கப்பட்டது

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட  மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி உயிர்த்தியாகம் செய்துக்கொண்ட தோழர். செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தி கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தோழர். செங்கொடி…

சாவால்களை எதிர்கொள்ளும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை என போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும கண்காட்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு சென்றிருந்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பு…

இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸ் அம்பலம்

மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது முக்கிய நபராக செயற்பட்டவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் திகதி பயங்கரவாதத்…

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குற்றமல்ல அது தண்டனை!

ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றமல்ல என ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நினைத்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ரகோத்தமன் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த…

நடிகர் விஜய் இந்துக் கடவுளாக மாறிய கொடுமை!!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விஜய் நடித்த 'வேலாயுதம்' திரைப்பட  இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி அவரது ரசிகர்கள் காட்சிக்கு வைத்துள்ள பாதாதைகளை கண்டு பலர் கொதிப்படைந்துள்ளனர். இந்து மதத்தை அவமதிக்கும் நோக்குடன் பாதாதைகளை காட்சிக்கு வைத்த…

தமிழர்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : ராஜபக்சே

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே இலங்கையின் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என ராஜபக்சே…

இந்திய கடற்படை கப்பலை வழிமறித்த சீனப் போர்க் கப்பல்

வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே…

ஆஸ்திரேலிய, மலேசிய அகதிகள் பரிமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை

ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற Read More