மொட்டையடித்து தெருவில் ஊர்வலம்; பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கிறிஸ்துவப் பெண் ஒருவர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது. லாகூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில், கோட் மீரட் கிராமத்தை சேர்ந்த 30 பேர், சீமா பீபி என்ற பெண்ணை, கடந்த…

16 சிசுக்களின் உடல்கள் நதிக்கரையில் புதைப்பு!

சீனாவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்று 16 சிசுக்களின் உடல்களை நதிக்கரையில் மருத்துவ கழிவு போல புதைத்தது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷாண்டாங் மாகாணம் டேஷூ நகரில் ஆற்றை ஒட்டி குப்பை கூளமாக கிடந்த இடத்தில் அப்பகுதியினர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பையில் சுற்றப்பட்டிருந்த நிலையில்…

பிரதமரிடம் மனு: ‘‘கொலைகார அரசை ஆதரிக்காதே”

இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் பணிமனையின் முன் திரண்ட அரசியல் மற்றும் சமூக இயக்க பிரதிநிதிகள் இலங்கை போர்க்குற்றப் பதாகைகளை ஏந்தி, "கொலைகார அரசை ஆதரிக்காதே" என்ற கோசத்துடன் மலேசிய பிரதமருக்கு ஒரு கோரிக்கை மனுவை வழங்கினர். [காணொளியை பார்வையிட அழுத்தவும்] 26 பக்கங்கள் கொண்ட அந்த…

சிறீலங்காவுக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் எழுப்ப அனைத்து ஹிண்ட்ராப் மாநிலத்…

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் குறித்த ஹிண்ட்ராப் ஆலோசகர் திரு. கணேசனின்  ஆலோசனைக்கு அனைத்து மாநில ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தலைவர்களும்  ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தனர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசிய அரசு ஏற்க வகை செய்யும்  நோக்கில், எதிர்கட்சிகள் தம் கட்டுபாட்டில் உள்ள நான்கு மாநிலங்களின்…

இலங்கைக்கு எதிராக வாக்களியுங்கள்; ஜெயலலிதா வலியுறுத்தல்

இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்திய பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் : கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி, தங்களிடம் நேரில்…

ஜெனிவாவில் சிரியாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது! அடுத்தது சிறீலங்கா?

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல்-அஸாட் தலைமையிலான…

Will Mahathir propose Chua Soi Lek as UMNO…

It has been suggested that the response to Tun Dr. Mahathir’s “tongue-in-cheek” proposal that I be made PAS President is to ask whether Mahathir would propose Datuk Seri Chua Soi Lek as UMNO President! However,…

1500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரந்தர தீர்வாகாது என்கிறது ஹிண்ட்ராப்

மாசி மாதத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை கொண்டாடிய  காப்பார் பொங்கல் "திருவிழாவில்" மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 559  லிருந்து மேலும் ஒரு ஆயிரம் பேருக்கு அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவிப்பு செய்திருக்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக ஆண்டொன்றுக்கு …

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: எதிர்க்கட்சிகள் சட்டமன்ற அவசரக் கூட்டத்தை கூட்டவேண்டும்;…

இலங்கை அரசின் அரக்க குணத்தை  அப்பாவி தமிழர்களின் மீது ஏவிவிட்டதின் பலனாக  ஆயிரமாயிரம் தமிழின இளைஞர்களின் பிணக்குவியல்களில் தம் கணவனையும், தந்தையையும், தமையனையும் தேடிய தமிழ் பெண்களின் கண்ணீருக்குப் பதில் சொல்ல  வேண்டிய தருணம் வெகு அண்மையில் கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய…

ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல்!

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ள சூழலில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையினைப் பொறிமுறையொன்றினை…

“ஈரானை யார் தாக்கினாலும் நாங்கள் எதிர்ப்போம்”: ரஷ்யா

ஈரான் மற்றும் சிரியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷ்யா இருநாடுகளுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது தேவையற்ற செயல். ஈரான் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் நாங்கள்…