சலுகையா அல்லது உரிமையா?

கடந்த 14.02.2012-ல் 100 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போலவே பிரதமருக்கு பாராட்டுகள் பலரிடமிருந்ந்து பலவிதத்தில். இந்திய சமுதாயத்திற்கு குடியுரிமைக் கிடைக்க நான் / நாங்கள் தான் காரணம் என்று இப்பொழுதே பத்திரிக்கைகளில் தனி துதிபாடும் அறிக்கைகள்போல் கூடிய விரைவில் அரை அல்லது முழுப் பக்கத்துடன்…

சிரியாவுக்கு மேலும் பல கடுமையான தடைகள்

சிரியா மீது நேற்று ஐரோப்பிய யூனியன் அமைப்பு மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் மாகாணம் மற்றும் ஹோம்ஸ் நகர் மீது இராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. சிரியா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.…

கிறிஸ்தவராக மாறிய இஸ்லாமியருக்கு தூக்குத் தண்டனை!

ஈரானில் இஸ்லாம் மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தினை தழுவிக்கொண்டதுடன் போதகராகவும் மாறிய நபரொருவருக்கு அந்நாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யூசெப் நதார்கனி (34) என்ற குறித்த நபர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தினை அவமதித்தார் மற்றும் கிறிஸ்தவ மதத்தினை கைவிட மறுத்தார் போன்ற காரணங்களுக்காகவே அவருக்கு…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 19-வது அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்திற்கு 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்கா அல்லது தென்னமெரிக்க நாடு…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக தனது அரசுத் துறையின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒற்றேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. இலங்கை மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க…

யாருக்காக, லினாஸ் யாருக்காக? மலேசியா கதிர் இயக்க குப்பை மேடா?

நேற்று காலையில் குவந்தான் திடலில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் முன்பு கூடிய 15,000 மலேசிய மக்கள், லினாஸ் என்ற கதிரியக்க சுத்தரிப்பு நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் பிரதமர் மூட அறிவிக்காவிட்டால் இதுபோன்ற மறியல்கள் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். லினாஸ் நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது. அந்த நிறுவனமானது குவந்தான் அருகில்…

‘ட்விட்டருக்கு’ அடிமையாகாதீர் : எச்சரிக்கிறார் நிறுவனர்

சமூக வலைத் தளமான "ட்விட்டரிலேயே' பல மணி நேரங்களைக் கழிப்பது உடல் நலத்திற்கு உகந்ததல்ல என  'ட்விட்டர்' நிறுவனர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் இயக்குனருமான பிஜ் ஸ்டோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தற்போது 'ட்விட்டரை' உலகம் முழுவதும் 50 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் பொழுதைக் கழிப்பதற்காக பலர்…

“விடுதலைப் புலிகள் சரணடைவதை கண்காணிக்க அனுமதிக்கவில்லை”

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவதை நேரடியாக மேற்பார்வை செய்ய இலங்கை அரசு தம்மை அனுமதிக்கவில்லை என்று ஐ.நாவின் மூத்த அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவது தொடர்பில் மறைந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் தம்முடன் நேரடித் தொடர்பில்…

நம்பிக்கையும் – துரோகமும்!

பிரதமர் தேசிய முன்னணியிடம் ‘நம்பிக்கை’ வைக்க கோருகிறார். விடுதலை அடைந்த நாள் முதல் நாம் கொள்ளாத நம்பிக்கையா? கைரேகை தேய தோட்டங்களில் மண்வெட்டி பிடித்து, கொட்டை போட்டு, பால்மரம் வெட்டி, செம்பனை குலை தள்ளிய கோபாலையோ, மருதையையோ அல்லது அவர்களுக்கு உதவிய மனைவி, அக்கா, தம்பி குழந்தைகளை கேளுங்கள்.…

தமிழர் நீதி கோரும் தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும்?

தமிழர்களுக்கு நீதி கேட்டு கொண்டுவரப்படும் ஐக்கிய நாட்டுசபை தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என ஜெனிவாவில் உள்ள மலேசிய பிரதிநிதிகள் கோடிகாட்டியுள்ளனர். அடுத்த வாரம் முதல் துவங்கும் ஐநா மனித உரிமைகள் சபைக் கூட்டம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல்…

மக்களே, ஒன்றிணைவோம்; பாரிசான் கூட்டணியை புறக்கணிப்போம்!

மலேசிய சோசலிசக் கட்சி (PSM), ஜொகூர் நூசா ஜெயா கிளையின் ஏற்பாட்டில் "ஜொகூர் மக்களே, ஒன்றிணைவோம்! பாரிசான் கூட்டணிக் கட்சிகளைப் புறக்கணிப்போம்!"எனும் கருப்பொருளுடன் ‘மக்கள் படும் பாடு’ குறுந்தட்டு வெளியீடும் நட்புறவு விருந்தும் (25.02.2012-சனிக்கிழமை) இன்று மாலை மணி 7 தொடக்கம் இரவு 10 வரை, மெய் டு…

நாஜிப் காப்பாரா! பொங்க வேண்டும் மக்கள்!

தொன்மை மிக்க நம் பாரம்பரியத்தின், கலை, கலாச்சாரம், சம்பிரதாயங்கள், பண்டிகைகள் ஆகியவற்றின்   உட்கூறுகளையும்  தாத்பரியங்களையும்  நாம் இன்று உணராமல் வெறும் வேடிக்கை கேளிக்கையாக்கி கொண்டிருக்கிறோம். உலக பிரசித்திப் பெற்ற பத்துமலை தைபூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் வரவழைக்கப்பட்டார். அந்த சமய விழாவில் ஹிந்துக்களுக்கும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர் விடுத்த…

Appeal court endorses union-busting boss!

It just took 20 minutes for three learned judges to allow an appeal by the Guppy Industries Bosses which resulted in the courts upholding an Industrial Court decision to dismiss three women unionist who tried…

மலேசிய இந்திய சமுதாயமே மஇகாவை இனியும் நம்பாதே ஏமாறாதே!

1957-ஆண்டு முதல் மஇகாவும் தேசிய முன்னணியும் இந்தியர்களை ஏமாற்றி வருகின்றனர். துன் சம்பந்தன், டான் ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஸ்ரீ சாமிவேலு, டத்தோ ஸ்ரீ பழனிவேலு, ஆகியோருடன் நமது முன்னாள் பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஒன் , துன் டாக்டர்…

ஒசாமாவை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு தங்கப் பதக்கம்?

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின் லாடன் ஒளிந்திருந்ததைக் காட்டிக் கொடுத்ததாக கூறப்படும் மருத்துவர் ஷகீல் அப்ரிடிக்கு, அமெரிக்க காங்கிரசின் தங்கப் பதக்கம் அளித்து கௌரவிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டனா ரோரபேச்சர், அண்மையில் பலுசிஸ்தானுக்கு சுயாட்சி உரிமை…

கலாச்சார அதிர்வும் ‘திடாக் ஆப்பாவும்’

தமிழ்ப் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் தரத்தைச் சோதனையிடுவதற்காக வட்டாரக் கல்வி இலாக்காவிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் மலாய் அதிகாரிகள்! தமிழ்ப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் போதனா முறையை இவர்களால் எவ்வகையில் மதிப்பிட முடியும்? அவ்வதிகாரிகள் ஆசிரியரின் பாடத்திட்டப் பதிவுப் புத்தகத்தைப் புரட்டி விட்டு, மாணவர்களின்…

பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த எறிகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் மேரி கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக்…

குரான் எரிப்பு: ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் துருப்பினர் ஒரு இராணுவ முகாமில் தவறுதலாக இஸ்லாமிய புனித நூல்களை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட…

ஹிண்ட்ராப் மீதான வழக்கை மீட்க சுஹாக்காமிடம் குறிப்பாணை

இண்டர்லோக் நாவலை மலேசியப் பாட திட்டத்திலிருந்து அகற்ற கோரி போராட்டம் நடத்திய ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் மீதான வழக்கை மீட்க, அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் குறிப்பாணையை (memorandum) மலேசியா மனித உரிமை கழகத்திடம் (SUHAKAM) ஹிண்ட்ராப் பிரதிநிதிகள் வழங்குவர் என்று அதன் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மணிமாறன் தெரிவித்தார். மலேசிய…

“தமிழால் வளர்ந்தேன்” – தாய்மொழி தமிழின் சிறப்புகள்

இன்று உலக தாய்மொழி தினம்.எ ன் தாயின் மொழி செம்மொழி   தமிழால் வளர்ந்தேன். என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும். தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல்…

பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை எஸ்.என்.லெட்சுமி மரணம்…!

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (வயது 85) சென்னையில் காலமானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர் எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி, விருமாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு…

இலண்டனில் இடம்பெற்ற தமிழ் மொழி மீட்பின் தொடர் “கற்க கசடற…

"தேமதுர தமிழோசை உலகமெலாம்பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பதற்கிணங்க, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம் தமிழ் மொழியையும் அதன் பெருமையையும் தமக்கும், தமது எதிர்கால சமுதாயத்திற்கும் எடுத்துரைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலண்டனில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ‘கற்க கசடற 2012’ திருக்குறள் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வு…

அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை தட்டிக்கழிக்க முடியாது!

அனைத்துலகத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் போர்க்குற்றத்தை விசாரிக்க இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை இலங்கை அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. இவ்வாறு இலங்கையின் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். படுகொலை கலாசாரத்தை இலங்கைக்கு கற்பித்த…