கெடாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அரசு அதிகாரிகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் உறுதியளித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும், எதிர்காலத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கான நீண்டகால திட்டத்தை உருவாக்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். “அமைச்சுகள் மட்டத்தில், நீர்ப்பாசன மற்றும்…
ஆங் சான் சூச்சி அரசியல் சுற்றுப்பயணம்
மியான்மார் நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சி, யாங்கூனுக்கு வெளியே முதன் முறையாக Read More
“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்க துணைத் தூதரின் கருத்தால் சர்ச்சை
இந்தியாவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்தியாவுக்கா Read More
“கிரீஸ் பூதங்கள்”: அச்சத்தில் உறைந்து போயுள்ள மக்கள்
இலங்கையின் பல பகுதிகளிலும் "கிரீஸ் பூதங்கள்" என்ற மர்ம மனிதர்களின் தொல்லையால் Read More
போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் தமிழரின் துன்பம் தொடர்கிறது
இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதும் அங்கு வாழும் தமிழர்களின் Read More
இலண்டன் கலவரம் : காவல்துறையினரால் 1300 பேர் கைது
இலண்டனில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பெற்ற கலவரத்தை காவல்துறையினர் கட்டுப்படுத் Read More
ராஜபக்சே மீது முதல்வர் ஜெயலலிதா கடும் தாக்கு
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் Read More
வலிமை பெறும் வாக்குகள்
(கா. ஆறுமுகம்) சிடி பவ்சிட் என்ற குட்டி பட்டிணத்தில் ஒரு 26 வயதுடைய கணினியியல் பட்டதாரி ஒருவன் தள்ளு வண்டியில் பழங்கள் விற்று வந்தான். இந்தப் பட்டினம் துனிசியா நாட்டின் தலைநகரத்தில் இருந்து 160 மைல் தூரத்தில் இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி நகராட்சிமன்ற அதிகாரிகள்…
போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன : ICRC
இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் போது பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்களை மற்றும் இறந்தவர்களை பரிமாற்றம் செய்யும் பணிகளில்…
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை
சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். சமச்சீர் கல்வித்…
பிரிட்டனில் மூன்றாவது நாளாக கலவரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது நாளான நேற்று அந்நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பியதுடன் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள…
உலக அழகியை கொன்றது யார்? : மலேசியாவில் விக்கிரமாதித்தன்
(கா. ஆறுமுகம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்க மரத்தின் Read More
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More
இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க வானூர்திகள் ஊடுருவல்
இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்கப் போர் வானூர்திகளின் ஊடுருவல் இடம்பெற்றதாக இலங்கையின் வான்படை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கப் போர் வானூர்திகள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறின என்ற குற்றச்சாட்டை இலங்கை வான்படையினர் சுமத்தியிருந்தனர். எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கத் தூதரகம், இலங்கை வான்பரப்பில் அவ்வாறான ஊடுருவலில் அமெரிக்க வானூர்திகள் ஈடுபடவில்லை…