"அவசர காலங்களில் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதைத் தவிர, இந்த வழிபாட்டுத் தலம் அண்டை வீட்டாருடன் மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று மலேசிய இந்துக்களின் உயர்மட்ட அமைப்பு கூறுகிறது." புச்சோங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுத் தளத்தில் (staircase landing) அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இந்து வழிபாட்டுத் தலத்தை (சுவாமி சிலை) திரெட்ஸ்…
சிரியாவுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை; வெளியேறும் தூதர்கள்!
சிரியாவில் நடந்துவரும் வன்முறைகள் தொடர்பில் அந்நாட்டு தலைவர் பஷர் அல் அஸ்ஸத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோ கூறியுள்ளார். அனைத்து அரசியல் சக்திகளுடனும் பேச்சு நடத்த தயார் என்றும் சிரியாவுக்கான விரிவுபடுத்தப்பட்ட அரபு லீக் கண்காணிப்புப் பணியில் தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும்…
பக்தியை கேளிக்கையாக்கும் பத்துமலை!
"இது என்ன பக்தி பரவசமூட்டும் பத்து மலையா? அல்லது பணத்திற்காக கேளிக்கையில் திகைக்கும் வியாபாரத் தளமா?" என வினவுகிறார் தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் மற்றும் தாயாருடன் வந்திருந்த சுந்தரம், (வயது 43) என்பவர். கடந்த ஆண்டுகளை விட தற்போது நிலமை மிகவும் மோசமாகி விட்டதாக குறைபடும் அவர், கேளிக்கையில்…
விட்டுக்கொடுக்காத உறுதியில் முளைத்தது புலிகள் இயக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று வரை ஒரு மர்மமான மனிதர்தான். இவரைப் பற்றி வெளியுலகத்துக்கு தெரிய வந்திருக்காத விடயங்கள் ஏராளம். போராட்டத்தை இவருடன் சேர்ந்து ஆரம்பித்து வைத்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இன்று உயிருடன் உள்ளார்கள். பிரபாகரனைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும்…
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மீது காலணி வீச்சு!
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் மீது இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காலணி மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு எட்டப்படமால் உள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் எல்லைப் பகுதியான காஸா பகுதிக்கு…
தமிழக சட்டசபையில் அம்மாவும் கேப்டனும் நேரடி மோதல்!
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் நேற்று நேரடியாக மோதல் Read More
கிருஷ்ணாவுக்கு விருந்தளித்து விட்டுக் கன்னத்தில் அறைந்துள்ளார் மகிந்தா!
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் விவகாரத்தில் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டுச் சதி செய்கின்றன. இனப்பிரச்னைக்கு 13-வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் உறுதியளித்திருந்த குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சே, இன்று தான் அப்படிக் கூறவே இல்லை…
எகிப்து கால்பந்து போட்டியில் கலவரம்: 73 பேர் பலி
எகி்ப்து நாட்டில் கால்பந்து போட்டியின் போது நடைபெற்ற மோதலி்ல் சுமார் 73 பேர் பலியாயினர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எகிப்து நாட்டில் உள்ளூர் கால்பந்து அணிகளான அல் அலி மற்றும் அல் மாஸ்ரி ஆகிய இரு அணிகளுக்கும் பலத்த ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் சிட்டி ஆப்…
இலங்கை அரசுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்கள் மிரட்டல்
தமிழக மீனவர்களை தொடந்து சிறைபிடித்து துன்புறுத்தி வரும் இலங்கை கடற்படையினருக்கும் பெருந்தலைவலியாக மாறியுள்ளது சோமாலிய கடற்கொள்ளையர்கள் விவகாரம். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க சோமாலிய கடற்கொள்ளையர்கள் 6 மில்லியன் அமெரிக்க டாலர்களை கேட்பதாக கடத்தப்பட்ட இலங்கை மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை…
மலேசியா அவர்கள் நாடு, நாம் “பாலே இந்தியா”
கோவிந்தசாமி: ம.இ.கா-விலிருந்து நீக்கப்பட்டு, பக்காத்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு, மீண்டும் ம.இ.கா-வில் இணைந்து பாக்காத்தான் அரசாங்கம் வாக்கு கொடுத்ததை செய்யவில்லை என்று கிள்ளான் வட்டாரத்தில் ஒருவர் கலையோடு சாமி ஆடுகிறாரே? கோமாளி: சாமி ஆடுபவர்கள், அருள் போகும்போது மலையேறிவிடுவார்கள். மீண்டும் அருள் வந்ததும் ஆடுவார்கள். அவரின் ஆட்டத்தில் உண்மையும்…
தாலிபன்களுடன் ஆப்கன் அரசு அமைதிப் பேச்சு
தாலிபன் தரப்பினர் ஆப்கானிய அரசைச் சேர்ந்தவர்களை அடுத்த சில வாரங்களில் சவுதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் முதற்தடவையாக நேரடியாக சந்திக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்கான் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் அது முக்கிய கட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து…
கனடா செல்லும் பயணத்தில் டோகோவில் 200 தமிழர்கள் கைது
மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் சட்ட விரோதமான முறையில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றத்தின் பேரில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சட்ட விரோத ஆட்கடத்தல் முகவர்களினால் கனடாவிற்கான பயணத்தின் நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டு டோகோவிலுள்ள…
இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பு!
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளில் Read More
பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டில் பழனிவேல் பேச்சு!
மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கையும், அவரது ஒரே மலேசியா கொள்கையின் சின்னமான 1 -யையும் முன்நிறுத்தி திராவிட பெருந்தலைவர் பெரியார் ஈவேரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனை இன்பம் பருக நேற்றிரவு கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவிலுள்ள பெர்ல் இண்டர்நேசனல் தங்கும்விடுதியில் "பன்னாட்டு…
ஐநா அமைதி காக்கும் படையில் இலங்கை போர்க்குற்றவாளிக்கு முக்கிய பொறுப்பு
ஐநா மன்றத்திற்கான சிறீலங்காவின் துணைத் துதர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்புப் படையின் நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிய பசுபிக் நாடுகள் குழுவின் சார்பிலேயே இவர் இந்த ஆலோசனைக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். குழுவில் அங்கம் வகிக்கும் உயர்மட்டத்…
லிபிய ஆயுதக்குழுக்களின் அட்டகாசம் குறித்து ஐநா கவலை
லிபியாவில் செயற்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியீனத்தை அதிகரிக்கச் Read More
“ஓட்டுப் போட பணம் கேட்டால் கன்னத்தில் அடி கொடுங்கள்”: ராமதாஸ்
"தேர்தல் செலவுக்கும், ஓட்டுப் போடவும் பணம் கேட்டால் அவர்களது கன்னத்தில் பளார் என அடி கொடுங்கள்,'' என்று ஓசூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராமதாஸ்; "கடந்த 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது,…
இலங்கை அரசின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தொடர்ந்து ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகக் கூறி, இலங்கையின் தலைநகர் கொழும்பில் புதன்கிழமை செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். 'இலங்கை அரசு, ஊடக அடக்குமுறையை முன்னெடுத்து வருகிறது' என்று இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த இடத்தில் அரசுக்கு ஆதரவான இரண்டு…
ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவமானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34…
ராகுல் காந்தியின் மீது காலணி வீச்சு!
இந்தியயாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் Read More
கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்; மூவர் பலி!
இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள நியூ மேகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் மூவர் Read More
அதிரடித் தாக்குதல் நடத்தி பானி வாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப்…
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அவரது ஆதரவு படை அழிக்கப்பட்டு கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடாபி ஆதரவு படைகள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் லிபிய இடைக்கால…
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மத்தியில் அப்துல் கலாம் உரை
இலங்கை சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வடக்கிலுள்ள Read More
இண்ட்ராப் கூட்டத்தை கலைத்த அம்னோ ரவுடிகள்!
ரசாக்: நேற்று ‘அம்னோவை தவிர எதுவானலும் சரி’ என்ற கூட்டத்தைக் கலைத்த அம்னோ ரவுடிகள் பற்றி கோமாளி ஏன் கண்டம் செய்யவில்லை? கோமாளி: காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கைகள் அனைத்தையும் கோமாளி வன்மையாக கண்டனம் செய்கிறேன். காந்தி படங்களை ஏந்தியும், வன்முறையைற்ற வகையில் இனவாதத்தை ஒழிக்க முற்பட்டுள்ள அமைப்புகளுடன் இணைந்து…


