இரண்டு நாட்களுக்கு முன்பு செனாய் விமான நிலைய நகரமான தாமான் எகோ பெர்னியாகான் 2 இல்(Taman Eko Perniagaan 2, Senai Airport City) உள்ள ஒரு வளாகத்தில் தேசியக்கொடியை தலைகீழாக நிறுவியதாக நம்பப்படும் ஒரு சீன நாட்டவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப்ரஹ்மான்…
தமிழ்ப்பள்ளிகளை மாற்றான் தாய்ப்பிள்ளையாக நடத்துவதை நிறுத்துவீர்!
[கா. ஆறுமுகம்] இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசியத் தமிழ்ப் பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்த நாட்டில் இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், தமிழ்ப்பள்ளிக் கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும் நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும்…
Rowdy mob attacked ABU / Hindraf ceramah!
The inaugural HINDRAF and ABU forum planned at Dewan Orang Ramai MBSA, titled "Tamatkan Rejim UMNO/BN" was violently disrupted by a gang of youths on motorcycles. The event started at 9.20 pm, and within minutes…
முகநூலில் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதலா?
நான் ஷர்மிளா. எனக்கு வயது 17. நான் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் கெட்டிக்கார மாணவி. வகுப்பில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கும் மாணவி நான்தான். இருந்தப்போதும் எனக்கு தொழில்நுடபத்தில் அதிக ஈடுப்பாடுக் கிடையாது. எங்கள் வகுப்பில் நன்னெறிக்…
நொடிக்கும் நிலையில் புகழ்பெற்ற கொடாக் நிறுவனம்!
அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட தயாரிப்பு நிறுவனமான கொடாக் நொடிக்கும் நிலையிலிருந்து சட்டரீதியான Read More
இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும்!
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா-விடம் யாழ்ப்பாண கிறிஸ்தவ ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், இது தொடர்பிலான கடிதம் ஒன்றை…
விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?
சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் Read More
அன்வார் பிரதமரானால் இந்தியர்கள் பிரச்சனை தீருமா?
பாண்டியன்: மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமரானால், இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா? கோமாளி: பலே, பாண்டியா! தேசிய முன்னணியை புறக்கணித்துவிட்டு, மக்கள் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் அன்வார் பிரதமராக ஆகும் வாய்ப்புள்ளது. அதே சமயம் குதப்புணர்ச்சி வழக்கு முடிவை முறையீட்டு நீதிமன்றம் மாற்றினால், நிலைமை…
சிரியாவின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்; ஒபாமா வலியுறுத்தல்
சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் குடியரசுத் தலைவர் அசாத்தை எதிர்த்து, கடந்தாண்டு மார்ச் முதல், அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அரபு லீகின் பிரதிநிதிகள், சிரியாவில்…
விபத்துக்குள்ளான கப்பல் கடலுக்குள் மூழ்கிறது
இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், கரைப் பகுதியில் இருந்து நழுவி கடலுக்குள் சென்று கொண்டிருப்பதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், கப்பல் முழுவதும் மூழ்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் செல்ல வேண்டிய பாதையில்…
அதிகாரப் பகிர்வே இலங்கைக்கு பொருத்தமானது: எஸ்.எம்.கிருஷ்ணா
இலங்கையிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான அடிப்படை அரசியல் உரிமைகளை வழங்கும் Read More
வெள்ளை மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகைக் குண்டு வீச்சு!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நேற்று தீடிரென புகை கிளம்பியதால் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள் புகைக் குண்டு வீசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளை மாளிகை தற்போது பூட்டப்பட்டுள்ளது. மாளிகை வளாகத்தில்…
அகதி முகாம் உள்ளேயே தமிழ் மக்கள் இடமாற்றப்படுகின்றனர்
இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் என்ற அழைக்கப்படும் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, மீள்குடியேற்றத்துக்காக காத்திருக்கின்ற குடும்பங்களில் ஒரு பகுதியினரை அவர்கள் இருக்குமிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாறி குடியிருக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அகதி முகாமுக்குள்ளேயே இடத்திற்கு இடம் தம்மை மாற்றிக்…
முல்லை பெரியாறும் பென்னிகுக்கும்!
கேரளா மற்றும் தமிழ்நாட்டிக்கும் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடு த்துள்ளது முல்லை பெரியாறு. இது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் பரஸ்பரத்திற்கு ஒரு சவாலாக விளங்கி வருகின்றது. இப்பிரச்னையில் கேரளாவும் தமிழ்நாடும் இரண்டு வெவ்வேறு நாடுகளைப் போல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. கேரளாவிலிருந்து தமிழர்கள் விரட்டியடிப்பு, தமிழகத்தில் கடைகள்…
முல்லைத்தீவில் வறுமை காரணமாக இளம் தம்பதியினர் தற்கொலை!
முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லியவலை - பாலக்கன்னி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஜோடி வறுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு வேளையில் அவ்விருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர். 29…
அன்புடன் செம்பருத்தி ஆசிரியருக்கு!
வணக்கங்களும் வாழ்த்துக்களும். உங்கள் இணையதளத்தைப் சுவிட்சர்லாந்திலிருந்து தொடர்ந்து பார்த்து வருகின்றேன். மிகவும் சிறப்பான ஆக்கங்கள் என்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு அண்மையில் மலேசியாவில் 01.01.2012 அன்றிற்காக திரு. அரசேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் அட்டையினை பார்த்து மகிழ்ந்தேன். உலகிலே அதிகமக்கள் விடுமுறையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான சிறப்பு நாளை அறிமுகப்படுத்தி…
இந்திய மத்திய அரசை எதிர்த்து அந்நாட்டு இராணுவத் தளபதி வழக்கு
இந்திய மத்திய அரசை எதிர்த்து, அந்நாட்டு இராணுவத் தளபதி வி.கே.சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஒரு இராணுவத் தளபதி மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் இராணுவத் தளபதியாக உள்ள, வி.கே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை…
தமிழர்ப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவு; நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
போர் முடிவடைந்துவிட்டது என அரசால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகள் தலைதூக்கியுள்ளன. தமிழ் மக்களின் கல்வியை அழிப்பதற்காகவே இவ்வாறு தமிழர்ப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகளை திட்டமிட்டு சில தீய சக்திகள் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு…
இந்திய வெளியுறவு அமைச்சரை TNA சந்தித்தது
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது இலங்கை பயணத்தை ஆரம்பித்துள்ளார். திங்களன்று Read More
யாழ். வர்த்தகத்தில் புலிகளின் ஆதிக்கம்! கொழும்பு ஊடகத்தில் செய்தி
யாழ்ப்பாண வர்த்தக நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருவதாக Read More
ஜனநாயகம் மலர தேர்தலே சிறந்தது: பான் கி மூன்
தேர்தல் மூலம் தான் ஒருநாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என ஐ.நா. பொதுச்செயலர் கூறினார். எகிப்து, துனீசியா, லிபியா, போன்று நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. தற்போது ஏமன், சிரியாவில் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசியாவின் ஐ.நா.வுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சார்பில், ஜனநாயக முறை…
கல்லெறி வாங்கிய விஜய்; கடலூரில் சம்பவம்!
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி கம்பியம்பேட்டையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 500 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் நடிகர் விஜயிடம் இலவச…
தைப்பொங்கல் நேரடி ஒளிபரப்பு!
முன்னேறத் துடிக்கும் சமூகத்தின் எழுச்சிக் குரலான செம்பருத்தி இணையத்தளம் தமிழர்களின் புத்தாண்டு Read More
தைப்பொங்கல் – தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!
தமிழ் மரபில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது தொன்றுதொட்டு சொல்லிவருவது வழக்கம். ஏனென்றால் ஐப்பசியில் மழை பெய்து தையில் விளைச்சல் கண்டு விவசாயிகள் பொருளாதார வளம் காண்கிற நாள். அதுமட்டுமல்ல, உழைப்பின் பெருமையை உலகுக்கு உரைக்கும் தமிழர்களின் தலைசிறந்த விழாவான பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுவதால் மாதத்தில் தை…


