இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்நாட்டின் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து இஷ்டம் போல் ஆட்சி புரிந்த அம்னோவின் தற்போதைய நிலை என்ன என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது அக்கட்சி 'சிறகொடிந்த பறவை'யாக தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிற போதிலும் அதன் தலைவர்களில் பலர் பழைய மாதிரியே…
ம.இ.கா. வெளியேறினால் அது ஐ.பி.எஃப். கட்சிக்கு ‘ஜேக்பாட்டாகுமா!
இராகவன் கருப்பையா - தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா. விலகினால் அக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான ஐ.பி.எஃப். கட்சியின் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாரிசானில் ஓர் உறுப்புக் கட்சியாக அங்கம் வகிக்க அக்கட்சி நீண்ட நாள்களாகவே போராடி வருகிறது. ஆனால் 'சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டார்,'…
























