உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலை கடந்த ஆண்டு 73வது இடத்தில் இருந்த நிலையில், 34 இடங்கள் சரிந்து 107வது இடத்திற்கு சென்றுள்ளது. எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) இன்று வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024 அறிக்கை, மலேசியாவின் மதிப்பெண் இப்போது 52.07 புள்ளிகளாக உள்ளது…
மலேசியாவின் ஆயுத கண்காட்சியை ரஷ்யா, பெலாரஸ், உக்ரைன் புறக்கணித்துள்ளன
ரஷ்யா, உக்ரேன் மற்றும் பெலாரஸ் ஆயுத தயாரிப்பாளர்கள், உக்ரைனில் போருக்கு மத்தியில் இந்த மாதம் மலேசியாவின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் Defence Services Asia (DSA) நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என்று கண்காட்சியின் அமைப்பாளர் தெரிவித்தார். மலேசிய அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாது…
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் S’gor அரசாங்கத்திடம் இருந்து ரிம.10,000 பெறுவார்கள்
கோலாலம்பூரில் உள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 2, அம்பாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் இருந்து RM10,000 பண உதவி வழங்கப்படும். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட 15 வீடுகளில் வசிப்பவர்களுக்கு RM500 அவசர உதவி வழங்கப்படும் என்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி அறிவித்தார்.…
M’sia வலுவான புயல்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது – நிபுணர்கள்
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக மலேசியா எதிர்காலத்தில் இன்னும் வலுவான சூறாவளிகளை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று காலநிலை மாற்ற நிபுணர் தெரிவித்தார். அதிக தீவிரமான வானிலை நிகழ்வுகள் காலநிலை மாற்றத்துடன் இணைக்கப்படலாம், அங்கு அதிக வெப்பநிலை காற்றின் வேகத்தை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் கூறினார். "அதிக நீராவி…
கோவிட்-19 நேர்மறை வாக்காளர்கள் ஜொகூர் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்
கோவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த ஜொகூர் வாக்காளர்கள் நாளைய மாநிலத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாக்காளர்கள் சிறப்பு கூடாரங்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அறிகுறி உள்ள வாக்காளர்கள் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் சிறப்பு கூடாரங்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.…
திங்கட்கிழமையிலிருந்து சிங்கப்பூர் தினசரி தரைவழி VTL ஒதுக்கீடு அதிகரிப்பு
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில், தரைவழி ‘விடிஎல்’ன் மூலம் பயணிப்பவர்களுக்காக தினசரி ஒதுக்கீடு திங்கட்கிழமை முதல் உயர்த்தப்படும். இந்த கட்டண உயர்வு மூலம் தினமும் 3,420 பயணிகள் காஸ்வே வழியாக பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. சிங்கப்பூருக்கான நில ‘விடிஎல்’ திட்டத்தின் கீழ் தினசரி பயணிகள்…
அரசியல் நிலப்பரப்பை மாற்ற விரும்பும் இரண்டு கலைஞர்கள் தேர்தல் களத்தில்
ஜொகூர் பி.ஆர்.என். | நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றுவதுடன், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை, ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.) தங்களைப் போட்டியிடத் தூண்டியதாக இரண்டு கலைஞர்கள் கூறியுள்ளனர். மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஒரே வேட்பாளரான அரங்கண்ணல் இராஜூ, 46, ஒரு திரைப்பட இயக்குநர்;…
வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களை வாங்க விருப்பமில்லை!
பெரும்பாலான பயன்படுத்திய கார்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் வெள்ளத்தால் சேதமடைந்த வாகனங்களை, குறைந்த விலையில் கூட ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று மோட்டார் வாகன சங்கம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூரில் சமீபத்திய வெள்ளத்தால் சேதமடைந்த கார்களை உரிமையாளர்கள் விற்க முயற்சிப்பார்கள், ஆனால் அவர்கள் வியாபாரிகளிடமிருந்து தயக்கத்தை எதிர்கொள்வார்கள் என்று மோட்டார் வாகன…
ஜோகூர் இளைஞர்கள், திரளாக வாக்களிக்க வருவார்களா? ஓர் அலசல்!
சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநில தேர்தலில் இளம் வாக்காளர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் வரமாட்டார்கள் என்று undi18 ஆர்வலர் கவலை தெரிவித்துள்ளார். Undi18 இன் இணை நிறுவனரும் கல்வி இயக்குநருமான கியிரா யுஸ்ரி, ஜோஹூரில் ஒரு வாரத்திற்கும் மேலாக பல இளைஞர்களிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும், வாக்களிக்க அவர்கள் தகுதியானவர்கள் என்பது அவர்களுக்குத்…
மலேசியாவின் அரசியல் எதிர்காலம் ஜொகூரின் கையில் – பாகம் II
கி.சீலதாஸ் - நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு அரசியல் கட்சி பெற்றுவிட்டால் அது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மதமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் அவலநிலையை மறக்க முடியவில்லையே. இந்த நிலை மறுபடியும் தலைதூக்கக்கூடாது என்பதில் மலேசிய…
சர்வதேச தைரியமான பெண்கள் விருது பரிந்துரைக்கு ஊழல் எதிர்ப்பு சமூக…
ஊழல் எதிர்ப்பு மையயத்தின் நிருவாக இயக்குனர் சிந்தியா கேப்ரியல் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தைரியமான பெண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வலிமை, விதிவிலக்கான தைரியம் மற்றும் நெழிந்தவர்களின் வாழ்கை தரத்தை முன்னேற்ற உழைக்கும் பெண்களை கௌரவிக்க வழங்கப்படுகின்ற இந்த விருத்திற்காக மலேசியாவில் உள்ள அமரிக்க தூதரகம் சிந்தியாவை பரிந்துரை…
மாணவனை பிரம்பால் தாக்கிய மத போதகருக்கு 6 மாதம் சிறை
ஐந்து மாதத்திற்கு முன்னர் மத ஆசிரியர் ஒரு சிறுவனை அவர் சொன்னபடி பார்க்க மறுத்ததால், சிறுவனை தடியால் கால்களில் அடித்து காயப்படுத்தியுள்ளார். அவர் அந்த 6 மாத சிறை தண்டனையை தொடங்யுள்ளார். 11 வயதே ஆன சிறுவனை காயப்படுத்திய குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனையின் கீழ், 28 வயதான அடிப்…
பி.எஸ்.எம். : சார்புநிலையையும் சமத்துவமின்மையையும் உடைக்க வேண்டும்!
மகளிர் தின சிறப்பு செய்தி | இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டக் கருப்பொருள், “சார்புகளை உடைக்கவும்” என்பதாகும். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பாலினச் சார்புகளுக்கு விழிப்புணர்வைக் கொண்டுவருவதையே இக்கருப்பொருள் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலினம், நிறம், தேசியம், உயரம், அடையாளம், உடல் ஊனம், பாலுணர்வு…
இனம் சார்ந்த மலேசியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையில் இருந்து விலகிச் செல்லுங்கள் – மூடா வேட்பாளர்
மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட உறுதியான நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர இனம் சார்ந்து அல்ல, என்று தெனாங் தொகுதிக்கான மூடாவின் வேட்பாளர் லிம் வெய் ஜியட் கூறினார். “துஷ்பிரயோகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து நாம் விலக வேண்டிய சரியான நேரம் இதுவே.” வசதி படைத்தவர்களாக இருந்தாலும், அனைத்து…
கோவிட்-19 நோயாளிகளுக்கான வைரல் எதிர்ப்பு மாத்திரைகள் இந்த மாதம் தொடங்கும்…
பெட்டாலிங் ஜெயா இந்த மாதம் முதல் அதிக ஆபத்துள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்தை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் கைரி தெரிவித்தார். பேக்ஸ்லாவிட் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை வாங்குவதற்காக பைசருடன் சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மருந்துகள் விரைவில் வந்து சேரும் என்று அவர் கூறினார். முதற்கட்டமாக அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு, வரும் இரண்டு வாரங்கள் பயன்படுத்தப்படும். 100000க்கும் மேற்பட்ட வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகளை சுகாதர அமைச்சகக்கம்வாங்கிவிட்டதாகவும், மாத்திரையின் செயல்…
1எம்டிபி கடனைத் அடைக்க பொது நிதிகளை பாவிக்கவில்லையா? நஜிப்பின் கூற்றை…
1எம்டிபி கடன்களின் முக்கியத் தொகையை திருப்பிச் செலுத்த அரசாங்கம் பொது நிதியில் ஒரு சென்ட் கூட பயன்படுத்தப்படவில்லை என்று பெக்கான் எம்பி நஜிப் அப்துல் ரசாக் கூறியதை முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மறுத்துள்ளார். 1எம்டிபி கடன்கள் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, எனவே 1எம்டிபி கடன்களைத் திருப்பிச் செலுத்தத்…
கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு
கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் ராஜா சூலான், புடு, புக்கிட் ஜலில், கிளாங், கோம்பாக் மற்றும் சுங்கை பூலோ ஆகியவை அடங்கும். ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்) மற்றும் குச்சாய் லாமா ஆகியவை குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாலை 5 மணி…
பி.எஸ்.எம். : நதிகள் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த…
பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டாருக்கான மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ எனும் அரா, ஜொகூரில், குறிப்பாக கோத்தா இஸ்கண்டார் பகுதியில் ஏற்பட்டுள்ள நதி மாசுபாடு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகளை முன்வைத்தார். இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பி.எஸ்.எம். சுற்றுச்சூழல் மற்றும்…
கோவிட்-19 (மார்ச் 4): 33,209 புதிய நேர்வுகள், 78 இறப்புகள்
நேற்று 33,209 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 305,011 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 25.4 சதவீதம் அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (8,897) கோலாலம்பூர் (4,105) கெடா (3,060)…
பி.எஸ்.எம். : ஜொகூர் தொழிலாளர் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்…
பி.ஆர்.என். ஜொகூர் | மலேசியத் தொழிலாளர்கள், குறிப்பாக ஜொகூர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் வேட்பாளர் அரங்கண்னல் இராஜு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நம்மோடு பகிர்ந்து கொண்டார். இன்று மதியம் நடந்த அச்சந்திப்பில், கட்சியின் தொழிலாளர்…
விரைவில் கட்சித் தேர்தல் – ஜனநாயகத்தை நிலைநாட்டும் அன்வார்
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சி ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று விரும்புவதால், தனது கட்சியின் தேர்தலை ஒத்திவைக்க பரிந்துரைகள் இருந்தபோதிலும் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வரவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் பிகேஆர் உறுப்பினர்களை ஆன்லைனில் பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கும் ‘Adil’…
அஜீஸின் ரிம 1.6 கோடி பறிமுதல் விண்ணப்பம் வாபஸ்!
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் மனைவி, டத்தின்ஸ்ரீ கதிஜா முகமட் நூர் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள், மற்றம் அவர்களின் நிறுவனம் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட RM16 மில்லியன் ரொக்கத்தை பறிமுதல் செய்வதற்கான விண்ணப்பத்தை அரசாங்கம் திரும்பப் பெற்றது. பிரதி அரசு…
மூன்றாவது வேட்பாளர் கோவிட்-19 ஆல் ஜொகூர் பிரச்சாரத்தில் இருந்து வெளியேறினார்
ஜொகூர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளர் கோவிட்-19 தொற்றால் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகினார். BN இன் பெங்காரம் வேட்பாளர் Ter Hwa Kwong ( மேலே ), MCA யைச் சேர்ந்த இவர் இன்று காலை தனது (RT-PCR) சோதனை முடிவைப் பெற்ற பிறகு, அவர் கோவிட்-19…
32,467 புதிய நேர்வுகள், 86 கோவிட்-19 இறப்புகள்
நேற்று 32,467 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது மாநில வாரியாக புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (8,053) கெடா (3,242) கோலாலம்பூர் (2,881) சபா (2,717) புலாவ் பினாங் (2,488) நெகிரி செம்பிலான் (2,045) ஜொகூர் (1,979) பகாங் (1,912) கிளந்தான்(1,912) பேராக்…