தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்காக, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586) இல் பல திருத்தங்களை சுகாதார அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருகிறது. மருத்துவ செலவு பணவீக்கம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பயன்பாடு நிதி…
புகையிலை மசோதாவை நிறுத்தியதற்கு அரசியல் அழுத்தமே காரணம், சட்டம் அல்ல…
புகையிலை கட்டுப்பாட்டு மசோதாவை நிறுத்த வழிவகுத்தது சட்ட கேள்விகள் அல்ல அரசியல் சாசனம் தொடர்பான அரசியல் அழுத்தம், சில சமயங்களில் தலைமுறை முரண்பாடு என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய விஷயங்களே இதற்க்கு காரணம் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார். முந்தைய சட்டக் கருத்துக்கள் வேறுவிதமாகத் தெரிவித்த…
அரசாங்கத் திட்டத்தின் கீழ் சில வர்த்தகர்கள் மாத வருமானம் 14,000…
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு திட்டத்தில் பங்கேற்பாளர்கள் சிலர் விற்பனை வருவாயில் மாதம் 14,000 ரிங்கிட் வரை சம்பாதிப்பதாக பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்தார். IPR எனப்படும் 750 மில்லியன் ரிங்கிட் திட்டமானது, வேளாண் தொழில்முனைவோர் முன்முயற்சி (இன்டான்), சேவை ஆபரேட்டர் முன்முயற்சி (இக்சான்) மற்றும் உணவுத் தொழில்…
குற்றச்சாட்டுகள் நிரம்பிய முகைதினுக்கு நிபந்தனையின்றி பாஸ்போர்ட்டை விடுவிக்க முடியாது
பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதின் யாசின் இன்னும் மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட ஜன விபாவா திட்டத்துடன் தொடர்புடைய 200 மில்லியனுக்கும்…
IPCC 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முழுமையாகச் செயல்படும்
சுயாதீன போலீஸ் நடத்தை ஆணையம் (The Independent Police Conduct Commission) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழுமையாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்றம் நேற்று தெரிவித்தது. துணை உள்துறை அமைச்சர் ஷம்சுல் அநுவார் நசாரா கூறுகையில், கமிஷன் உறுப்பினர்கள் தேர்வு, மதிப்பீடு மற்றும் நியமனம், தலைவர் பதவி உள்ளிட்ட…
எதிர்கால தொற்றுநோய்களுக்கான தடுப்பூசி முறையை அரசு வலுப்படுத்துகிறது
எதிர்காலத்தில் எந்தவொரு தொற்றுநோய் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மலேசியா தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் (மோஸ்டி) தேசிய தடுப்பூசி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகிறது என்று மக்களவையில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதை அடைவதற்காக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், ஏஜென்சிகள் மற்றும் தொழில்துறைக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பு…
J-KOM தலைவர் பதவி விலகல்?
முகமது அகஸ் யூசோஃப், நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு, சமூகத் தொடர்புத் துறையின் (J-Kom) இயக்குநர் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் என்ற ஊகங்கள் உள்ளன. இந்த விவகாரம்குறித்து பத்திரிக்கையாளர்கள் பேசத் தொடங்கியுள்ளனர், ஆனால் அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. Suara TV போன்ற இணையதளங்களில், அவர் நேற்று முதல்…
கஸ்தூரி: மரண தண்டனைக்கு மறு விசாரணை கவுன்சில் அமைக்கவும், கசையடியை…
சர்வதேச விவகாரங்களுக்கான DAP துணைச் செயலாளர் கஸ்தூரி பட்டோ, ஏழு மரணதண்டனை கைதிகளுக்கு மாற்று தண்டனை அளிப்பது தொடர்பாகக் கூட்டணி அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். ஆனால் அதோடு நிறுத்த வேண்டாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். கஸ்தூரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்டனை வழிகாட்டுதல்களை அமைக்கவும், தண்டனைக் குழுவை உருவாக்கவும், சவுக்கடியை…
இலவச கல்வி: முதலில் உள்ளூர் மக்களுக்கு உதவுங்கள், பின்னர் பாலஸ்தீனியர்களுக்கு…
பாலஸ்தீனியர்களுக்குச் சலுகை வழங்குவதற்குப் பதிலாக, இலவசக் கல்விக்கு உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஒரு சபா சட்டமியற்றுபவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மோயோக்(Moyog) சட்டமன்ற உறுப்பினர் டேரல் லீகிங் கூறுகையில், சபாவைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னும் கல்விக் கட்டணம் மற்றும் பிற கல்வி தொடர்பான விஷயங்களில்…
சபாநாயகர்: பெர்சத்து எம்.பி.க்கள் 3 பேர் மட்டுமே இருக்கை மாற்றம்…
பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு நான்கு பெர்சத்து எம்.பி.க்கள் ஆதரவு அளித்தபோதிலும், நாடாளுமன்றத்தில் இடங்களை மாற்றுமாறு மூன்று பேர் மட்டுமே கோரிக்கை விடுத்துள்ளனர். “மூன்று எம்.பி.க்கள் கேட்டதால் நாங்கள் இருக்கை ஏற்பாட்டை மாற்றினோம். மற்றொருவர் கோரிக்கை வைக்கவில்லை,” என்று நாடாளுமன்றத்தில் பேச்சாளர் ஜோஹாரி அப்துல் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அக்டோபர் 12…
சமமான தொகுதி நிதி, தேர்தலைத் திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளைப்…
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே, அன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தாலும் அல்லது எதிராக இருந்தாலும் அனைத்து எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி (constituency development funds) சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. "எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை எம்.பி.க்களிடமிருந்து CDF ஒதுக்கீட்டை…
KL இன் புதிய வளர்ச்சி TIA அறிக்கையைப் பொறுத்தது –…
தலைநகரில் செயல்படுத்தப்படும் எந்தவொரு எதிர்கால வளர்ச்சியும் மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாகப் போக்குவரத்து நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சியில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து பாதிப்பு மதிப்பீடு (Traffic impact assessment) அறிக்கையின் முடிவைப் பொறுத்தது. பிரதம மந்திரி துறையின் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்) துணை அமைச்சர் ராம்கர்பால் சிங் கூறுகையில்,…
திரங்கானு பெர்சத்து தலைவரின் மீது எம்ஏசிசி போலிஸ் புகார்
சமூக ஊடக தளமான டிக்டோக்கில் வைரலான தெரெங்கானு பெர்சாத்து தலைவர் ரசாலி இட்ரிஸின் உரை குறித்து எம்ஏசிசி இன்று போலிஸ் புகார் ஒன்றை பதிவு செய்தது. இன்று ஒரு அறிக்கையில், அந்த உரை கொண்ட வீடியோவை @wancin11 தளத்தில் வெளியிடப்ப்ட்டதாக MACC கூறியது. அந்தச் செய்தியில், நவம்பர் 10-ம்…
தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதற்காக அபராதத் தொகை ரிம4.3 மில்லியன்
மலேசியாவில் கட்டாய உழைப்பை எதிர்க்கும் முயற்சியில், தொழிலாளர் துறையானது தொழிலாளர் மீறல்களுக்காகச் சுமார் 4.3 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் தெரிவித்தார். தரநிலைகள் வீட்டுவசதி, தங்குமிடங்கள் மற்றும் வசதிகள் சட்டம் 1990 இன் மீறல்களை மையமாகக் கொண்டது. "ஏழை வீடுகள் மற்றும்…
பெர்சத்து பிரதிநிதிகள் கைவிட்டாலும் உறுதியாக நிற்கும் அனுபவம் பாஸ் -க்கு…
பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாக பெர்சத்துவில் இருந்து நான்கு எம்.பி.க்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, தனது கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.பி இன்று நம்பிக்கை தெரிவித்தார். பாஸ் குறுகிய காலத்திற்கு முன்பு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக…
தானியங்கி விற்பனை இயந்திரங்களை நிறுவ தனியார் பங்குதாரர்களுக்கு அழைப்பு
மக்கள் வருமானத்தை அதிகரிக்க ரெடுத்த முனைபுககள் (IPR) கீழ் விற்பனை இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் தனது அமைச்சகம் எதிர்கொள்ளும் தாமதங்களைச் சமாளிக்க தனியார் பங்குதாரர்களுக்கு பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி அழைப்பு விடுத்துள்ளார். பணியமர்த்தப்படுவதற்கு முன் சிக்கலான விதிமுறைகளால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. "நாங்கள் எதிர்கொள்ளும் இடையூறு காரணமாக, தனியார் துறையும்…
மலேசியா சீனாவின் பக்கம் சாய்வதில்லை – பிரதமர்
மலேசியா சீனாவை நோக்கிச் சாய்வதில்லை, ஆனால் புவியியல் ரீதியாக, நாடு மிகவும் நெருக்கமாக உள்ளது, நம்பகமான நண்பன் மற்றும் நட்பு நாடு என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். அதே வேளை மலேசியாவின் பொருளாதாரத்துக்கு உதவியுள்ள முக்கியமான மற்றும் பாரம்பரிய நட்பு நாடாகவும், முக்கிய முதலீட்டாளராகவும் அமெரிக்கா உள்ளது.…
சலாவுதீனுக்குப் பதிலாக நியமிப்பதில் தாமதம் – PN எம்பி
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தை வழிநடத்த ஒரு அமைச்சரை நியமிக்க அதிக காலம் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிமிடம் வலியுறுத்தப்பட்டது. அஹ்மட் தர்மிஸி சுலைமான் (PN-Sik) இந்த அழைப்பை விடுத்தபோது, மக்களைத் தொடர்ந்து பீடித்து வரும் பல்வேறு வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய…
லோகே: இ-ஹெய்லிங் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை
இ-ஹெய்லிங் கட்டணங்களை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று தெரிவித்தார். இ-ஹெயிலிங் நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச கட்டணத்தை விதிக்கவோ அல்லது ஒரு பயணத்திற்கு கமிஷன் சதவீதத்தின் தற்போதைய உச்சவரம்பை உயர்த்தவோ அரசாங்கத்திற்கான திட்டங்கள் இதில் அடங்கும். "என்னைப் பொறுத்தவரை, (குறைந்தபட்ச)…
மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
முன்னதாகக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளுக்கு எதிரான மரண தண்டனையை மறுஆய்வு செய்யப் பெடரல் நீதிமன்றம் இன்று தொடங்கியது. மரண தண்டனை மற்றும் இயற்கை வாழ்வுக்கான சிறைத்தண்டனை திருத்தம் (பெடரல் நீதிமன்றத்தின் தற்காலிக அதிகார வரம்பு) சட்டம் 2023 செப்டம்பர் 12 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட முதல்…
காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் இஸ்ரேலுக்கு எதிராக…
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் வழக்கறிஞர்கள் திங்களன்று டச்சு நகரமான தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) புகார் அளித்தனர். ICC முன் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி கில்லஸ் டெவர்ஸ் மற்றும் அவருடன் வந்த நான்கு பேர் கொண்ட தூதுக்குழு நீதிமன்ற…
குடியுரிமைச் சட்டத்தில் மாற்றம்: அனைத்து எம்.பி.க்களுடன் அரசு ஈடுபடும்
புத்ராஜெயா, குடியுரிமை வழங்குவதில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக எம்.பி.க்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டை நிவர்த்தி செய்ய உள் பொறிமுறைகளைப் பயன்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்தார். சில எம்.பி.க்கள் இதில் மகிழ்ச்சியடையவில்லை என்றும் அவர்கள் தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக வாக்களிப்பதைக்…
புலம்பெயர்ந்தோரை கடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக 3 அரசு…
புலம்பெயர்ந்தோரைக் கடத்தி பிணைப்பணம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று அரச ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் உமர் கான், தலைமறைவாக இருக்கும் மேலும் மூன்று சந்தேக நபர்களை போலீஸார் கண்டுபிடித்து வருகின்றனர் என்று கூறினார். பாதிக்கப்பட்டவரின் உறவினரால் பதிவு செய்யப்பட்ட…
தீயில் எரிந்து கொண்டிருந்த மனைவியைக் காப்பாற்றிய கணவன்
உயிரை பணையம் வைத்த ஒரு கணவரின் விரைவான நடவடிக்கை, இன்று பினாங்கு பயான் லெபாஸ் தாமான் புக்கிட் கெடுங்கில் உள்ள ஜாலான் தெங்கா பிளாட்ஸின் நான்காவது மாடியில், ஏற்பட்ட தீயில் எரிந்து கொண்டிருந்த அவரது மனைவியை இறப்பிலிருந்து காப்பாற்றியது. 60 வயதான லூ ஜூ ஹிங்கிற்கு 40% தீக்காயங்களும்,…
























