"இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், கினாபடங்கன் (Kinabatangan) மற்றும் லாமாக் (Lamag) ஆகிய இரட்டை இடைத்தேர்தல்களில், நாடாளுமன்றத் தொகுதிக்கு மும்முனைப் போட்டியும், சட்டமன்றத் தொகுதிக்கு நேரடிப் போட்டியும் நிலவுகிறது." கினாபடங்கன் (Kinabatangan) தொகுதியில், மறைந்த புங் மொக்தார் ராடினின் மகனும், தேசிய முன்னணி (BN) வேட்பாளருமான நைம்…
புலம்பெயர்ந்தோர் விடுவிக்கப்பட வேண்டும் – உரிமைக் குழு
பங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 171 பேரை உடனடியாக விடுவிக்குமாறு மனித உரிமைகள் குழுவான லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி(Lawyers for Liberty) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது, அவர்கள் தங்கள் முகவருக்கு எதிராகக் காவல்துறையில் புகாரைப் பதிவு செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டிசம்பர் 20 முதல் குடிவரவு…
அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்
கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இரவு பாலஸ்தீனத்துடன் இணைந்து ஆறு நாள் ''முற்றுகையில்'' பங்கெடுத்துக் கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். குழு “பேபாஸ், பேபாஸ்! பெபாஸ் பாலஸ்தீனம்” மற்றும் “ஆற்றிலிருந்து கடல்வரை பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்கும்,”என்று பாலஸ்தீன மற்றும் மலேசியக் கொடிகளை ஏந்தியவாறு…
2023 மித்ராவிற்கு வெற்றிகரமானதா? ரமணன் தரவுகளை பட்டியலிடவேண்டும் – வேதமூர்த்தி
மித்ராவின் வெற்றியை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இலக்குகள் மற்றும் தரநிலைகள் பற்றிய கூடுதல் தகவல்களை மித்ரா அளிக்க வேண்டும் என்கிறார் அந்த முன்னாள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அதன் சிறப்புக் குழுத் தலைவர் ஆர் ரமணன் உறுதியளித்தபடி மித்ராவின் செலவுகள் குறித்த முழுக் கணக்கும் அதன் இணையதளத்தில் காட்டப்படவில்லை என்று…
மித்ரா ஒற்றுமை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டதற்கு இந்திய தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்
Malaysian Indian Transformation Unity (Mitra) அமைப்பை மீண்டும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் எடுத்த முடிவுகுறித்து இந்திய அரசியல்வாதிகள் மற்றும் சமூகத் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரதமரின் துறையிலிருந்து (Prime Minister's Department) பிரிவை நகர்த்துவது ஒரு குழப்பமான…
‘சிம் ஸ்வாப்’ மோசடி குறித்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு போலீசார்…
"சிம் ஸ்வாப்" மோசடி இருப்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் காவல்துறை ஒரு ஆலோசனையைப் பரப்புவதாக வெளியான தகவலை காவல்துறை மறுத்துள்ளது. “பிடிஆர்எம் சிசிஐடி”யில் இருந்து வந்ததாகக் கூறப்படும் செய்தி வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பரப்பப்பட்டதை போலீஸார் கண்டறிந்துள்ளனர் என்று புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிசிஐடி)…
கோவிட்-19-ஐக் கையாள்வதில் உணர்ச்சி வசப்பட வேண்டியதில்லை
கோவிட்-19 பதிவுகளின் சமீபத்திய அதிகரிப்பைக் கையாள்வதில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளுக்கு தனது அமைச்சகம் அடிபணியாது, ஏனெனில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி அஹ்மத் கூறுகிறார். முககவசங்களின் பயன்பாட்டை ஏன் கட்டாயமாக்கி அமல்படுத்த முடியாது? இது ஏமாற்றமளிக்கிறது, என்கிறார்கள் மற்றும்…
வெள்ளத்தைச் சமாளிப்பது குறித்து புத்ராஜெயாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் –…
கிளந்தான் மாநில அரசாங்கம் வெள்ளப் பிரச்சினைகளைச் சமாளிக்க மத்திய அரசாங்கத்துடன் மேலும் விவாதங்களை நடத்தும், குறிப்பாக ரண்டௌ பஞ்சாங்கைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் நீர்நிலைகள். கிளந்தான் மந்திரி பெசார் முகமட் நசுருடின் தாவுத் கூறுகையில், சுங்கை கோலோக் ஒருங்கிணைந்த ஆற்றுப் படுகை மேம்பாடு (IRBD) திட்டத்தின்…
போதைப்பொருள் சிண்டிகேட் தலைவன் உட்பட 10 பேர் சபாவில் போலீசாரால்…
மாநிலத்தின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சிண்டிகேட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் சபாவில் கைது செய்யப்பட்ட 10 பேரில் "டத்தோ" என்ற தலைப்பில் ஒரு போதைப்பொருள் சிண்டிகேட் தலைவன் உள்ளார். 36 மற்றும் 48 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சிறப்பு நடவடிக்கையின் கீழ்…
கிளந்தான் வெள்ளத்தால் சுமார் 10 ஆயிரம் ஓராங் அஸ்லி தொடர்பை…
கோல பெடிஸ்-குவா முசாங் சாலை வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியான மழையால் நிலச்சரிவு, இடிந்து விழுந்த பாலம் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பல பேரழிவுகளால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஏழு குடியிருப்புகளில் வசிக்கும் டெமியர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 10,000 ஒராங் அஸ்லி நாகரிகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். போஸ்…
திரங்கானுவில் 13 ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து இன்று நண்பகல் நிலவரப்படி திரங்கானுவில் உள்ள ஆறு மாவட்டங்களில் மொத்தம் 13 ஆறுகள் அபாய அளவைத் தாண்டிவிட்டன. Public Infobanjir இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், பெசுட்டில், ஜம்படன் கெருக்கில் சுங்கை பெசுட் நீர்மட்டம் 35.08 மீட்டரை எட்டியுள்ளது,…
ரண்டௌ பஞ்சாங்கம் : TNB மின்சாரத்தை நிறுத்தியது
ரண்டௌ பஞ்சாங்கம் பாசிர் மாசில் உள்ள பல மின் துணை மின் நிலையங்களில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கடந்த இரவு பெய்த மழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து மின் விநியோகத்தை Tenaga Nasional Bhd (TNB) நிறுத்தியுள்ளது. "TNB-யால் சப்ளை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படாத பகுதிகள்…
தவறான எண்ணத்தை ஒழிக்கப் பள்ளிகளில் ‘Pendatang’ திரையிடவும் – பினாஸ்…
' Pendatang' என்ற சுதந்திர திரைப்படம் பள்ளிகளில் திரையிடப்பட வேண்டும் எனத் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மலேசியா (Film Development Corporation Malaysia) தலைவர் கமில் ஓத்மான் கருத்து தெரிவித்துள்ளார். இது அர்த்தமுள்ள விவாதங்களை ஊக்குவிப்பதாக அவர் கூறினார். "(Pendatang) விவாதங்களை அழைக்கவும், ஆழமான கருத்துக்கள் மற்றும்…
கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்தவர்களின் எண்ணிக்கை…
நெகிரி செம்பிலானில் வெள்ள நிலைமை படிப்படியாக முன்னேறி வரும் அதே வேளையில், கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங்கில் உள்ள நிவாரண மையங்களில் (PPS) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிளந்தானில், நேற்று இரவு 1,599 பேர் (441 குடும்பங்கள்) இருந்த நிலையில், இன்று…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குடிவரவுத் தடுப்புக் காவலில் வைத்து அறிக்கை தாக்கல்…
குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் பங்களாதேஷிலிருந்து புலம்பெயர்ந்த 171 தொழிலாளர்களைக் கைது செய்துள்ளனர், அவர்கள் சமீபத்தில் தங்கள் முகவருக்கு எதிராகப் காவல்துறையில் புகாரைப் பதிவு செய்ய முயன்றனர். கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹுசின் ஜமோரா அவர்கள் சட்டப்பூர்வமாக மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் ஆனால் அவர்களது முகவர் மூன்று…
கிறிஸ்துமஸ் நாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் கொண்டுவரும் – பிரதமர்
நாடு தொடர்ந்து பொருளாதாரதில் வளர்ச்சி அடையவும், முதலீட்டை அதிகரிக்கவும், தீவிர வறுமையை ஒழிக்கவும் அனைத்து மக்களின் ஒற்றுமை அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார். நேற்றிரவு தனது முகநூலில் ஒரு செய்தியின் மூலம், பிரதமர் இந்தக் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் சமூகத்தின் பின்னணியில் உள்ள வேறுபாடுகளைப்…
மித்ரா தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும்
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ரா மீண்டும் தேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும். முன்னதாக, இது பிரதமர் துறையின் ஜேபிஎம் மேற்பார்வையில் இருந்தது. இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொறுப்பான சிறப்புப் பிரிவைத் தொடர்ந்து கண்காணிப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியளித்ததாக செய்தி வெளியிடப்பட்டது.…
போலிஸ் சிறப்பு நடவடிக்கையின் போது களவாடிய 3 போலீசார் கைது
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறுகையில், அப்பகுதியில் காவல்துறையினரால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் திருட்டு சம்பவம் குறித்து ஒரு புகார் வெள்ளிக்கிழமை அதிகாலை பெறப்பட்டதுஎன்றார். லெபுபுடுவில் உள்ள ஒரு கடையில் RM85,000 ரொக்கம் திருடப்பட்டது தொடர்பாக மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர்…
நிதி மோசடி மற்றும் ஊழலில் டைய்ம், 33 மாடி, இல்ஹாம்…
கோலாலம்பூரில் உள்ள இல்ஹாம் டவர் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது, இது முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனுக்கு எதிரான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையது என்பதை, ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி, உறுதிப்படுத்தியுள்ளது. Utusan Malaysia இன் கூற்றுப்படி, எம்ஏசிசி தலைவர் ஆசம் பாக்கி-யை தொடர்பு கொண்டபோது…
மஇகா பிரதமரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இது ஒரு பாடமாக…
வியாழன் அன்று சுல்தான் இட்ரிஸ் - உப்சி-இல் நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம், கெளிங் என்று சொன்னதிற்காக மன்னிப்பு கேட்டதை மஇகா வரவேற்றுள்ளது. எனினும், இந்த சம்பவம் அனைத்து தலைவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். "நாட்டில் உள்ள பிற…
மதபோதகர்கள் ஒழுக்கம், பணிவு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் – அமைச்சர்
இஸ்லாமிய போதனைகளைப் பிரசங்கிப்பதிலும் பரப்புவதிலும் ஒழுக்கம் மற்றும் 'தவத்து' அல்லது பணிவு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க மத போதகர்களுக்கு நினைவூட்டப்பட்டது. பிரதம மந்திரி துறையின் (மத விவகாரங்கள்) அமைச்சர் முகமது நயிம் மொக்தார், தார்மீக, ஒன்றுபட்ட மற்றும் வளமான சமுதாயத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க, போதகர்கள் ஞானத்தின் மதிப்பைப் பாராட்ட வேண்டும்…
அமைச்சகம் : கொள்முதல் நிபந்தனைகளை விதிப்பது வர்த்தகர்களைச் சிக்கலில் ஆழ்த்தும்
கிரானுலேட்டட் சர்க்கரையை வாங்க விரும்பினால் முதலில் ஒரு கிலோ பிரீமியம் வெள்ளை சர்க்கரையை வாங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை ஏதேனும் வர்த்தகர் விதித்தால் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்திற்கு தெரிவிக்குமாறு நுகர்வோர் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அமைச்சகத்தின் பினாங்கு பிரிவு இயக்குநர் எஸ் ஜெகன், இது போன்ற நிபந்தனைகளை…
பிசா (PISA) மதிப்பீட்டில் வீழ்ச்சி – கல்வி தரத்தில் பின்னடைவா?
UCSI- இன் விரிவுரையாளர் ஓத்மான் தாலிப் கூறுகையில், மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு பின்னடைந்து விட்டது என்று சாடுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர் மதிப்பீடுகுறியீடான பிசா மதிப்பெண்கள் மலேசியா முந்தைய ஆண்டை விட ஏழு இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த…
எம் குமார் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்
. கோலாலம்பூர்: 2024 ஜனவரி 23 முதல் ஜோகூர் காவல் ஆணையர் (CP) பதவியில் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக ஜொகூர் துணை காவல்துறைத் தலைவர் எம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 42 மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய இடமாற்றப் பயிற்சியை புக்கிட் அமான் அறிவித்தார் மத்திய காவல்துறை…
























