மேற்கு ஆசிய மோதலின் தாக்கத்திற்கு மத்தியில் பொதுமக்களின் சுமையைக் குறைக்க, புடி மதானி RON95 (Budi95) பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் ரிம 1.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலையை பராமரிக்க அரசாங்கம் பாடுபடும். "RON95 விலையை எங்களால் நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.…
கிராமப்புறங்களில் புதிய பேட்டரியில் இயங்கும் சோலார் அமைப்பை அரசு அறிமுகப்படுத்த…
பழைய பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களைப் போலவே, புதிய லித்தியம்-அயன் வகை பேட்டரியில் இயங்கும் சோலார் அமைப்பைப் பயன்படுத்தி கிராமப்புறங்களுக்கு மின்சாரம் வழங்கும் அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், சபா மற்றும் சரவாக்கில் உள்ள கிராமப்புற மின்சாரம் வழங்கல் (BELB) திட்டம் பேட்டரியில்…
மாணவர்களின் அரசியல் தலையீட்டை அமைச்சகம் கண்காணிக்காது
மாநில தேர்தல் மற்றும் கோலாதிரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தல் முழுவதும் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உயர்கல்வி அமைச்சகம் (The Higher Education Ministry) கண்காணிக்காது. அதன் அமைச்சர் மொஹமட் காலித் நோர்டின்(Mohamed Khaled Nordin), தமது அமைச்சு மாணவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது ஆனால் சில வரம்புகளைப்…
SPM தேர்வுக்கு வராத 30,000 மாணவர்களில், 10,000 பேர் இந்த…
2022 ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்காத 30,000 சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) விண்ணப்பதாரர்களில் மொத்தம் 10,000 பேர் இந்த ஆண்டு தேர்வில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர். தனியார் விண்ணப்பதாரர்களுக்கான 2023 எஸ்பிஎம் பதிவு காலத்தை அமைச்சகம் நீட்டித்த பிறகு இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்…
வாக்காளர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை –…
வாக்காளர்கள் வீடு திரும்பவும் வாக்களிக்கவும் இலவச பேருந்து பயணத்தை வழங்கும் யோசனையை நாட்டின் முன்னணி தேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைவர் அசாம் பாக்கி ஏற்கவில்லை. வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச பேருந்து பயணங்கள் கேள்விக்குறிகளை எழுப்பும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர்…
பாஸ் கட்சிக்கு எனது அனுதாபங்கள் – அன்வார்
கடந்த காலத்தில் தங்களை அவமதித்தடதே தலைவர்களை இஸ்லாமியக் கட்சி இப்போது ஆதரிப்பதால், பாஸ் கட்சிக்கு தான் அனுதாபம் காட்டுவதாகக் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர், முன்னாள் பிரதம மந்திரிகளான டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் முகைதின் யாசின் ஆகியோர் பாஸ் கட்சியை "காஃபிர்" மற்றும் "விலகியவர்கள்"…
நெகிரி செம்பிலானில் உள்ள 36 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது பெரிக்காத்தான் நேஷனல்
நெகிரி செம்பிலான் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அகமது பைசல் அசுமு வேட்பாளர்களை அறிவித்தார். அனைவரும் "பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்கள்" என்று கூறும் கட்சிகளின் அறிக்கையை அவர் கொடுக்கவில்லை. இருப்பினும், கூட்டணி வழங்கிய பட்டியலின் அடிப்படையில், பெர்சத்து 15 இடங்களில் போட்டியிடும், அதே நேரத்தில் பாஸ் 13 வேட்பாளர்களையும் கெராக்கான்…
கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் குவான் எங்கின் பங்களிப்புகளை லோகே முன்னிலைப்படுத்துகிறார்
டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக், கட்சியின் தலைவர் லிம் குவான் எங்கை பினாங்கில் நிறுத்துவதை ஆதரித்தார், கட்சிக்குள் நீண்டகாலமாகப் பணியாற்றிய தலைவர்கள் வேட்பாளர் வரிசையிலிருந்து நீக்கப்பட்டதால் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. லிம்மின் தலைமையின் கீழ் தான் டிஏபி பினாங்கின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது என்றும், அவரது பங்களிப்பை இன்னும் பல…
டாக்டர் மகதீர் PN 5-1 எனக் கணித்தார், அன்வார் அவருக்கு…
ஆகஸ்ட் 12 தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் (PN) ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றும் என்ற டாக்டர் மகாதீர் முகமதுவின் கணிப்பைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆரம்ப கணிப்புகளுக்கு மாறாக, கடந்த 15 வது பொதுத் தேர்தலில் லங்காவியில் வைப்புத்தொகையை இழந்தார் என்பதை அன்வார் மகாதீருக்கு…
முக்கிய வெளிநாட்டு முதலீடுகள் அரசாங்கத்தை வலுவானவை, நிலையானவை என்பதை நிரூபிக்கின்றன…
மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா இன்க்(Tesla Inc) போன்ற பெரிய வெளிநாட்டு முதலீடுகள் நாட்டிற்குள் வருவது தற்போதைய நிர்வாகத்தின் கீழ் மலேசியா நிலையானது மற்றும் வலுவானது என்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது அதன் பெயருக்காக அல்ல, மாறாகப் பக்காத்தான்…
பினாங்கைத் தவிர, PN 5-1 என்ற கணக்கில் வெல்ல முடியும்…
ஆகஸ்ட் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் ஆறு மாநிலங்களில் ஐந்து மாநிலங்களில் பெரிக்காத்தான் நேசனல் ((PN) கூட்டணி வெற்றி பெறும் என்று டாக்டர் மகாதீர் முகமட் நம்புகிறார். எவ்வாறாயினும், முகிடின் யாசின் தலைமையிலான கூட்டணியால் பினாங்குக்குள் நுழைய முடியாது என்று கணிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் கூறினார்.…
அரசாங்கத் தலைவர்கள் ஒரு அங்குல பொது நிலத்தைத் தொடுவதற்கும் அனுமதிப்பதில்லை…
அமைச்சர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் அரசாங்க நிலம் அல்லது மரம் வெட்டும் நடவடிக்கைகளிலிருந்து பயனடைய அனுமதிக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். தடையை மீறும் எந்தவொரு அமைச்சரோ அல்லது தலைவரோ பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர் வலியுறுத்தினார். ஒற்றுமை அரசாங்கத்திற்கும் முந்தைய நிர்வாகங்களுக்கும் இடையிலான மிகப்பெரிய…
ஊக்கத்தொகை அறிவிப்பு மாநில தேர்தல்களால் அல்ல – அகமட் மஸ்லான்
ஒற்றுமை அரசு மக்களுக்குப் பல சலுகைகளை அறிவித்தது ஆறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்களால் அல்ல என்று துணை நிதியமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார். புத்ராஜெயாவில் iPATUH அமைப்பை இன்று தொடங்கி வைத்தபின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், எந்த நேரத்திலும் மக்களுக்கு அதன் சலுகைகளை அறிவிப்பது அரசாங்கத்தின்…
PSM: வைப்புத்தொகையை இழப்பதில் சங்கடம் எதுவும் இல்லை, டாக்டர் மகதீர்…
PSM சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் தளமான புலனத்திற்காகத் தொடர்ச்சியான வீடியோக்களை உருவாக்கியுள்ளது, அங்கு அதன் வேட்பாளர்கள் தேர்தலில் வைப்புத்தொகை இழந்தது உட்பட பல கேள்விகளுக்குத் தீர்வு காணும். சிலாங்கூரில் காஜாங் தொகுதியில் போட்டியிடும் அதன் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் (மேலே) இதுகுறித்து வெட்கப்பட ஒன்றுமில்லை என்றார்.…
இதுதானா நான் சேர்ந்த டிஏபி கட்சி? வேதனையில் இராமசாமி
பினாங்கு மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படாத இராமசாமி, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இணைந்த அதே டிஏபி-தான் இப்போதும் இருக்கிறதா என்று வினவுகிறார். 2005 இல் டிஏபி உறுப்பினரான 74 வயதான கல்வியாளர்-அரசியல்வாதி, வேட்பாளார் வரிசையை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். "நேற்று,…
அரசு ஊழியர்களுக்கு ரிம300 சிறப்பு உதவி
தரம் 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு 300 ரிங்கிட் சிறப்புப் பாராட்டு உதவியை அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் இன்று அறிவித்தார். ஓய்வூதிய சட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள், பொது சேவையிலிருந்து ஓய்வு பெறும் EPF ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடிய மற்றும்…
தன்னிறைவை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு கவனம் செலுத்த…
தன்னிறைவு நிலையை மேம்படுத்துவதிலும், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். பயிர் சாகுபடி பரப்பை அதிகரிப்பது, தற்போதுள்ள விவசாய நிலங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் கூறினார். "கூடுதலாக, சிறு விவசாயிகளின் நன்மைக்காக உற்பத்தித்திறனை அதிகரிக்க…
லாவ்: PAS மற்றும் PN கொள்கைகள் தனித்தனியாக உள்ளன
பாஸ் அடிக்கடி நிர்வகிக்கும் நான்கு மாநிலங்களிலும் அதன் மத அடிப்படையிலான கொள்கைகள், முக்கியமாக முஸ்லிமல்லாதவர்களை உள்ளடக்கிய அதன் கூட்டாளியான கெராக்கானை ஒரு இக்கட்டான நிலையில் வைத்திருக்கிறது. எவ்வாறாயினும், கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், மலேசியாகினிக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், மாநில அடிப்படையிலான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பெரிக்காத்தான் நேசனலின்…
அதிக வரி இல்லா தவணை திட்டத்தை வழங்குகிறது உள்நாட்டு வருவாய்…
வரி செலுத்துவோர், முந்தைய ஆண்டுகளுக்கான வருமான வரி பாக்கிகள் மற்றும் உண்மையான சொத்து ஆதாய வரிகளை தவணை முறையில் செலுத்துவதற்கான கோரிக்கைகளை, அதிக வரி விதிக்கப்படாமல் சமர்ப்பிக்கலாம் என்று உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) தெரிவித்துள்ளது. ஜூன் 6 முதல் மே 31, 2024 வரை சிறப்பு தன்னார்வ…
நீக்கப்பட்ட டிஏபி வேட்பாளர்கள் பினாங்கைத் தக்கவைக்க ஒன்றாக செயல்பட வேண்டும்…
டிஏபி தலைவர் லிம் குவான் எங், ஆகஸ்ட் 12 மாநிலத் தேர்தலுக்காக கைவிடப்பட்டவர்கள், பினாங்கு பக்காத்தான் ஹராப்பானின் கீழ் இருப்பதை உறுதிசெய்ய, கட்சியுடன் ஐக்கியமாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். தேர்வு செய்யப்படாத முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உணர்வுகளை டிஏபி புரிந்துகொண்டதாகவும், ஆனால் அவர்கள் கட்சியின் முடிவுகளை ஆதரிப்பார்கள் என்று நம்புவதாகவும்…
தேசத்துரோகச் சட்டத்தைத் தக்கவைப்பது சீர்திருத்த வாக்குறுதிகளைக் காட்டிக்கொடுக்கிறது: அரசுக்கு மனித…
தேசத்துரோகச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதற்குப் பதிலாக அரச நிறுவனத்தைப் பாதுகாக்க அதை மறுபரிசீலனை செய்யவும் திருத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைக் குழுவான லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (Lawyers for Liberty) இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பானும் பிரதமர் அன்வார் இப்ராஹிமும்…
கெராக்கான் தலைவர்க்கு எதிராகப் பயான் லெபாஸ் பாஸ் புறக்கணிப்பு அச்சுறுத்தல்
கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ்(Dominic Lau) "மலாய்" தொகுதிகளில் போட்டியிடுவதற்கு எதிராகப் பினாங்கில் பாஸ் உறுப்பினர்களிடமிருந்து மேலும் எதிர்ப்பை எதிர்கொள்கிறார். பயான் லெபாஸ் பாஸ் உறுப்பினர்கள் பெரிக்காத்தான் நேசனல் (PN) தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர், அவர் பயான் லெபாஸ் தொகுதியில் போட்டியிட்டால் அவரைப் புறக்கணிப்பதாக அச்சுறுத்தினர். கோஸ்மோ!…
‘அரசியலில் குடும்ப உறவுகளை முறித்துக் கொள்ள முஸ்லிம்களுக்கு ஹராம்’ –…
கட்சி சார்பான அரசியலுக்காக முஸ்லிம்கள் குடும்ப உறவுகளை முறித்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று அம்னோ உலமா கவுன்சில் நிர்வாகச் செயலாளர் கைருடின் அமான் ரசாலி(Khairudin Aman Razali) கூறினார். அரசியல் சித்தாந்தங்களில் உள்ள வேறுபாடுகளுக்காக "உயிரியல் உறவுகளை" துண்டிக்க இஸ்லாம் ஒருபோதும் அதன் ஆதரவாளர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை என்று அவர்…
சேவை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல – லீ கிம்…
சேவை செய்ய வயது ஒரு தடையல்ல என்பதை வலியுறுத்திய வழக்கறிஞர், பினாங்கில் பத்து உபான் தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மட் இன்னும் அரசியலில் எவ்வாறு தீவிரமாக இருக்கிறார் என்பதை மேற்கோள் காட்டினார். மலேசியாகினியிடம் பேசிய லீ(Lee Kim Noor) (மேலே) வயதின் அடிப்படையில்…
























