வரவிருக்கும் மாநில மற்றும் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ள தேசிய முன்னணி (BN) தற்போதுள்ள தொகுதிப் பங்கீட்டு முறையையே பின்பற்றும் என்று அதன் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “BN நண்பர்கள்” (Friends of BN) உள்ளிட்ட கூட்டணி பங்காளிகளுக்கு இடங்களைச் சரிசெய்ய வேண்டிய அல்லது அதிகரிக்க வேண்டிய…
அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்தும் பாஸ்-இன் முயற்சியை அம்னோ தைரியமாக எதிர்க்க…
இஸ்லாத்தை அரசியல் தீவனமாகப் பயன்படுத்தி பாஸ் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அம்னோ தைரியமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறினார். தலிபான்கள் கூடத் தாங்கள் இஸ்லாமியர்கள் என்று கூறுகின்றனர், ஆனால் நாம் எந்த வகையான இஸ்லாமிய நாட்டை விரும்புகிறோம் என்று கேட்க வேண்டும்.…
கிளந்தான் காவலர்கள் ரிம29,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்து 312…
வெள்ளிக்கிழமை (மே 12) முதல் நேற்று வரை மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட ஓ.பி.டாபிஸின்(Op Tapis) கீழ் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் கிளந்தான் போலீசார் ரிம297,776.10 மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையின்போது 303 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் உட்பட 14 முதல் 68 வயதுடைய 312…
ரிம2.3பி நிதி தொடர்பாக முன்னாள் மூத்த அமைச்சர், ‘டான் ஸ்ரீ’…
ரிம2.3 பில்லியனுக்கும் அதிகமான தேசிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் மூத்த அமைச்சர் மற்றும் டான் ஸ்ரீ பட்டம் பெற்ற ஒரு முக்கிய வணிகர்மீது MACC விசாரணை நடத்தி வருகிறது. சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists) பல வெளிநாட்டு நிதி…
MACC ஆல் கைது செய்யப்பட்ட அதிகாரியை Socso உறுதிப்படுத்தியது
சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) அதன் அதிகாரிகளில் ஒருவரை MACC ஆல் Ops Hire 2.0 இன் கீழ் நேற்று கைது செய்ததை உறுதிப்படுத்தியது. தேசிய பொருளாதார மீட்புத் திட்டத்தின் (Penjana) கீழ் வேலைவாய்ப்பு ஊக்கத் திட்டத்திற்கான உரிமைகோரல்களின் ஒப்புதலில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணைகளை எளிதாக்குவதற்காகவே கைது…
காலிட் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்
கடந்த மாதம் தனது மனைவியைத் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், முன்னாள் செயற்பாட்டாளர் காலிட் முகமட் இஸ்மத், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றத்தில் பதிலளிப்பேன் என்று கூறினார். இன்று மாலை ஒரு முகநூல் பதிவில், காலிட் (மேலே) நீதிமன்றத்தில் தனது மனைவி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எதிராகத்…
‘அல்லா’ வழக்கைத் தீர்ப்பதற்கு டாக்டர் மகாதீர் அமைச்சரவைதான் ஒப்ப்புதல் அளித்தது-…
"அல்லா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்கை சுமுகமாகத் தீர்ப்பதற்கு டாக்டர் மகாதீர் முகமட்டின் முன்னாள் அமைச்சரவை ஒப்புக்கொண்டது என்று டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார். லோக் முந்தைய பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் இந்தப் பிரச்சினையை…
ஹாடிக்கு எதிரான புகார்: சம்பந்தப்பட்ட தரப்பினரை காவல்துறை அழைக்கும்
பாஸ் தலைவர் ஹாடி அவாங்கிற்கு (மேலே) எதிராகப் பல பிரச்சினைகளில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, விசாரணைக்கு உதவ சம்பந்தப்பட்ட எவரையும் போலீசார் அழைப்பார்கள் என்று கூறினார். மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் எதிரான ஹாடியின் கூற்றுக்கள் தொடர்பான பிரச்சினைகள்குறித்து…
விமானப்படை பயிற்சியாளர்களை துன்புறுத்தியதாகக் கூறப்படும் மருத்துவ அறிக்கைக்காகப் போலீசார் காத்திருக்கின்றனர்
சமீபத்தில் பஹாங்கின் குவாந்தானில் உள்ள ஒரு மையத்தில் Royal Malaysian Air Force (RMAF) பயிற்சியாளர் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்த மருத்துவ அறிக்கைக்காகப் போலீசார் காத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று அல்லது நான்கு சாட்சிகளிடமிருந்தும் விரைவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்வோம் என்று பகாங் காவல்துறைத் தலைவர்…
Tenaga Nasional Bhd (TNB) தேவைப்படும் மக்களுக்கு உதவ இலக்கு…
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பராமரிக்கவும், குறைந்த வருவாய் பிரிவினர் மீதான செலவு அழுத்தங்களைக் குறைக்கவும் இலக்கு மானியங்களை வழங்குவதை ஆதரிப்பதாக Tenaga Nasional Bhd (TNB) அறிவித்தது. TNB தலைவர் அப்துல் ரசாக் அப்துல் மஜித்(Abdul Razak Abdul Majid) கூறுகையில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், வீட்டு…
Penjana Kerjaya: ரிங்கிட் 370,000 பொய்யான உரிமைகோரல்களுக்கு ஏஜென்சி உரிமையாளர்…
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரிம370,000 மதிப்புள்ள போலி உரிமைகோரல்களை சமர்ப்பித்த வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக வேலைவாய்ப்பு முகவர் உரிமையாளர் ஒருவர் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Penjana Kerjaya 2.0 திட்டத்தின் கீழ் பணியமர்த்தல் ஊக்குவிப்பு கொடுப்பனவுகளைப் பெற சமூக பாதுகாப்பு அமைப்புக்கு…
சபா கோவிட் -19 நிலைமை கட்டுக்குள் உள்ளது, பீதியடைய வேண்டாம்…
சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள சபாவின் துவாரனில்(Tuaran) கோவிட் -19 நிலைமைகுறித்து பீதியடையத் தேவையில்லை, ஏனெனில் பதிவு செய்யப்பட்ட நேர்வுகளில் பெரும்பாலானவை அறிகுறிகள் இல்லாத (வகை 1) மற்றும் லேசான அறிகுறிகள் (வகை 2) இல்லாத நபர்களை உள்ளடக்கியது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா கூறுகிறார். இன்று…
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாயின் தரம் வீழ்ந்தது
நேற்றிரவு கம்போடியாவில் நடந்த போட்டிகளில் 40 தங்க இலக்கை எட்ட முடியாமல் ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் மலேசியா சீ விளையாட்டு வரலாற்றில் மிக மோசமான செயல்திறனைப் பதிவு செய்தது. அனைத்து போட்டிகளும் நிறைவடைந்த நிலையில், 34 தங்கம், 45 வெள்ளி மற்றும் 97 வெண்கலம் என 34…
‘அல்லா’ விவகாரத்தில் அரசு நீதித்துறையில் தலையிடுகிறது – பெர்சத்து
ஒரு சரவாக் பெண் தனது மதக் கல்வியில் "அல்லா" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கான உரிமை குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான அதன் மேல்முறையீட்டைத் திரும்பப் பெற்றதை தொடர்ந்து, அரசு நீதித்துறையில் தலையிடுவதற்கு சமம் என்று ஐக்கிய அரசாங்கத்தை பெர்சத்து கடுமையாக சாடியுள்ளது. ஆட்சியாளர்கள் மாநாடு, மாநில மத…
தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புச் சட்டம் கோரி குழு மனு அளித்துள்ளனர்
சுமார் 200 எண்ணெய் பனை தோட்டத் தொழிலாளர்கள் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் உரிமையற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதிச் சட்டத்தை அமல்படுத்துமாறு மனு அளித்துள்ளனர். சிலாங்கூரைச் சுற்றியுள்ள 41 தோட்டங்களிலிருந்து நான்கு பேருந்துகளில் வந்த அவர்கள் ஷா ஆலமில் உள்ள சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷா…
‘அல்லா’வைப் பயன்படுத்துவதில் பிரதமர், அமைச்சரவை உறுதி
முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டில் தனது அரசாங்கம் உறுதியாக இருக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று சுட்டிக்காட்டினார். ஒரு அறிக்கையில், அமைச்சரவை அரசாங்க சட்டங்களை மதிக்கிறது, அங்கீகரிக்கிறது மற்றும் பின்பற்றுகிறது, பிப்ரவரி 7 அன்று யாங் டி-பெர்துவான் அகோங்கின் உத்தரவு…
துஷ்பிரயோக வழக்கு: உரிமம் இல்லாதது என்று தெரிந்ததும், அரசு நர்சரியை…
ஜொகூர் பாருவில் உள்ள ஸ்குடை, முத்தியாரா ரினியில்(Skudai, Mutiara Rini) இரண்டு குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் நர்சரி உரிமம் இல்லாமல் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சமூக நலத்துறை உடனடியாக மூடிவிட்டது. ஜொகூர் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக் குழுத் தலைவர் கைரின்-நிசா…
டாக்டர் மகாதீரின் ரிம150 மானநஷ்ட வழக்கில் அன்வார் ஆஜர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனக்கு எதிராகத் தாக்கல் செய்த 150 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று ஆஜரானார். சிவில் நடவடிக்கைக்கான சட்டத்தின் கீழ், ஹராப்பான் தலைவர், முன்னாள் கெராக்கான் டனா ஏர் (Gerakan Tanah Air) தலைவரின் சட்ட நடவடிக்கைக்கு…
மிட் வேலி மெகாமாலில் தீ விபத்து ஏற்பட்டது, உயிர் சேதம்…
கோலாலம்பூரில் உள்ள மிட் வேலி மெகாமாலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. பொங்கி எழும் தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த கரும் புகை வானத்தை நோக்கிச் செல்லும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாக உள்ளன. பெடரல் நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அலுவலக கட்டிடங்களிலிருந்து கூடப் புகை…
DAP இன் ‘முன்மொழிவை’ பாஸ் நிராகரித்தது, PN-க்கு விசுவாசமாக உள்ளது
நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற DAP இன் "முன்மொழிவு" இருந்தபோதிலும் பாஸ் பெரிக்காத்தான் நேசனலுக்கு (PN) விசுவாசமாக இருக்கும். இஸ்லாமியக் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் உத்துசான் மலேசியாவிடம் கூறுகையில், 15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதன் மூலம் பாஸ்…
எனது அதிகாரிகளின் மீது தவறு இருப்பதாக எம்ஏசிசி சந்தேகித்தால் விசாரணை…
ஊழல் தடுப்பு நிறுவனத்தால் தான் விசாரணைசெய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தனது அதிகாரிகளைக் கண்காணிக்குமாறு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார். அமலாக்க அதிகாரிகள், குறிப்பாக எம்ஏசிசி, தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் சுதந்திரமாக செயல்படுவதாக பெர்னாமாவால் மேற்கோள் காட்டப்பட்டது.…
தேவைப்பட்டால், வெப்ப நிலை குறித்து அரசு அவசர கால பிரகடணத்தை…
தற்போதைய நிலவிவரும் கடும் வெயிலை அவசரநிலையாக அறிவிக்க அரசு தயாராக உள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். "தற்போதைக்கு இல்லை, ஆனால் அரசு தயாராக உள்ளது. "இதைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவு எண். 20 ஐப் பயன்படுத்துவோம். “அரசு…
அமைதியும் அரசியல் நிலைத்தன்மையும் மலேசியாவில் முதலீடு செய்ய நிறுவனங்களை ஈர்க்கின்றன…
நாட்டில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் பாதுகாப்புப் படையினரின் கடமைகள் முக்கியமாகு. அவை மலேசியாவில் முதலீடு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கு குறிப்பிடத்தக்கப் பங்களித்துள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நாட்டின் நிலம் மற்றும் கடல் எல்லைகளைப் பாதுகாக்க அயராது பாடுபடும் காவல்துறை மற்றும்…
PAS மட்டுமல்ல, PN உடனும் சமரசம் செய்யுங்கள் – அஹ்மத்…
பிரதமர் அன்வார் இப்ராஹிம் கட்சிக்கு விரிவுபடுத்தும் ஆலிவ் கிளையை ஏற்க பாஸ் இளைஞர் விருப்பம் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அதன் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி(Ahmad Fadhli Shaari) (மேலே) இந்தச் செயல்முறையானது ஒரு உறுப்புக் கட்சிகளில் ஒன்றைக் காட்டிலும், முழு பெரிக்காத்தான் நேசனல் (PN) கூட்டணியையும் உள்ளடக்கியதாக இருக்க…
























