மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பசீர் புத்தே, கிளாந்தானில் உள்ள மஸ்ஜித் கோங் சாபாவிற்கு (Masjid Gong Chapa) பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட பயணத்தின் போது, அவருடன் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர்…
திவாலானதில் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம்
"அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்", பெண்களை விட அதிகமான ஆண்கள் திவாலாகி உள்ளனர் என்று அஸ்லினா ஓஸ்மான் இன்று மக்களவையில் கூறினார். இன்று திவால் சட்டத்தின் திருத்தங்கள் மீதான விவாதத்தை நிறைவு செய்த அஸலினா, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்…
இந்த ஆண்டு தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்ததற்காக ரிம3.7 மில்லியன் சம்மன்கள்…
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடித்தல் குற்றம் தொடர்பாக 14,872 அறிவிப்புகளைச் சுகாதார அமைச்சகம் (KKM) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்வரை மொத்தம் ரிம 3.7 மில்லியனுடன் வெளியிட்டுள்ளதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார். அதே காலகட்டத்தில் செய்யப்பட்ட 5,028 செயல்பாடுகள்மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றார். இதற்கிடையில்,…
ரெயின்போ கைக்கடிகாரங்கள் பறிமுதல்: ஸ்வாட்ச் ஏமாற்றம்
லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபால் மற்றும் திருநங்கைகள் (LGBT) உரிமைகளைக் கொண்டாடும் வானவில் வண்ண கைக்கடிகாரங்கள் உள்துறை அமைச்சகத்தால் பறிமுதல் செய்யப்பட்டது ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக ஸ்வாட்ச் குழுமம் தெரிவித்துள்ளது. "வானவில் வண்ணங்களைப் பயன்படுத்தி எங்கள் கடிகாரங்களின் சேகரிப்பு மற்றும் அமைதி மற்றும் அன்பின் செய்தியைக் கொண்டிருப்பது யாருக்கு தீங்கு…
மாநில தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது –…
அந்தந்த சட்டமன்றங்களின் கலைப்பு மாறுபடலாம் என்றாலும், ஆறு மாநிலங்களுக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் அஹ்மத் மஸ்லான் கூறினார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தாண்டு காலத்தின் அடிப்படையில், பல மாநில சட்டமன்றங்கள் இந்த ஜூன் மாதத்தில் தானாகவே கலைக்கப்படும் என்பதை…
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும்
கடல்சார் பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய பிரச்சினைகளில் அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மலேசியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று உள்துறை அமைச்சர் சைபுடின் நசூத் இஸ்மாயில் கூறினார். சைபுதீன் (மேலே, இடது) தனது முகநூலில் ஒரு பதிவில், இன்று லங்காவியில் நடந்த மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் பிரையன் டி மெக்பீட்டர்ஸ்(Malaysia…
ஏப்ரல் 30 நிலவரப்படி ரிம11.2பி உரிமை கோரப்படாத பணம் பொதுத்…
ஏப்ரல் 30 நிலவரப்படி மொத்தம் 11.2 பில்லியன் ரிங்கிட் உரிமை கோரப்படாத பணம் கணக்காளர் பொதுதுறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தது. உரிமை கோரப்படாத பணத்தில் 70% அதிகமானவை ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகச் செயலற்ற வங்கிக் கணக்குகளிலிருந்து வந்தவை என்று துணை…
ஆறு சில்லறை சொத்துக்களை விற்பதன் மூலம் EPF ரிம46 மில்லியன்…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூரில் உள்ள அதன் ஆறு சில்லறை சொத்துக்களை விற்றதன் மூலம் ரிம46 மில்லியன் இலாபம் ஈட்டியது. துணை நிதி அமைச்சர் அஹ்மத் மஸ்லான் கூறுகையில், கிளனா ஜெயாவில் உள்ள மற்றொரு சில்லறை விற்பனை நிலையத்தை அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட…
கோடிக்கணக்கான வணிக நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பிரதமரின் மகனிடம் எம்ஏசிசி…
வணிக நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு முக்கிய அரசியல்வாதியின் மகனைக் எம்ஏசிசி விசாரித்து வருகிறது. எம்ஏசிசி கமிஷன் அந்த நபரை பல மணிநேரம் விசாரித்ததாக ஸ்டார் கூறியது, அதேசமயம் உத்துசான் மலேசியா, முன்னாள் பிரதமரின் மகன் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு நேற்று இரவு 10 மணிக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டதாக…
மனநலத்தை அரசியலாக்க வேண்டாம் – மிரி எம்பி
மனநலம் தொடர்பான பிரச்சினைகளை அரசியல் ஆயுதங்களாக மாற்றக் கூடாது, யாரையும் அவமானப்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று மிரி நாடாளுமன்ற உறுப்பினர் சியூ சூன் மான்(Miri MP Chiew Choon Man) கூறினார். ஜமாலுடின் யஹ்யா (Perikatan Nasional-Pasir Salak) LGBT சமூகத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கீழ்…
உயர் அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்த புதிய…
உயர்மட்ட அரசு அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களைப் பெறவும் விசாரணை செய்யவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. அமலாக்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு பயனுள்ள ஒழுங்குமுறை அதிகாரங்களைக் கொண்ட " சுதந்திரமான" அமைப்பை நிறுவுவதற்கு புத்ராஜெயா…
தொடர் சோதனையில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பணமோசடி கும்பல்…
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றி நடத்தப்பட்ட தொடர் சோதனைகளால், சர்வதேச ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத டிஜிட்டல் பணம் மாற்றும் நிறுவனங்களின் முயற்சிகளை போலீஸார் முறியடித்துள்ளனர். மே 19 அன்று நடந்த சோதனைகளைத் தொடர்ந்து சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 17 மலேசிய ஆண்களும் ஒரு…
“மனநலம் பாதிக்கப்பட்ட” நபரை எதிர்கொள்ளும் அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுமா…
மனநல சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள்குறித்து விவாதிக்கும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஆறு அமலாக்க முகமைகள் மற்றும் நலத் துறையிலிருந்து "நெருக்கடி தலையீட்டு அதிகாரிகளுக்கும்," பயிற்சியளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் ஹலிமா அலி (Perikatan Nasional-Kapar) கூறுகையில், தங்களுக்கு அல்லது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய…
ஊழலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கும் வகையில் குற்றவியல்…
இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திரும்பப்பெற அனுமதிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) திருத்தம் செய்ய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அமைச்சர்களின் கேள்வி நேரத்தின்போது (Ministers’ Question Time) டான் ஹொங் பின் (Pakatan Harapan-Bakri) எழுப்பிய…
அமைச்சர்: 30% பெண் எம்.பி.க்கள் இன்னும் தொலைவில் உள்ள கனவு,…
நாடாளுமன்றத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்களின் பங்கேற்பை உறுதி செய்வது என்பது இப்போதைக்கு தொலைதூரக் கனவாக இருக்கலாம், ஆனால் சாத்தியமற்றது அல்ல என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி சுக்ரி கூறினார். இந்தக் கனவை நனவாக்க, அரசியல் பிளவின் இரு தரப்புக் கட்சிகளும்…
பாதுகாப்புத் துறை திறன்களை மேம்படுத்த மலேசியா உறுதிபூண்டுள்ளது – மாட்…
பிராந்திய ஒத்துழைப்பின் மூலம் தனது பாதுகாப்புத் துறையின் திறன்களை மேம்படுத்துவதற்கு மலேசியா உறுதிபூண்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் முகமட் ஹசன் கூறினார். விரைவில் நிறுவப்படவுள்ள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில் திட்டத்தில் நாட்டின் இலக்குகளை அடைவதற்கு இது மிகவும் முக்கியமானது என்றார். கடந்த லங்காவியில் 16வது லங்காவி சர்வதேச…
தற்கொலை முயற்சி இனி குற்றமாகது – சட்ட திருத்தம்
மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தற்கொலையை குற்றமாக கருதும் சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாக்களின் இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்தபோது, தற்கொலையை குற்றமாக்குவதற்கான தற்போதைய விதிகள் "இனி செயல்படுத்த இயலாது" என்று பிரதமர் துறை (சட்டம் மற்றும்…
ஜாகிர் நாயக் மீதான ‘நியாயமான’ சார்ல்ஸ்சின் அறிக்கை அவதூறானது
கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோவுக்கு எதிராக முஸ்லீம் மத போதகர் ஜாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரண்டு தனித்தனி அறிக்கைகளில் ஒன்று நாயக்கிற்கு அவதூறு ஏற்படுத்துவதாக இருந்தது என்று தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நாயக்கின் விமர்சனத்தைத்…
2,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் செல்லாது – திரும்பப் பெறுகிறது…
இந்தியா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கங்களே இருக்கும் தருவாயில், 2,000 ரூபாய் நோட்டுகள் இனி பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்ப்ட்டது. பொது மக்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் அதிகபட்சம் 20,000 ரூபாய்களில் டெபாசிட்…
டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரானது அல்ல என்பதை ஒற்றுமை அரசாங்கத்தால் நிருபிக்க…
ஒற்றுமை அரசாங்கத்தில் டிஏபியின் பங்கேற்பு, அக்கட்சி மலாய் இனத்திற்கு எதிரான அரக்கன் அல்ல என்பதை நிரூபிக்க முடியும் என்று நம்புவதாகக் அம்னோ இளைஞரணித் தலைவர் அக்மல் சலே கூறுகிறார். டிஏபி மலாய் இன எதிரானது என்ற உணர்வு, கட்சியைப் பற்றிய இத்தகைய நம்பிக்கைகளால் ஆரம்ப நிலையிலேயே மக்கள் மூளைச்சலவை…
பொது இடங்களில் புகைபிடிக்கும் தடையை பலர் மீறுகின்றனர்
எட்டு மணி நேரத்தில் மொத்தம் 96 நபர்கள் மீது குற்றப் பதிவு - நெகிரி செம்பிலானில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடை அடிக்கடி மீறப்படுகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த புகைப்பிடிப்பவர்கள் பிடிபட்டனர் என்று நெகிரி செம்பிலான் சுகாதார இயக்குனர் டாக்டர் ஹர்லினா அப்துல்…
பாஸ் வளர்ச்சியை சமாளிக்க மத்திய அரசுக்கு என்ன தேவை -இராமசாமி
பினாங்கு துணை முதலமைச்சர் இராமசாமி, பாஸ்- இன் மதத்தை பிளவுபடுத்தும் அணுகுமுறையை சமாளிக்க அரசாங்கம் வேறுபட்ட கலாச்சார உத்தியைக் கொண்டு வர வேண்டும் என்கிறார். “புதிய அரசாங்கம் பாஸ் மற்றும் பொதுவாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய சவாலை எதிர்கொள்ள ஒன்று அல்லது இரண்டு துறைகளை அமைத்துள்ளது. "துரதிர்ஷ்டவசமாக, இந்த…
‘அன்வார் தி அன்டோல்ட் ஸ்டோரி’ படம் பார்க்க சகிக்கவில்லை –…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் விசுவாசி ஒருவர் 'அன்வார்: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தை ஒரு "பயனற்ற, குமட்டல்" என்று விமர்சித்துள்ளார். கைருதீன் அபு ஹாசனின் கூற்றுப்படி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கடினமான அரசியல் பயணத்தை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு, மகாதீரின் இமேஜை அவதூறு செய்வதையும் களங்கப்படுத்துவதையும்…
அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்தும் பாஸ்-இன் முயற்சியை அம்னோ தைரியமாக எதிர்க்க…
இஸ்லாத்தை அரசியல் தீவனமாகப் பயன்படுத்தி பாஸ் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அம்னோ தைரியமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராஹிம் கூறினார். தலிபான்கள் கூடத் தாங்கள் இஸ்லாமியர்கள் என்று கூறுகின்றனர், ஆனால் நாம் எந்த வகையான இஸ்லாமிய நாட்டை விரும்புகிறோம் என்று கேட்க வேண்டும்.…
























