துபாயின் ஹம்ரியா துறைமுகத்தில் இன்னும் தவித்துக் கொண்டிருக்கும் 'பெர்காட் துவா' எனும் கடல்சார் ஆதரவுக் கப்பலின் எஞ்சிய ஊழியர்களை நாட்டிற்கு அழைத்து வர அரசாங்கம் முயற்சிகளை தீவிரப்படுத்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசிய வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா), ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மலேசிய…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


