அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் (tariffs) உள்ளூர் வணிகங்கள் பாதிக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று (பிப்ரவரி 24, 2026) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு முறையானது, நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்த்து, அமெரிக்காவிலேயே முதலீடு செய்ய…
செம்போர்னாவில் லஞ்சம் கேட்ட 5 அரசு ஊழியர்கள் உட்பட 6…
நேற்றிரவு செம்போர்னாவில் மானிய விலையில் சமையல் எண்ணெய் தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்காததற்கு லஞ்சம் கேட்ட சந்தேகத்தின் பேரில், MACC ஆல் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ஐந்து அரசு ஊழியர்களும் அடங்குவர். கடத்தல் நோக்கங்களுக்காக 100 பெட்டிகள் மானிய விலையில் சமையல் எண்ணெயைச் சேமித்து வைத்திருந்த அவரது மகனுக்கு…
முஹைடினை பிரதமராக ஆதரித்த அம்னோ எம்.பிக்களின் பெயர்களை வெளியிட்டார் ஜாஹிட்
பொதுத் தேர்தலுக்குப் பிறகு முஹைடின் யாசினை ஆதரித்து சட்டப்பூர்வ அறிவிப்புகளில் கையெழுத்திட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அம்னோ சிறப்பு மாநாட்டின் போது அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வெளிப்படுத்தினார் என்று அம்னோ வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜாஹிட் பெயர்களை பட்டியலிட்டதால், மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பெரும்…
குண்டும் குழியுமாக இருந்த சாலையை அப்பகுதி மக்கள் பனை நாற்றுகளை…
பள்ளம் நிறைந்த சாலையால் சோர்வடைந்த கிளந்தானின் தானா மெராவில் உள்ள கிராமவாசிகள், சாலையில் பனை மரக்கன்றுகளை நடுவதன் மூலம், பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் விரைவாகச் செயல்படுவதற்கான ஒரு புத்திசாலித்தனமான வழியைக் கண்டுபிடித்தனர். டின் என்று மட்டுமே அறியப்பட்ட 50 வயதான குடியிருப்பாளர் ஒருவரின் கூற்றுப்படி, அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக…
இனப்பிரச்சினை: ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்’ – அரசு…
பெர்லிஸின் ராஜா சையட் சிராஜுதீன் புத்ரா ஜமாலுல்(Syed Sirajuddin Putra Jamalullail) இனப்பிரச்சினைகளை தூண்டுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார், இது தேசத்தை அச்சுறுத்தக்கூடும். அனைத்து தரப்பினரும் 'எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்' என்றும் இது போன்ற பிரச்சினைகள் எழும்போது நிலைமையை மோசமாக்கக் கூடாது என்று அவர் கூறினார்.…
அம்னோ தேசிய மாநாடு: புதிய அரசியல் அலையில் , மிதக்குமா…
அம்னோவின் வருடாந்திர மாநாடு இன்றிரவு முதல் ஒரு "புதிய கதையுடன்" பயணிக்க உள்ளது. பல ஆண்டுகளாக, அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக ஒரு போர் முழக்கத்தைக் கொண்டிருந்தனர், அவை "அன்வார் வேண்டாம், பக்காத்தான் ஹராப்பான் வேண்டாம் அதோடு டிஏபி வேண்டாம் இல்லை" என்ற முழக்கங்களாகும். ஆனால் இன்று…
உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருப்பது குறித்து போலீசார்…
கோலாலம்பூரில் உள்ள ஷாப்பிங் மாலில் உள்ள துணிக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் இருப்பதாகக் கிடைத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கேமராக்களிலிருந்து பதிவுகளின் வைரல் கிளிப் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை தூண்டப்பட்டது. அந்த வீடியோ…
10 மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை – மலேசிய…
இன்று மாலை 5 மணி முதல் 10 மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில், கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக்,…
மாநில தேர்தல்: ஆறு மாநிலங்களில் ‘ஹரப்பான்- தேசியமுன்னணி ஒத்துழைப்பு உறுதியாகும்’…
வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான் ஹரப்பான் மற்றும் BN இடையே ஒத்துழைப்பு "கிட்டத்தட்ட உறுதி" என்று கெடா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்பூஸ் ஒமர்(Mahfuz Omar) கூறினார். மஹ்ஃபுஸ் (மேலே) ஆளும் அரசாங்கக் கூட்டணிகள் இரண்டும் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள ஒத்துழைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார், தனித்துப்…
அன்வார் வழி சபாவில் ஒற்றுமை அரசாங்கம் – பூங் மொக்தார்…
பிரதமர் அன்வார் இப்ராகிம், சபாவில் ஐக்கிய அரசு அமைக்க முன்மொழிந்துள்ளார் என்று மாநில அம்னோ தலைவர் பூங் மொக்தார் ராடின் தெரிவித்துள்ளார். நேற்றிரவு அன்வார் செய்தியாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, கபுங்கன் ராக்யாத் சபா தலைவர் ஹாஜிஜி நூரை முதல்வராகத் தொடர ஆசி வழங்கியதாகக் கூறினார். அன்வாரின் ஆலோசனைக்கு தனது…
அரசியல் நிலைத்தன்மை அனைத்து மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் – ஜாஹிட்
கூட்டாட்சி மட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையேயான ஒத்துழைப்பில் நிலைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார். பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் காணலாம் என்று…
விசா ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு…
வெளிநாட்டு விசா (VLN) அமைப்புடன் தொடர்புடைய 40 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அகமது ஜாஹிட் ஹமிடியை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு பிப்ரவரி 17 அன்று வழக்கு மேலாண்மைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வழக்கு மேலாண்மை தேதியை அரசு தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் அகமட்…
கட்டாய மரண தண்டனைக்கு மாற்றாக அரசு மறுஆய்வு
அரசாங்கம், சட்ட விவகாரப் பிரிவுமூலம், கட்டாய மரண தண்டனைக்கு மாற்று தண்டனைக்கான முன்மொழிவுகளை ஆராய்ந்து மீளாய்வு செய்து வருகிறது. பிரதமர் துறையின் (Law and Institutional Reform) துணை அமைச்சர் ராம்கர்பால் சிங், இந்த விஷயத்தில் பல்வேறு குழுக்களின் முன்மொழிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், நீதி நிலைநிறுத்தப்படுவதையும் சட்டத்தின்…
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் இந்தோனேசிய கடற்பரப்பில் காணாமல்…
மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட சரக்குக் கப்பலான MV Dai Cat 06, ஐந்து பணியாளர்களுடன் உலோகக் குழாய்களை ஏற்றிச் சென்றபோது நேற்று இந்தோனேசிய கடற்பரப்பில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜொகூர் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் இயக்குநர் நூருல் ஹிசாம் ஜக்காரியா(Nurul Hizam Zakaria) கூறுகையில், கடல்சார் மீட்பு துணை…
வெளிநாட்டு தொழிலாளர் மறுமதிப்பீடு திட்டம் ஒரு வருட காலத்திற்கு மீண்டும்…
நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாகத் தொழிலாளர் மறுமதிப்பீடு திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தவும், வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான மிகவும் தளர்வான திட்டத்தை உருவாக்கவும் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற சிறப்பு வெளிநாட்டு தொழிலாளர் மேலாண்மைக் கூட்டத்தில்…
பஹாங்கில் மற்றுமொரு பூர்வக்குடி யானைக்குப் பலி
நேற்று காலை 10 மணியளவில், பஹாங், லிப்பிஸ், கம்போங் துவால், போஸ் செண்டருட் பூர்வக்குடி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில், ஆண்டி யோக் மன் எனும் 15 வயது பழங்குடிச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். ஆண்டி, தனது சகோதரன் மற்றும் நண்பனோடு காட்டில் பெத்தாய் பறிக்க சென்றிருந்தபோது இந்த…
பள்ளி சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – பத்லினா
சமீபத்தில் இது போன்ற வளாகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக், கல்வி அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு பள்ளி சிற்றுண்டிச்சாலை நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அமைச்சர் ஃபத்லினா சிடேக்(Fadhlina Sidek) கூறுகையில், தனது அமைச்சகம் எப்போதும் உணவுப் பொருட்களின் விலை நிர்ணயம் உட்பட கேண்டீன்…
சபா மக்கள் நிலையான அரசியலுக்கு தகுதியானவர்கள் – அம்னோ தலைவர்
சபா மக்கள் நிலையான அரசியலுக்கு தகுதியானவர்கள் என்கிறார் அம்னோ தலைவர்.அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், சபா மக்கள் மாநிலத்தில் நடக்கும் அனைத்து அரசியல் மற்றும் கொந்தளிப்பால் கோபமாகவும், சலிப்பு மற்றும் சோர்வாகவும் இருப்பதாக கூறினார். பொருளாதார சவால்களுடன் போராடும் சபா மக்களுக்கு முற்றிலும் அனுதாபம்…
B40 பெற்றோர்கள் பாலர் பள்ளிகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றனர்
நகர்புறங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அரசு நடத்தும் பாலர் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாமல், பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். பல பெற்றோர்களும் இது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற வழக்காக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். தனியார் துறையில் பணிபுரியும் நதியா, அதிக தேவை மற்றும் குறைந்த…
தலைமை நீதிபதி: நஜிப் தாக்கல் செய்த மனுவால் நீதித்துறை பாதிக்கப்படவில்லை
நஜிப் அப்துல் ரசாக்கின் மேல்முறையீட்டை நிராகரித்ததில் நீதித்துறை தனது கடமையைச் செய்துள்ளது என்று தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட்(Tengku Maimun Tuan Mat) கூறினார். தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பணிக்குழுவிடம் நஜிப் தாக்கல் செய்த மனுவால் நீதித்துறை பாதிக்கப்படவில்லை என்று…
மலேசியாவில் உள்ள இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிரதமர்…
மலேசியாவில் உள்ள இந்தோனேசிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைச் சீர்குலைக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தனது முதல் வெளிநாட்டு வருகையின் ஒரு பகுதியாக, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் போகோர் ஜனாதிபதி…
ஓராங் அஸ்லி கல்லறையைத் தோண்டிய காட்டு கரடி, சடலத்தின் ஒரு…
குவா முசாங் மாவட்டத்தில் போஸ் பாலரில் உள்ள ஓராங் அஸ்லி குடியேற்றத்தில் ஒரு கல்லறையின் ஒரு பகுதியை ஒரு காட்டு கரடி சேதப்படுத்தியதாக நம்பப்படுகிறது, ஒரு கல்லறையைத் தோண்டி புதைத்த சடலத்தின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாக நம்பப்படுகிறது, இது 100 கிராமவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் 26 அன்று…
தலைமை நீதிபதி நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்
தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்ட அரசியல் வழக்குகளில் நீதித்துறையை அச்சுறுத்துவதற்கான சில தரப்பினரின் முயற்சிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் 2023 ஆம் ஆண்டின் சட்ட ஆண்டு தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், நீதிபதிகள் அச்சமோ அல்லது…
லோக்: மாநிலத் தேர்தல் ஒப்பந்தம்குறித்து BN உடனான பேச்சுவார்த்தைகள் கடினமானவை…
டிஏபி பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறுகையில், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ளப் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் BN இடையேயான அரசியல் ஒத்துழைப்பு தொடர்பான விவாதங்களில் பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றார். லோக் (மேலே) இந்த விஷயத்தில் முடிவெடுக்கும்போது அரசியல் நேரம் முக்கியமானது என்று நம்புகிறார். “விவாதங்களில்…
























