இன்று காலை பிலிப்பைன்ஸின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவின் கிழக்குக் கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி ஆலோசனைக் (எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. தவாவு, செம்பூர்ணா, குனாக் மற்றும் லகாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி…

