நார்வே நாட்டு நிறுவனத்துடனான கடற்படைத் தாக்குதல் ஏவுகணை ஒப்பந்தம், அந்நாட்டின் ஏற்றுமதி உரிம ரத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், துருக்கி, தென்கொரியா போன்ற நாடுகளின் ஏவுகணை அமைப்புகளை மலேசியா பரிசீலித்து வருகிறது. புதிய ஆர்டர்களை வழங்கினால் ஐந்து ஆண்டுகள் வரை தாமதம் ஏற்படலாம் என்பதால்,…

