சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தடைகள் அல்லது வயதுக் கட்டுப்பாடுகள் மட்டுமே, அந்தத் தளங்களின் தீய விளைவுகளிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்று ஜெனிவாவில் வெள்ளிக்கிழமை அன்று ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அந்த நிறுவனங்களும் அவற்றின் அல்காரிதம்களும் (வழிமுறைகளும்) கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும்…

