பொதுவான மருந்துகளின் செயல்திறன் குறைவாக உள்ளதா?

கடந்த வாரம், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட பொதுவான இரத்த அழுத்த மருந்து நடைமுறையில் அவர் முன்பு எடுத்துக் கொண்டதைப் போலவே இருப்பதாக வலியுறுத்தினார். இருப்பினும், நஜிப்பின் வழக்கறிஞர் முகமது ஷஃபீ அப்துல்லா(Shafee Abdullah) இதை மறுத்தார், பொதுவான மருந்து…

அரசாங்கம் தோல்வியுற்றால் முகைதீனும் பொறுப்பு ஏற்க வேண்டும் – இஸ்மாயில்

அரசாங்கத்தின் எந்தவொரு குறைபாடுகளுக்கும் இதற்க்கு முன்பு பொறுப்பில் இருந்த தனது முன்னோடியான முகைதின் யாசின் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கப் கூறியுள்ளார். அரசாங்கம் நாட்டை நிர்வகிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்பட்டால், முகைதின்  அரசாங்கத்தின் ஆலோசகராகப் பொறுப்பேற்கத் தவறிவிட்டார் என்று அர்த்தம் என்று…

சொத்து அறிவிப்புக் கொள்கையை அறிவித்தார் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்

நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்ற புத்ராஜெயாவின் புதிய கொள்கைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் ஊழலைத் திறம்படக் கட்டுப்படுத்த இன்னும் மேலும் அதிக நடவடிக்கைகள் தேவை என்று எம்.பி.க்கள் கூறினர். உறுப்பினர்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் சொத்துக்களையும்…

வெள்ள காலத்தில் பொது தேர்தல் நடத்தினால் BN மீது கோபம்…

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் று நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் பருவமழைக் காலம் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் 15 வது பொதுத் தேர்தலை நடத்துவது சரியா என்ற ஊடகங்களின் கேள்விகளை ஓரங்கட்டினார். BN தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இந்த ஆண்டு GE15 நடைபெற…

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட உலகளாவிய மருந்துக் கொள்கை ஆணையத்தில் அதீபா…

தொற்று நோய் நிபுணர் டாக்டர் அதீபா கமாருல்சாமன்(Dr Adeeba Kamarulzaman) ஜெனீவாவை தளமாகக் கொண்ட மருந்து கொள்கைகுறித்த உலகளாவிய ஆணையத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார், இந்த உயர்நிலை ஆணையத்தில் முதல் மலேசியர் ஆவார். இந்த ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம், போதைப்பொருள் பழக்கவழக்கங்களால் ஏற்படும் தீங்கைக் குறைக்கும் நோக்கத்திற்காக, சர்வதேச அளவில் மனிதாபிமான…

பிரதமரால் நாட்டை நிர்வகிக்க இயலவில்லை என்றால், பொதுத் தேர்தலை நடத்துவது…

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டை நிர்வகிக்கத் தவறினால் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு பெரிகத்தான் நேசனல் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று பிரதமரின் கூட்டணியான BN அழைப்பு விடுத்துள்ள நிலையில் இது நிகழ்ந்தது. இஸ்மாயில் சப்ரிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று…

பிரதமரின் குறிப்பின்படி இந்த ஆண்டு 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும்

இந்த ஆண்டு 15வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அஹ்மட் மஸ்லான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "நாங்கள் எங்கள் எல்லா மாநிலங்களிலும் பெரிய கூட்டங்களை நடத்தியுள்ளோம், அவை ஒவ்வொரு பிரிவிலும் ஈடுபட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால் இனி வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. "எனவே பிரதமர் இஸ்மாயில்…

ரிங்கிட் வீழ்ச்சியால் போக்குவரத்துத் திட்டங்கள் பாதிக்கப்படவில்லை

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் சமீபத்திய தேய்மானம், பல பெரிய அளவிலான போக்குவரத்துத் திட்டங்களின் செலவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறியுள்ளார். இந்த திட்டங்களின் மதிப்புகள் முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், அவை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு எந்த காரணமும்…

ஹிண்ட்ராப் கணேசனின் நினைவஞ்சலி

கடந்த 11.9.2022-இல் காலமான ஹிண்ட்ராப் இயக்கத்தில்  ஆலோசகராக இருந்த கணேசன் நாராயணனின்  கரும கிரியை, வருகின்ற 25.9,2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.00 மணியளவில் நடைபெறும். அன்னாரின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டவர்களை நினைவு கூறும் குடும்பத்தினர், இந்த அழைப்பையும் அன்னாரின் நினைவஞ்சலியாக ஏற்று இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் மற்றும் அவருடன் கலத்தில்…

பேங்க் நெகாரா நாள் வட்டியைத் தீர்மானிக்கிறது, அரசாங்கம் அல்ல –…

முழுநாள் வட்டி விகிதம் OPR தொடர்பான முடிவுகளை பேங்க் நெகாரா மலேசியாவின் நாணயக் கொள்கைக் குழு தீர்மானிக்கும்  அரசாங்கம் தலையிடாது என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தெரிவித்துள்ளார். OPR மலேசிய மத்திய வங்கி சட்டம் 2009ன் கீழ் உள்ளது. "OPR ஐ அதிகரிப்பதில் அரசு வங்கிகளுக்கு முன்னுரிமை…

பொதுத்தேர்தலுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருங்கள் என்கிறார் ஜையிட்

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைக்கவும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அம்னோ தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஜையிட் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். பாரிசான் நேஷனல் எல்லைக்கு வெளியே உள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்கத் முடிவுசெய்வது உட்பட, தேர்தல்களில் சிறப்பாகச் செயல்பட…

குவான் எங்: 1MDB கடனால் உண்டான பண வீக்கம் ரிங்கீட்டை…

DAP தலைவர் லிம் குவான் எங் இன்று ரிங்கிட் மதிப்பிழப்பைச் சமாளிக்க பொருளாதார கட்டமைப்பை உடனடியாகச் சீர்திருத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அமெரிக்க டாலர் நாணயத்தில் பெற்ற  அரசாங்கக் கடன் தொடர்பான "மோசமான விளைவுகள்" பற்றி லிம் எச்சரித்தார். "நமது மூன்று முக்கிய வர்த்தக பங்காளர்களுக்கு எதிரான…

அமானாவின் கட்சித் தேர்தல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவிருந்த அமானா கட்சி தேர்தல் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமானா செயலாளர் முகமது ஹட்டா ரம்லி(Mohd Hatta Ramli) தெரிவித்தார். இந்த ஒத்திவைப்பு கட்சியின் தேர்தலை அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் நடத்த அனுமதிக்கும் என்று டாக்டர் முகமட் ஹட்டா கூறினார். ஒத்திவைக்க அமைப்பு பதிவுத்…

தனிப்பட்ட தரவுத் திருட்டை விசாரிக்க RCIயை உருவாக்குங்கள் – ஹராப்பான்

கடந்த ஐந்தாண்டுகளில் நாட்டில் நடந்த அனைத்து தனிப்பட்ட தகவல் திருட்டு வழக்குகளையும் விசாரிக்க அரச விசாரணைக் குழுவை (royal commission of inquiry) அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபஹ்மி ஃபட்சில் இன்று தெரிவித்தார். கூடுதலாக, ஹேக்கர்கள் மக்களின் தனிப்பட்ட தரவைத்…

அம்னோவில் அமைதி இல்லை என்கிறார் கு லீ

அம்னோ மூத்த தலைவர்  தெங்கு ரசாலே ஹம்சா(Tengku Razaleigh Hamzah), கட்சியின் மாநில மற்றும் மத்திய நிலைகளில் உட்பிளவு நடந்து வருவதாகக் கூறினார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகாரத்தில் இருந்தபோது, அம்னோவின் தலைமையை 13 கட்சிகள் ஆதரித்ததால் நிலைமை மாறிவிட்டது என்று குவா முசாங் எம்.பி…

உயர்கல்வி மாணவர்களிடையே HIV பரவலை ஆய்வு செய்யப் பணிக்குழுவை அமைக்கவும்:…

நாட்டில் உள்ள உயர்கல்வி மாணவர்களிடையே ஒரே பாலின உறவுகளிலிருந்து வந்ததாகக் கூறப்படும் எச்.ஐ.வி நேர்வுகளின் பரவலை ஆய்வு செய்ய உயர்கல்வி அமைச்சகம் ஒரு பணிக்குழுவை அமைக்க வேண்டும். இதைப் பற்றிக் கூறிய பார்ட்டி பங்சா மலேசியா (Parti Bangsa Malaysia) மகளிர் பிரிவுத் தலைவர் தரோயா அல்வி(Daroyah Alwi)…

நடாளுமன்றதிற்கு வராமல் ‘கட்டடிச்ச’ எம்.பி-க்கள்

பாகோ எம்பி முகைதின் யாசின் கடந்த ஆண்டும் மற்றும் இன்று வரையிலான வருடத்தில் மிக மோசமான நேர்வரலை கொண்டுள்ளார். இது MyMP என்ற இயக்கத்தின் முன்முயற்சியின் பயனாக நேற்று மோசமான 15 " எம்.பி.க்களின் பட்டியலை வெளியிட்டது. "பட்டியலில் முதலாவது இடத்தில் நமது முன்னாள் பிரதமர் முகைதின் யாசின்…

கோவிட்-19 (செப்டம்பர் 15): 2,375 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் நேற்று 2,375 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 27,205 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 12.7% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (683) கோலாலம்பூர்…

“அம்மா உண்மையில் நஜிப்பின் குரலையும் சிரிப்பையும் மிஸ்-பன்றாங்க: முன்னாள் பிரதமரின்…

தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள், தனது தாயின்  சோகத்தைப் படம்பிடிக்க முயற்சிக்கும் வகையில், தனது தாய் ரோஸ்மா மன்சோர் பிரார்த்தனை உடையில் காட்டும் சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளார். “அப்பா நம்மிடம் இல்லை, அவர்  இப்போது வீட்டிலும் இல்லை. “நான் முடிந்தவரை மம்மிக்கு…

ஜிஹாட் பணிக்குழு வெள்ளம் பாதித்த மாநிலங்களில் விலைக் கட்டுப்பாடுகளை விரும்புகிறது

பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாட் சிறப்பு பணிக்குழு, வரவிருக்கும் மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மாநிலங்களில் தேவையான பொருட்கள் போதுமான அளவில் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மற்றும் தொடர்புடைய அமைப்புகள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று உள்நாட்டு வர்த்தகம்…

 ஊடகங்களின் சுதந்திரம் என்பது வெறும் உதட்டளவு மட்டும் அல்ல –…

பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுவது போல் பத்திரிகை சுதந்திரத்தை உண்மையாக நிலைநிறுத்தினால், தி எட்ஜ்(The Edge) செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்மீதான கிரிமினல் அவதூறு குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டும் என்று கூறப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் தலைமை குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இஸ்மாயில் சப்ரியின் உறுதிமொழி…

ரோந்து கப்பல்கள்: PAC எந்த அரசு நிறுவனத்தையும் விசாரணைக்கு அழைக்கலாம்…

மலேசிய கடல்சார் அமலாக்க முகமைக்கு (Malaysian Maritime Enforcement Agency) மூன்று கடல் ரோந்துக் கப்பல்களை (offshore patrol vessels) வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விளக்கம் பெற எந்தவொரு துறையையும் அல்லது நிறுவனத்தையும் அழைக்கப் பொதுக் கணக்குக் குழுவுக்கு (Public Accounts Committee) உரிமை உண்டு. பிரதம…

பருவகால அவசரநிலை என்றால் என்ன, அது ஏன் முக்கியமானது?

இந்த வாரம், சிலாங்கூரமந்திரி பெசார் அமிருதின் ஷாரி(Amirudin Shari), அங்குள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் பருவகால அவசரநிலையை அறிவிப்பது குறித்து சிலாங்கூர் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றார். சிலாங்கூர், 2019 ஆம் ஆண்டில், மாநிலத்தில் பருவகால மாற்றத்தின் தாக்கம்குறித்த ஆய்வு குழுவை  நியமித்ததாக அவர்…