பணவீக்க ஜிஹாட் பணிக்குழுவுக்கு எதிரான விமர்சனங்கள் பொருத்தமற்றவை – அனுவார்…

பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாட் தொடர்பான சிறப்பு பணிக்குழு பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும், அது கலைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றவை என்று பணிக்குழுத் தலைவர் அனுவார் மூசா கூறினார். தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சரான அனுவார் கூறுகையில், வங்கி நெகாரா மலேசியா சமீபத்தில்…

‘நாடற்ற’ STPM சிறந்த மாணவர் இப்போது ஒரு மலேசிய குடிமகன்

ஒரு ‘Merdeka baby’பிறந்து, தனது பதின்ம வயது முழுவதும் "சுதந்திரத்திற்காக" போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், இப்போது 22 வயதான முஹம்மது உமர் மொக்தார் அப்துல் ரஹ்மான், வரவிருக்கும் மலேசியா தினக் கொண்டாட்டத்தை ஒரு முழு குடிமகனாகக் கொண்டாட முடியும். இது அவரது குடியுரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சகம்…

PAS உடன் பேச்சுவார்த்தை நடத்தலாமா வேண்டாமா என்பதை அம்னோ உச்ச…

வரவிருக்கும் 15 வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் அம்னோ பாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துமா இல்லையா என்பது குறித்து கட்சியின் தலைமைக் குழுவால் முடிவு செய்யப்படும் என்று அதன் துணைத் தலைவர் முகமது ஹசன் கூறினார். இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் உச்ச கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம்…

GE15 தேதியில் ‘டாப் 5’ அம்னோ கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது –…

வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெறவிருந்த அம்னோவின் முக்கிய ஐந்து தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று இரவு அறிவித்தார். கோலாலம்பூரில் உள்ள மெஜஸ்டிக் ஹோட்டலில் நேற்றிரவு நடந்த ஒரு நிகழ்வின்போது, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதிகுறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் இருந்ததாகச் செய்தி ஊடகத்திடம்…

சாமிவேலு தனது 86-வது வயதில் காலமானார்

மஇகா-வின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எஸ்.சாமிவேலு தனது 86வது வயதில் காலமானார். இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள அவரது வீட்டில் அவர்  மரணமடைந்ததாகத் தெரிகிறது. முன்னாள் மஇகா தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான டாக்டர் எஸ் சுப்பிரமணியம் தனது முகநூலில் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார். மஇகாவின் முன்னாள் தலைவரும், அமைச்சரவையில்…

சமூகப் போராளி ஹிண்ட்ராப் கணேசன் காலமானார்

ஹிண்ட்ராப் (2007) போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியச் சமூகத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கு வழிமுறைகளை முன்வைத்த அந்த இயக்கத்தில்  ஆலோசகர் கணேசன் நாராயணன் தனது 71-வது வயதில், கடந்த 11ஆம் தேதி நோய்வாய்ப்பட்டுக் காலமானார். அவரின் இறுதி அஞ்சலியில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க "Freedom" என்ற அவரின்…

அலோர் ஸ்டாரில் கைரி போட்டியிடுவாரா?

வரும் 15வது பொதுத் தேர்தலில் (GE15) அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியில் ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின் போட்டியிடலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. பாரம்பரிய MCAவின் தொகுதியான இந்தத் தொகுதியில் சுகாதார அமைச்சரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கெடா அம்னோ தலைவர்களுக்கு இடையிலான சமீபத்திய சந்திப்பின்போது "தனிப்பட்ட…

தொகுதியில் உள்ள குழிகளை சரிசெய்ய சொந்தமாக களமிறங்கிய செபாங்கர் எம்பி…

தனது தொகுதியில் உள்ள குழிகள்  குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த செபாங்கர் எம்பி அசிஸ் ஜம்மான்,சொந்த முற்சியாக எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அவற்றை சரிசெய்துள்ளார். தனது பகுதியில் சேதமடைந்த சாலைகள் குறித்து தனக்கு பல புகார்கள் வந்துள்ளதாக அஜீஸ் கூறினார், மேலும் வைரலான வீடியோக்களும் பள்ளங்கள் விபத்துகளுக்கு…

நஜிப்பின் 1MDB விசாரணை செப்டம்பர் 26 அன்று மீண்டும் தொடங்கும்

நஜிப் ரசாக்கின் 1MDB வழக்கு விசாரணை செப்டம்பர் 26 அன்று உயர்நீதிமன்றத்தில் தொடரும். நஜிப்பின் வழக்கறிஞர் ஷஃபீ அப்துல்லா  நஜிப் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவர்கள் அவருக்கு தினசரி பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் கூறினார். நஜிப் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய…

இந்தியர்களுக்கான உங்கள் GE14 வாக்குறுதிகளை முதலில் தணிக்கை செய்யுங்கள், அன்வாருக்கு…

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், 14 வது பொதுத் தேர்தலின்போது இந்தியர்களுக்கான பக்காத்தான் ஹராப்பனின் சிறப்பு அறிக்கையை முதலில் "தணிக்கை" செய்ய வேண்டும். GE14-இன் போது இந்தியர்களுக்கு ஹராப்பான் அளித்த வாக்குறுதிகளை முதலில் தணிக்கை செய்து, அவற்றில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும் என்று அன்வாரிடம் நான்…

போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

சனிக்கிழமையன்று ஈபோவின் ஜாலான் கேரியில்(alan Carey) போதைப்பொருள் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட  ஒருவர், Permaisuri Bainun மருத்துவமனையில் இன்று காலமானார். 62 வயதான ஆண் சந்தேக நபர் காலை 9 மணியளவில் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஈபோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP யஹயா…

பினாங்கை மீண்டும் கைப்பற்ற BN தயாராக இருப்பதாகப் பிரதமர் நம்பிக்கை…

BN பினாங்கை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நம்பிக்கை தெரிவித்தார். திங்கட்கிழமை இரவு பினாங்கு BN கூட்டத்தில் அவர் கலந்துகொண்ட பிறகு அவ்வாறு கூறினார். பினாங்கு BN நீலக் கடல் அலையால் நிறைந்திருந்தது. பினாங்கை வெல்ல நாம் தயாராக இருக்கிறோம் என்பதை இது…

பினாங்கில் இரண்டு முன்னாள் அம்னோ பிரிவுத் தலைவர்களை MACC காவலில்…

2018 ஆம் ஆண்டில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப்அம்னோ  கிளைகளின்  நிதியிலிருந்து RM600,364.87 திரும்பப் பெற்றதாகக் கூறப்படும் அறக்கட்டளையின் இயக்குநர்களாக உள்ள இரண்டு முன்னாள் அம்னோ கிளை  தலைவர்களை MACC காவலில் வைத்தது. பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தைச் சேர்ந்த மாஜிஸ்திரேட் ரோஸ்னி முகமது ரட்சுவான், இருவரையும் ஒரு வாரம் காவலில் வைக்க…

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான 9 முன்மொழிவுகளை…

மலேசியா ஒரு "முக்கியமான தருணத்தில்" இருப்பதாக விவரித்து, DAP இன்று பட்ஜெட் 2023 தொடர்பான குறிப்பாணையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) மீட்டெடுப்பது, உணவுப் பாதுகாப்பு, வெள்ளத் தயார்நிலை மற்றும் சுகாதாரம் போன்ற பிற கருப்பொருள்களில் இந்தக் குறிப்பாணை ஒரு குறிப்பிட்ட கவனத்தை ஈர்த்தது.…

பொது மருத்துவமனைகளில் ஆண்டிபயோடிக் பற்றாக்குறை குறித்த கணக்கெடுப்பை MMA தொடங்குகிறது

மலேசிய மருத்துவ சங்கத்தின் (MMA) ஒரு பிரிவானது அரசு மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் ஆண்டிபயாடிக் பற்றாக்குறை நிலவரம்குறித்து தெரிவிக்குமாறு ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது MMA வின் பிரிவு அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தொடர்பான பிரிவின் கணக்கெடுப்பு, பொது சுகாதார நிலையங்களில் பரவலான ஆண்டிபயோடிக் பற்றாக்குறை…

இறந்தபிறகு தான் நடவடிக்கை எடுப்பீர்களா ? பாலிங் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்…

இந்த ஆண்டு மட்டும் கிராமத்தில் மூன்று முறை வெள்ளம் ஏற்பட்ட போதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பாலிங் கெடா, இபோய்  கிராமத்தில் வசிக்கும் மக்கள் பொறுமையிழந்து அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஜூலை 4, ஜூலை 28 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் கம்போங் இபோயில்…

15 -வது பொதுத்தேர்தலை இந்த ஆண்டு நடத்த இன்னும் கால…

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாடு தழுவிய தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது அம்னோ உயர்மட்டத் தலைமையின் கைகளிலேயே உள்ளது என்று இஸ்மாயில் உலக கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப காங்கிரஸ் …

கைரி: நஜிப்பிற்கு வழங்கும் மருந்து ஒரே வகையானது, வடிவம் வெவ்வேறானது

முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கின் இரத்த அழுத்த மருந்து மாற்றப்படவில்லை,  அவருக்குக் கோலாலம்பூர் மருத்துவமனை (HKL) மூலம் பொதுவான மருந்து வழங்கப்பட்டது, அது அவர் முன்பு எடுத்துக் கொண்ட மருந்தின் அதே ஃபார்முலாவில் தயாரிக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில்,…

2020 இல் பெற வேண்டிய 3 கடல் ரோந்து கப்பல்கள்…

2020 ஆம் ஆண்டில் மலேசிய கடல்சார் அமலாக்க முகமையால்  ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டிய மூன்று கடல் ரோந்து கப்பல்கள் (offshore patrol vessels) இன்னும் கட்டுமானத்தில் உள்ளன என்று  இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் உள்ள புலாவ் இண்டாவில் உள்ள உள்ளூர் நிறுவனமான THHE Destini Sdn Bhd ஆல் OPVகள்…

நஜிப்பிற்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர்…

நஜிப் ரசாக்கிற்கு தேவையான சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சுகாதார அமைச்சை அறிவுறுத்தியுள்ளார்."அவர் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்," என்று இஸ்மாயில் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அம்னோ தலைவர் அமாட் ஜஹிட் ஹமிடியும் நேற்று  மாலை நஜிப்பின் நிலையை தனது முகநூலில்…

இன பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்திற்கு மலேசியா இன்னும் தயாராகவில்லை

இன பாகுபாடு குறித்த சுஹாகாம் தலைவர் ரமாட் முகமாட்டின் விளக்கம்  லிம் கிட் சியாங்  அவர் மீது கொண்ட  சந்தேகங்களை நீக்கியுள்ளது. ஜூலை மாதம் ரமாட்  நியமிக்கப்பட்டபோது, ​​மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு தலைவரால் வழிநடத்தப்படுவதால், அது "கலங்கிய நீர் போல்" இருக்கும் என்று…

நீதித்துறையை மதியுங்கள், சட்டத்தின் கீழ் அனைவரும் சமம்: சுல்தான் ஷராபுதீன்

சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, மலேசியாவின் சட்டத்தின் ஆட்சியையும் சுதந்திரத்தையும் மதிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்தஸ்து மற்றும் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்று கூட்டாட்சி அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்று ஒரு அறிக்கையில் மன்னர் கூறினார். "நீதித்துறையின் சுதந்திரம்…

MOH, வேலை வழங்குநர்கள் உடல்நலப் பரிசோதனைக்காக ஒரு நாள் சிறப்பு…

சுகாதாரத் துறை அமைச்சகம், முதலாளிகள் தங்கள் பணியாளர்களுக்கு உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்த ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. அதன் அமைச்சர் கைரி ஜமாலுதீன் (மேலே) பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள முதலாளிகளின் ஒத்துழைப்பு தங்கள் ஊழியர்கள் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதி…