காணாமல் போன ஹெலிகாப்டரின் விமானி இறந்து கிடந்தார்: பேராக் காவல்துறை

பேராக்கின் பிடோரில் நேற்று முதல் காணாமல் போன ஹெலிகாப்டரின் விமானி இன்று காலை விபத்து நடந்த இடத்தில் இறந்து கிடந்தார் என்று பேராக் காவல்துறை தலைவர் முகமது யுஸ்ரீ ஹசன் பஸ்ரி(Mohd Yusri Hassan Basri) தெரிவித்தார். இன்று காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முகமது யுஸ்ரி(Mohd…

ஹராப்பான் தற்போதைய இருக்கைகளில் மூடாவுக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை என்று அன்வார்…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று தனது சொந்தக் கட்சிகள் பதவியில் இருப்பவர்கள் இருக்கும் இடங்களில் மூடா வேட்பாளர்களுக்குக் கூட்டணி இடமளிக்க வாய்ப்பில்லை என்று சுட்டிக்காட்டினார். ஹராப்பனுக்குள்  கலந்துரையாடல் நடத்தப்படுகின்றன. பல மாநிலங்களில் முன்னேற்றம் உள்ளது, இதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.…

விமானம் தொலைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது, விமானி தொடர்பை இழந்தார்

இன்று நண்பகலில் சுபாங்கிலிருந்து ஈப்போவிற்கு பறந்து கொண்டிருந்தபோது பிடோர் அருகே பைலட் மட்டும் இருந்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. தனியாருக்குச் சொந்தமான யூரோகாப்டர் ஹெலிகாப்டர்(Eurocopter helicopter) இரவு 11.37 மணிக்குச் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா(Sultan Abdul Aziz Shah) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 12.37…

போர்க்கப்பல் ஊழல் விசாரணை குறித்து – ஊழல் தடுப்பு ஆணையத்தை…

ஊழல் தடுப்பு அமைப்பான MACCயை விசாரிக்குமாறு பிரதமர் துறையின் நாடாளுமன்ற  சிறப்புத் தேர்வுக் குழுகீழ் இயங்கும் முகமைகள்  வலியுறுத்தப்பட்டுள்ளது. லிட்டோரல் போர் கப்பல் (LCS) கொள்முதல் குறித்து MACCயின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் இது அவசியம் என்று மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் கூறினார். "இது மிகவும்…

ஜியி15 – பாஸ்-அம்னோ இடையே அதிகாரப்பூர்வ விவாதம் இல்லை: முகைடின்

15வது பொதுத் தேர்தலை (GE15) எதிர்கொள்வது குறித்து பாஸ் மற்றும் அம்னோ இடையே அதிகாரப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று பெரிகத்தான் நேசனல்(PN) தலைவர் முகைடின் யாசின் கூறினார். நேற்று முன் தினம் முகைடின் தலைமையில் நடைபெற்ற PN உச்ச மன்றக் கூட்டத்தில் பாஸ் அளித்த விளக்கத்தின் அடிப்படையில்…

ஐஜிபி : ஜோ லோவை நீதியின் முன் நிறுத்துவோம்

ஜோ லோ என்று நன்கு அறியப்பட்ட தப்பியோடிய களவாடி தொழிலதிபர் லோ டேக் ஜோவைக் கண்டுபிடித்து அவரை நீதியின் முன் நிறுத்துவதற்கான காவல்துறையின் உறுதிப்பாட்டை காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி(Acryl Sani Abdullah Sani) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லோவின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், வணிகக்…

அன்வாரும் ரஃபிசியும் இணைந்து நன்றாகப் பணியாற்றுகிறார்கள் –

பல வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி இடையேயான உறவு நன்றாகவே உள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் சாங் லி காங்கின்(Chang Lih Kang) கூற்றுப்படி, ஜூலை மாதம் கட்சியின்  துணைத் தலைவர் பதவியை ரஃபிசி…

பாலிங் வெள்ளத்தால் தண்ணீர் விநியோகம் தடைபடும் பினாங்கு மக்களுக்கு எச்சரிக்கை

சமீபத்திய பாலிங் வெள்ளத்தால் மீண்டும் சேற்று நீர் பிரச்சனையால் தண்ணீர் தட்டுபாடு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பினாங்குவாசிகள் "எச்சரிக்கையுடன்" இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதே காரணத்திற்காக ஜூலை மாதத்தில் பினாங் மக்கள் மூன்று நாட்கள் தண்ணீர் விநியோகத்தில் தடங்கலை சந்தித்தனர். பாலிங்கில் இருந்து வரும் சமீபத்திய சேற்று வெள்ளம், கீழ் கெடாவில்…

பொதுத்தேர்தலுக்கு முன் மரண தண்டனையை ஒழிக்க பிரதமர் உறுதியளிக்க வேண்டும்

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக பகிரங்கமாக உறுதிமொழி அளிக்குமாறு, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை, உரிமைக் குழு ஒன்று கோரியுள்ளது. மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான மலேசியர்களின் பிரதிநிதி சார்லஸ் ஹெக்டர், கட்டாய மரண தண்டனை ஒழிக்கப்படும் என்று சமீபத்தில் அமைச்சர்…

அரச மன்னிப்பு, நீதிமன்ற மறுஆய்வு ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பது தவறில்லை…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரச மன்னிப்பு கோரிய உடனேயே RM42 மில்லியன் SRC International Sdn Bhd ஊழல் வழக்கில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு விண்ணப்பிப்பது தவறல்ல. வழக்கறிஞர் எஸ் செல்வம் கூறுகையில், அரச மன்னிப்பு மற்றும் ஆகஸ்ட் 16ம் தேதி உச்ச…

விழிப்புடன் இருக்க, முகக்கவரி தேவை – மருத்துவர் சங்கம்

மலேசிய மருத்துவர் சங்கம் (MMA) பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் முகக்கவரியை கையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இது  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் அறிவித்ததைத் தொடர்ந்து, உட்புற வளாகத்தில் முகக்கவரி  அணிவது விருப்பமானது, ஆனால் வளாகத்தின் உரிமையாளர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது. MMA தலைவர் டாக்டர் கோ கார்  சாய்(Dr…

GE15 இல் சுமார் 60 லட்சம் புதிய வாக்காளர்கள் தவறான…

5.8 மில்லியனுக்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள், அடுத்த பொதுத் தேர்தலின்போது (GE15) அரசியல் மற்றும் வெளிநாட்டு தலையீட்டிற்கான தவறான  பரப்புரை, வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் குறிப்புகள்மூலம் தப்பான தகவல்களின் இலக்காக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தொடங்கப்பட்ட "மலேசியாவில் இளைஞர்களும் தப்பான தகவல்களும்: தேர்தல் நேர்மையை வலுப்படுத்துதல்"…

சுங்கை கோலோக் அருகே 69 தோட்டாக்கள், போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்

பொது நடவடிக்கை படையின் (PGA9) 9 வது பட்டாலியன், தும்பாட்டில் உள்ள பெங்கலன் ஹராம் போக் என்கோ(Pengkalan Haram Pok Ngoh) அருகே சுங்கை கோலோக் கரையில் உள்ள புதரில்  69 தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு பையை நேற்று கண்டுபிடித்தது. நண்பகலில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து…

பள்ளிகளில் மாற்று திறனாளிகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள் – ராஸ்…

மாற்று திறனாளிகள்(OKU) சென்ட்ரல் தலைவர் ராஸ் அடிபா ராட்ஸி(Sentral president Ras Adiba Radzi), பள்ளிகளில் சிறப்பு கல்வித் தேவைகள் மற்றும் குறைபாடுகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார், அதன் நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க தேவையான வளங்களைக் கொண்டுள்ளனர். "கோவிட்…

உட்புற வளாகத்தில் முககவசம் அணிவது இனி கட்டாயமில்லை – உரிமையாளர்களின்…

உட்புற வளாகத்தில்(indoors) முககவசம் அணிவது இப்போது விருப்பமானது - ஆனால் உட்புற வளாக உரிமையாளர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று அறிவித்தார். புதிய தீர்ப்பு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது, இருப்பினும் சுகாதார அமைச்சகம் பொதுமக்களை உட்புற வளாகத்தினுள் முககவசம் அணிவதைத் தொடர்ந்து ஊக்குவிப்பதாகக் கைரி…

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊக்க தடுப்பூசிகள்…

சுகாதார அமைச்சகம் இப்போது ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அதேபோல், ஐந்து முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ள குழந்தைகளும் ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான முன்னெச்சரிக்கையாக முதல் ஊக்க தடுப்பூசியைப் பெறலாம். ஊக்க தடுப்பூசி,…

விசாரணையில் உள்ளவர்கள் பொது தேர்தலில் பங்கெடுக்க தடையில்லை – அமைச்சர்

நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவை உட்பட, எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களுக்குப் புதிய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது,  என்று வான் ஜுனைடி டுவான்கு ஜாஃபர்(Wan Junaidi Tuanku Jaafar) கூறினார். ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளவர்கள் போட்டியிடுவதைத் தடுக்குமாறு பாஸ் தலைவர் அஹ்மத் யஹ்யாவின் யோசனைக்குப் பிரதமர்…

 கம்போங் இபோயை மீண்டும் வெள்ளம் தாக்கியது

பாலிங் அருகிலுள்ள கம்போங் இபோய் மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, ஆற்றின் நீர்மட்டம் கிராமத்தில் உள்ள பெய்லி பாலத்தைத் தாண்டியுள்ளது. கம்புங் இபோய் கிராம வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக் குழுவின்  (JPKK) தலைவர் அபு ஹசன் சமா(Abu Hassan Samah) கூறுகையில், மாலை 5மணிக்குக் கன மழை தொடங்கி சுமார்…

பருவமழை காரணமாக காய்கறி விலை உயரும் – அறிக்கை

தேசத்தைத் தாக்கும் இடைவிடாத மழை, பயிர்களின் விநியோகத்தை பாதித்துள்ளது, இதனால் காய்கறி விலைகள்  உயரும் சூழ்நிலையை உருவாக்குகிறது என்று சேனல் நியூஸ் ஏசியாவின் அறிக்கை தெரிவிக்கிறது. மலேசிய மொத்த விற்பனையாளர் காய்கறி சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் லீ செய்தியாளரிடம் கூறுகையில், தொடர்ச்சியான மழை மலாக்கா, கேமரன், ஹைலண்ட்ஸ், பஹாங்…

1MDB: அரசாங்க நிதி நிலைமை பலவீனமாக இருந்தது என்பது வெளிப்படையானது…

2013ல் நஜிப் அப்துல் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் மலேசியாவின் சர்வதேச கடன் தரம் மோசமாக இருந்ததால் மலேசிய அரசாங்கம் பலவீனமாக இருந்தது என்று நிதி அமைச்சகத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்தார். சித்தி சவ்யா Siti Zauyah Md Desa) (மேலே) முன்னாள் நிதி…

ஜாஹிட் ‘அரசு ஊழியராக’ இருந்தபொழுது UKSB -இல் இருந்து பணம்பெற்றார்

அரசு ஊழியர் என்ற தகுதியில் கருத்தில் கொள்ளாமல், "மதிப்புமிக்க பொருளை" பெற்ற குற்றத்திற்காக அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக, , அரசுத் தரப்பு வழக்கை  உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. துணை அரசு வழக்கறிஞர் ராஜா ரோசேலா ராஜா தோரன், அப்போது கேபினட் அமைச்சராக இருந்த ஜாஹிட், அவரது அமைச்சகத்தால்…

வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டாம் டிஏ பி வலியுறுத்துகிறது

இந்த வாரம் 25 அடிப்படை புள்ளிகள் 2.25% இருந்து  2.5% இருக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும். ஒரு நாள் பொழுது வட்டி கொள்கை  விகிதத்தை (overnight policy rate) அதிகரிக்க வேண்டாம் என்று தேசிய நெகாராவை DAP வலியுறுத்தியுள்ளது. இன்று ஒரு அறிக்கையில், DAP தலைவர் லிம் குவான்…

அரசாங்கம் பள்ளி மாணவிகளுக்கான எச்பிவி தடுப்பூசியை நாடு முழுவதும் தொடங்க…

டிஏபியின் பண்டார் கூச்சிங் எம்பி டாக்டர் கெல்வின் யி, இடைநிலைப் பள்ளி மாணவிகளுக்கு நாடு தழுவிய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை மீண்டும் தொடங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மலேசியாவின் தேசிய புற்றுநோய் சங்கத்தின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து அரை மில்லியனுக்கும் அதிகமான பள்ளி…