மலையக நாய் ‘கோபி’ சுடப்பட்ட விவகாரத்தில், பெசுட் நகராட்சி மன்றம் மற்றும் திரங்கானு அரசுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்கள் "தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவை" என்று கூறி, வழக்கைத் தொடர்ந்த நான்கு விலங்கு நல ஆர்வலர்களும் மிகுந்த குழப்பமடைந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை, கோலா திரங்கானு உயர் நீதிமன்றம்…
‘அமைச்சர்களின் சம்பளத்தைக் வெட்டு’ – பொருட்களின் விலை உயர்வுக்கு கண்டணம்-…
மாணவர் குழுக்களின் ஒரு கூட்டணி நேற்று(2/7), அரசாங்கத்தின் மீதான தங்கள் கோபத்தையும், பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக அது நடவடிக்கை எடுக்காததையும் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திடம் அவர்களின் கோரிக்கைகள்- அமைச்சர்களுக்கான ஊதியக் குறைப்பு, மானியங்களைத் தொடர்ந்து வழங்குதல், சிறந்த பண உதவி, பொருட்களின் உச்சவரம்பு விலையை நிலைநிறுத்துதல் மற்றும்…
அம்னோ தேர்தல்: ஜூலை 16-ம் தேதிக்குள் ROS முடிவு செய்ய…
கட்சியின் அரசியலமைப்பில் அம்னோவின் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், அதன் உட்கட்சித் தேர்தலை தாமதப்படுத்தவும் சங்கங்களின் பதிவாளர்க்கு (The Registrar of Societies) ஜூலை 16 வரை அவகாசம் உள்ளது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். "இன்னும் பதில் இல்லை. இது 60 நாட்களுக்குள்... ஜூலை 16…
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பொருளாதார வல்லுநர்கள் உள்ளபோது அனுவார் மூசா…
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறப்புக் குழுவின் தலைவராக அமைச்சரவையிலிருந்து ஒரு அமைச்சரை, அரசாங்கம் தேர்ந்தெடுத்ததை சுபாங் எம்பி வோங் சென் விமர்சித்தார். பணவீக்கப் பிரச்சினையைக் கையாளுவதற்கு உயர் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுவதால், எந்த அமைச்சரும் அல்லது சாதாரண அரசியல்வாதியும் இந்த வேலைக்கு பொருத்தமானவர் அல்ல. "பேங்க் நெகாரா மலேசியாவின்…
ஒரே ஒரு டோஸ் கேன்சினோ கோவிட்-19 பூஸ்டர் தயார்
கேன்சினோவின் ஒற்றை-தவணை கோன்விடேசியா தடுப்பூசியை மலேசியாவில் உள்ள அனைத்து கோவிட்-19 முதன்மை தடுப்பூசிகளுடன் ஒரு பன்முக ஊக்க தவணையாக பயன்படுத்த சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது . 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்களுக்கு, அவர்கள் முந்தைய கோவிட்-19 தடுப்பூசியின் போது பெற்ற தடுப்பூசி வகையைப்…
KLIA2 இல் நூற்றுக்கணக்கான அயல் நாட்டு தொழிலாளர்கள் பதட்டத்துடன் காத்திருகிறார்கள்
பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மலேசியாவை விட்டு திரும்பும் மறுசீரமைப்பு திட்டத்தின் நள்ளிரவு காலக்கெடுவிற்கு முன்பே வெளியேற விரும்புகிறார்கள், ஆனால் எஞ்சியிருப்பவர்கள் பதட்டமாக இருகிறார்கள். KLIA2 வருகைப் பகுதியின் CP4 மட்டத்தில் ஆரஞ்சு நாடாவால் சூழப்பட்ட ஒரு பகுதிக்குள் பலர் தரையிலும் விமான நிலைய நாற்காலிகளிலும் அமர்ந்திருந்தனர் ஆரஞ்சு நாடாவிற்கு…
அம்னோவில் கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளன,போர் அல்ல
கட்சிக்குள் சண்டையிடும் முகாம்கள் இருப்பதை மறுத்துள்ள அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் நோ ஓமர், குறிப்பிட்ட தரப்பினரிடையே கருத்து வேறுபாடுகள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளார். அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை ஆதரிப்பதாகவும், மற்றொன்று பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு ஆதரவாகவும் கட்சிக்குள் இரு பிரிவுகள் உள்ளன…
கோவிட்-19 (ஜூன் 29): 2,605 புதிய நேர்வுகள், ICU பயன்பாடு…
சுகாதார அமைச்சகம் நேற்று 2,605 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 28,714 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 16.9% அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: கோலாலம்பூர் (865) சிலாங்கூர் (730) சபா…
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இளைஞர்களுக்கு கோவிட்-19 மூன்றாவது தடுப்பூசி
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள இளைஞர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது முதன்மை தவணையை சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. ஐந்து முதல் 17 வயதுக்குட்பட்ட மிதமான அல்லது கடுமையான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரும் இதில் அடங்குவர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். இது…
கோழி விலையை நிர்ணயிப்பதைவிட, விநியோக பிரச்சனைகளை முதலில் தீர்க்க வேண்டும்…
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கோழிக்கறிக்கான உச்சவரம்பு விலையை கிண்டல் செய்த பிரபல தொழிலதிபர் அமீர் அலி மைடின்,விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் நீடித்து வருவதால் விலையை நிர்ணயிப்பதால் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். இன்று அரசாங்கம் கோழிக்கான புதிய உச்சவரம்பு விலையை அறிவித்தது, வெள்ளிக்கிழமை முதல் கிலோ ஒன்றுக்கு ரிம…
பிரதமரின் கண்ணில் பட்ட சில வாரங்களுக்குப் பிறகு சமூகத் தோட்டம்…
கோலாலம்பூரில் உள்ள கெபுன்-கெபுன் பாங்சார் (Kebun-Kebun Bangsar) சமூகத் தோட்டம் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் பாராட்டைப் பெற்ற சில வாரங்களுக்குப் பிறகு அது ஆக்கிரமித்துள்ள நிலத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு இன்ஸ்டாகிராமில், கெபுன்-கெபுன் பாங்சார் ஜூன் 23 தேதியிட்ட கோலாலம்பூர் நில நிர்வாகியிடமிருந்து ஒரு…
சிலாங்கூரில் ரிம 56.9 மில்லியன் இயங்கலை மோசடி பதிவாகியுள்ளது –…
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இயங்கலை மோசடி வழக்குகளால் சிலாங்கூர் ரிம.56.9 மில்லியன் இழப்புகளை பதிவு செய்துள்ளது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அர்ஜுனைடி மொஹமட், இது 1,354 வழக்குகளை உள்ளடக்கியது, இது மாநிலத்தின் மொத்த வணிக வழக்குகளில் 75%, மக்காவ் ஊழல் அதிக எண்ணிக்கையிலான ஆன்லைன் மோசடிகளைப்…
மீனவர்களிடம் இருந்து நேரடியாக மீன் கொள்முதல் செய்ய மீன்வள வாரியத்தை…
உள்ளூர் மீனவர்களின் தினசரி மீன்களை நேரடியாக வாங்க மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தை (LKIM) அனுமதிப்பது சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் இடைத்தரகர்களை அகற்ற உதவும். மீன்வள மேம்பாட்டு வாரியத் தலைவர் Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal, தயாரிப்பு விநியோகச் சங்கிலியில் உள்ள இடைத்தரகர்களுக்கு எதிரான…
சபா தேசிய முன்னணி மாநாட்டில் ஜாகிட், நஜிப் கலந்து கொள்வார்கள்
சபா தேசிய முன்னணி மாநாட்டில் ஜாகிட், நஜிப் கலந்து கொள்வார்கள் அம்னோ தலைவர் அகமட் ஜாகிட் அமிடி மற்றும் அவருக்கு முன்னோடியாக இருந்த நஜிப் அப்துல் ரசாக் ஆகியோர் இந்த சனிக்கிழமை சபா தேசிய முன்னணி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். ஒரு அரசியல்வாதியின் சிந்தனைகள் என்ற நிகழ்ச்சியில் நஜிப்…
MACC- காப்பாற்றிக் கொள்ள 3 அம்னோ MPகள் கட்சி தாவினர்-…
அம்னோவைச் சேர்ந்த 3 MPகள் கட்சியை விட்டு வெளியேறி, 14 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெர்சத்துவில் சேர்ந்ததாகவும், MACCயால் விசாரிக்கப்படுவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே அவர்கள் பெர்சத்துவில் சேர்ந்ததாகவும் அகமத் ஜாகிட் அமிடி நேற்று(28/6) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். GE14 இல் அந்தந்த இடங்களை வென்ற அம்னோ…
கோவிட்-19 (ஜூன் 28): 2,025 புதிய நேர்வுகள், 4 இறப்புகள்
சுகாதார அமைச்சகம் நேற்று 2,025 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 27,747 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 16.2% அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: கோலாலம்பூர் (745) சிலாங்கூர் (442) சபா…
விரவு இரயில் – கூட்ட நெரிசலைக் குறைக்க திட்டம்
ரேபிட் ரயில், Pasar Seni MRT நிலையத்தை Pasar Seni LRT நிலையத்துடன் இணைக்கும் பயணிகள் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அனைத்து Rapid KL பொது போக்குவரத்து நெட்வொர்க்குகளிலும் ஒரு மாதத்திற்கு இலவச சவாரிகள் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜூன் 16 முதல் இந்த நடவடிக்கை நடைமுறையில்…
பாஸ்: மோசமடையும் வாழ்க்கைச் செலவுகளுக்கு என்ன தீர்வு ?சாங்கம்
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று PAS பரிந்துரைத்துள்ளது. கட்சியின் தகவல் தலைவர் கைரில் நிஜாம் கிருதின்(Khairil Nizam Khirudin), பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை, பிரச்சினை மோசமடைவதற்கு முன், இந்தப் பிரச்சினையை முழுமையான முறையில் உடனடியாகத் தீர்க்க…
சிங்கப்பூரில் 12 வயதுக்குட்பட்ட முதல் மரணம் கோவிட்-19 நோயால் பதிவாகியுள்ளது
கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது சிங்கப்பூர் சிறுவன் நேற்று(27/6) இறந்ததாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. கோவிட் -19, என்டெரோவைரஸ்(Enterovirus) நோய்த்தொற்றுகள் காரணமாக என்செபாலிடிஸ்(Encephalitis) மரணத்திற்கான காரணம். 12 வயதுக்குட்பட்ட ஒரு நோயாளிக்கு கோவிட் காரணமாக சிங்கப்பூரின் முதல் மரணம் இதுவாகும்,” என்று MOH…
கோவிட்-19 (ஜூன் 27): 1,894 புதிய நேர்வுகள், 8 இறப்புகள்
சுகாதார அமைச்சகம் நேற்று 1,894 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. செயலில் உள்ள நோய்த்தொற்றுகள் 28,093 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 22.4% அதிகமாகும். மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (615) கோலாலம்பூர் (450) பினாங்கு (169) நெகிரி…
ஜனவரி – ஜூன் வரை பொழுதுபோக்கு மைய போதைப்பொருள் சோதனையில்…
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை நாடு முழுவதும் கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 504 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9,208.81 கிராம் எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களும், 450 லிட்டர் திரவ வடிவிலான பல்வேறு வகையான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. Royal Malaysia…
திவாலாகும் இளைஞர்கள் அதிகரிப்பு – பிரதமர் கவலை
இளைஞர்கள் மத்தியில் திவாலானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கவலை தெரிவித்தார். நிலைமையைக் கருத்தில் கொண்டு இஸ்மாயில் சப்ரி, Bank Negara Malaysia கவர்னர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸுடன்(Nor Shamsiah Mohd Yunus) பிரச்சினையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதாகக் கூறினார்.…
நீதிமன்றத்திற்கு வெளியே குவான் எங் வெளியிட்ட அறிக்கை குறித்து நீதிபதி…
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் RM6.3 பில்லியன் கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டத்தின், ஊழல் வழக்கு தொடர்பான அவரது ஊடக அறிக்கையை கண்டித்துள்ளார். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கை குறித்து அசுர அல்வி இன்று காலை தனது…
கோவிட்-19 தொற்றுகள் 11% அதிகரிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது
புதிய கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 14,195 இலிருந்து 10.9% அதிகரித்து 15,739 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார இயக்குநர் தலைவர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். ஜூன் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான தனது புதுப்பிப்பில், தொற்றுகளின் அதிகரிப்பு பொது மருத்துவமனைகள்…
























