மகாதீர்: வெளிநாட்டு நேரடி முதலீடு பயனளிக்காது, ‘பெரிய தொழில்துறை’ தேவை

மலேசியா இனி வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) வளர்ச்சிக்கான ஒரு இயந்திரத்தை நம்ப முடியாது, எனவே உள்ளூர் வணிகங்கள் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க பெரிய தொழில்களாக விரிவாக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இன்று "ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை" என்ற தலைப்பில்…

கோவிட்-19 (ஏப்ரல் 7): 11,994 புதிய நேர்வுகள், 36 இறப்புகள்

நேற்று 11,994 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகள் 4,292,585 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 36.2% குறைந்து 157,572 ஆக இருந்தது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (6,419) கோலாலம்பூர்…

சட்டப் பட்டதாரியின் எதிர்கால கனவு CLP ஆல் துண்டிக்கப்பட்டது

ஒரு பட்டதாரி தனது கல்வி  கடன் சுமை மற்றும், தனது தந்தையின் சேமிப்புடன் சட்டம் படிக்கச் செலவிட்டு, நீதிமன்றத்தில் வாதாமிட  அழைக்கப்படுவதற்கு முன்பே, கல்வி  கனவு இருண்டு விட்டதாக கூறுகிறார். ஜெயா என்று அழைக்கப்படும் 33 வயதான அவர், இது சட்டப்பூர்வ நடைமுறையில் (CLP) சான்றிதழைப் பெற எடுக்கும்…

கோவிட்-19 குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகம் – சுகாதார இயக்குநர்

மலேசியாவின் கோவிட் -19 குணமானவர்களின் எண்ணிக்கை, நேற்று பதிவான புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை 21,029 விட அதிகமாக உள்ளன. ஒட்டுமொத்த குணமானவர்களின் எண்ணிக்கை 4,083,183 ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். புதிய நேர்வுகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு 15,000…

எல்லைகள்  திறக்கப்பட்ட முதல் 4 நாட்களில் 252,000 பயணிகள் பதிவு

ஏப்ரல் 1 ஆம் தேதி நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து முதல் நான்கு நாட்களில் மொத்தம் 252,730 பயணிகள் மலேசியாவிற்குள் நுழைந்தது அல்லது வெளியேறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 126,392 வருகைகள் மற்றும் 28,301 புறப்பாடுகள் மலேசியர்கள், அதோடு  55,121 வருகைகள் மற்றும் 42,916 புறப்பாடுகள் வெளிநாட்டுப் பயணிகளை…

விசேச தேவையுள்ள பாலர் வகுப்புகளை அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் விரிவுபடுத்துங்கள்…

அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் விசேச  கல்வி ஆரம்ப பள்ளி வகுப்புகளை விரிவுபடுத்துமாறு குலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நிய சிங்க் கல்வி அமைச்சகத்திடம் அழைப்பு விடுத்துள்ளார். "சிறப்புத் தேவையுடைய சில மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் பாலர்  கல்வியைப் பெற்றாலும், இந்த நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் சிலருக்கு…

அந்த 25 பூஸ்டர் தடுப்பூசி இறப்புகள் கோவிட் தடுப்பூசிகளால் அல்ல

கோவிட்-19 தடுப்பூசி மருந்துக் கண்காணிப்பு சிறப்புக் குழு (JFK) தடுப்பூசி (AEFI) யைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளின் 25 அறிக்கைகளை மதிப்பீடு செய்தது, இவை  பூஸ்டர் டோஸ் பெற்றபின் ஏற்பட்ட  இறப்புகள். தேசிய மருந்து ஒழுங்குமுறை முகமையின் (NPRA) இயக்குநர் டாக்டர் ரோஷயதி முகமட் சானி (Dr…

கோவிட்-19 (ஏப்ரல் 06): 12,105 புதிய நேர்வுகள், 32 இறப்புகள்

நேற்று 12,105 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,280,591 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 162,217 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 34.5% குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…

மருத்துவத்தில் மரிஜுவானா – கைரி வரவேற்கிறார்

சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், மருத்துவத்தில் மரிஜுவானாவின் பயன்பாடு குறித்த மருத்துவ ஆய்வுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆதாரத்தின் அடிப்படையில் இதுவரை மருத்துவ பரிசோதனைக்கு முழுமையான சமர்ப்பிப்புகள் எதுவும் இல்லை என்றும் கூறினார். "மரிஜுவானாவின் மருத்துவ பயன்பாடு குறித்து நிறைய விவாதங்கள் உள்ளன”. "சுகாதார அமைச்சகம் சான்றுகள் அடிப்படையிலான கொள்கைகளை…

முஹிடின் எல்லா கட்சிகளுடனும் பேசலாம் – பெர்சத்து

அடுத்த GE15 பொதுத் தேர்தலுக்கு  முன்னதாக மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்க "முழு ஆணையை" கட்சித் தலைவர் முகைடின் யாசின் தலைமையிலான அரசியல் பணியகத்திற்கு வழங்கியுள்ளதாக பெர்சத்து கூறியது. நேற்று நடைபெற்ற கட்சியின் உச்ச ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்ததாக பெர்சத்து பொதுச்செயலாளர் ஹம்சா…

கட்சி தாவல் எதிர்ப்பு சட்டம் – கட்சிகள் என்ன சொல்கின்றன?…

டிஏபி பொதுச் செயலாளர் லோக் சியூ ஃபூக் மக்களவை கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் 'கட்சி தாவல் எதிர்ப்பு சட்டத்தை' ஆதரிப்பது குறித்த  தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முகநூல் பதிவில், அந்த சிரம்பான் எம்பி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்தை நிறைவேற்ற குறைந்தபட்சம் 148…

முகக்கவச தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் சிரிம்(Sirim) சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

ஜூலை 4 முதல், மருத்துவதுறைக்கு சார்பற்ற  முகக்கவசங்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் MS Sirim சான்றிதழ் மற்றும் அதன் பிளிங்கிற்கு Sirim QAS International Sdn Bhd-க்கு  விண்ணப்பிக்க வேண்டும். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையில், வர்த்தக விளக்கங்கள் சட்டம் 2011…

கோவிட்-19 (ஏப்ரல் 5): 12,017 புதிய நேர்வுகள், 33 இறப்புகள்

நேற்று 12,017 புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செயலில் நேர்வுகள் உள்ள கள் 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 31.2 சதவீதம் குறைந்து 171,173 ஆக இருந்தது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (7,448) கோலாலம்பூர் (756) ஜொகூர் (560) பினாங்கு…

சீனாவின் ‘ஜீரோ-கோவிட்’ கொள்கையினால் சபா சுற்றுலாவுக்கு பலத்த பாதிப்பு

சீனாவின் "ஜீரோ-கோவிட்" கொள்கையின் காரணமாக சபாவில் சுற்றுலா மிகவும் மெதுவாகத்தான்  மீட்கப்படும், அந்தக் கொள்கை இது நாட்டிற்கு வருபவர்களின் பயணத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறது என்று சுற்றுலா சார்ந்த தொழில்துறைவாதிகள்  தெரிவித்தனர். 2017 மற்றும் 2019 க்கும்  இடையில் வந்த சுற்றுலாப் பயணிகளில் பாதி சுற்றுலாப் பயணிகள் சீனாவை சேர்த்தவர்கள்…

அரசு ஊழியர்களுக்கு ரிம. 500 நிதி உதவி ஹரிராயாவை முன்னிட்டு…

அரசு ஊழியர்களுக்கு  ரிங்கிட் 500 ஹரிராயாவை முன்னிட்டு அடுத்த மாதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கிரேட்  56 மற்றும் அதற்குக் கீழே உள்ள அனைத்து அரசு ஊழியர்களும்  உதவி பெற தகுதியுடையவர்கள். இதில் சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ளவர்கள், சேவைக்கான ஒப்பந்தம், தினசரி பகுதி நேர அதிகாரிகள்…

பிப்ரவரி 15 வரையில், அயல் நாட்டு தொழிலாளர்களுக்கு ஒப்புதல்கள் 1%…

பிப்ரவரி 15 முதல், வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகளிடமிருந்து பெறப்பட்ட 475,678 விண்ணப்பங்களில் 1% குறைவாகவே அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தி மற்றும் தோட்டத் துறைகளில்  தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இதுவரை 2,605 அனுமதிகள் அல்லது மொத்த விண்ணப்பங்களில் 0.55% வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் எம் சரவணன் (…

நெடுஞ்சாலைகளை கையகப்படுத்துவது எங்கள் கொள்கையாக இருந்தது – நம்பிக்கை கூட்டணி

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலைகளைக் கொண்ட நான்கு சலுகையாளர்களை கையகப்படுத்துவது பக்காத்தான் ஹராப்பான்(PH)  (நம்பிக்கை கூட்டணி) அரசாங்கத்தால் 2019ல் முதன்முதலில் முன்மொழியப்பட்டது என்று எதிர்க்கட்சி கூட்டணி இன்று தெரிவித்துள்ளது. 2019 அக்டோபரில் நான்கு நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தும் செயல்முறையைத் தொடங்க அதன் அமைச்சரவை முடிவு செய்தபோது, ​​கூட்டணியின் முயற்சியின் விளைவாக,அரசாங்கத்தின் நேற்றைய…

முஹிடின் புதிய கூட்டாளிகளைத் தேடுவது குறித்து அம்னோவை ஜாஹிட் எச்சரிக்கிறார்

இன்று பெர்சத்து மற்றும் பெரிக்காத்தான் நேசனல் ஆகியவற்றுடன் கூட்டணி சேர விரும்பும்  கட்சி உறுப்பினர்கள், முஹிடின் பற்றிய சமீபத்தில் கசிந்த  வெளிப்பாடுகளை கவனத்தில் கொண்டு சிந்திக்க வேண்டும் என்கிரார், அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. ஜாஹித் (மேலே, இடது) பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது, முஹிடின் …

கோவிட்-19 (ஏப்ரல் 3): 12,380 புதிய நேர்வுகள், 30 இறப்புகள்

நேற்று 12,380 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,246,467 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 192,948 ஆக இருந்தன, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 26.8 சதவீதம் குறைந்துள்ளது. மாநிலங்களின்படி புதிய தொற்றுகள்…

நஜிப்பின் சவாலுக்கு, அன்வார் பதில் – “நான் எப்போதும் தயார்”

PKR தலைவர் அன்வார் இப்ராஹிம், நிதி ரீதியாக சிக்கலில் உள்ள சபுரா எனர்ஜி பெர்ஹாட்(Sapura Energy Berhad) மீதான விவாதத்திற்கு, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சவாலை ஏற்றுக்கொண்டார். முகநூலில், அன்வார் முன்னர் பொருளாதாரம் குறித்த விவாதம் செய்ய நஜிப்பிற்கு சவால் விட்டிருந்தார். அது நடக்கவில்லை. எனது…

இ’லாப நோக்கற்ற’ நிறுவனதிற்கு 4 டோல் நெடுஞ்சாலைகள் கைமாறின!

ஒரு புதிய இலாப நோக்கற்ற நிறுவனமான, அமானத் லெபுஹ்ரயா ரக்யாட் பெர்ஹாட்( ALR), கிள்ளான்  பள்ளத்தாக்கில் உள்ள நான்கு நெடுஞ்சாலைகளை நிர்வகிக்கும். ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் பாடில்லாஹ் யூசோப் , ALR இந்த நான்கு நிறுவனங்களையும் வாங்க முன்வந்துள்ளது என்றார். சம்பந்த பட்டவர்களுடன் தொடர்பு கொண்டபோது…

‘விரக்தியடைந்த’ முஹிடினுடன் அம்னோ பணியாற்ற விரும்புகிறதா? – ஜாஹிட்

அம்னோவின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அம்னோவை சேர்ந்த எவரேனும் பெர்சத்துவில் நம்பிக்கை இருந்தால் அதன் தலைவர் முகைதின் யாசினின் "விரக்தியடைந்த’ " அரசியல் நடவடிக்கையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என கூறினார். “அம்னோவில் இன்னும் பெர்சதுவுடன் ஒத்துழைக்க, நம்ப, மற்றும் பாதுகாக்க விரும்பும்…

குழந்தைகளை ரமடான் சந்தைக்கு அழைத்து வர வேண்டாம் – பெற்றோர்களுக்கு…

கோவிட்-19 தொற்றுக்குள்ளாகாமல் இருக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரமடான் சந்தைக்கு அழைத்து வரக்கூடாது என்று துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்துள்ளார். மலேசியா இயல்ப்பு நிலைக்கு மாறத் தொடங்கியிருந்தாலும், குழந்தைகள், குறிப்பாக தடுப்பூசி போடாதவர்கள், நெரிசலான இடங்களுக்குச் செல்வது நல்லதல்ல என்றார் அவர். “ரமடானின்…