மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை நிலவியபோதிலும், நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது நெகிரி செம்பிலான் மன்னர் துங்கு முஹ்ரிஸ் அவர்களின் முடிவு மற்றும் மாநிலச் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று பாக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வார்…

