துணைப் பிரதமர்: பினாங்கு முதலமைச்சருக்கு எதிரான மாநில அம்னோ நடவடிக்கையை…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்,  அம்னோவுக்கு எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுவது தொடர்பில் அவர் மீது மாநில அம்னோ எடுத்துள்ள நடவடிக்கையை கட்சி ஆதரிப்பதாக அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். "எங்களுக்கும் கௌரவம் இருக்கிறது. சொல்லப்பட்டது அவதூறானது. நாங்கள் ஏதும் செய்யா விட்டால்…

பிஎன் தலைவர்கள் உதவிசெய்ய இனம் பார்க்கக் கூடாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இனவேற்றுமை பாராட்டாது உதவி செய்திட வேண்டும் என்பதை இன்று நினைவுறுத்தினார். பிஎன் தலைவருமான அவர்,  ஒரே ஒரு இனத்தை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் ஆளும் கட்சி இன்று நாட்டை ஆண்டுக்கொண்டிருக்க முடியாது  போயிருக்கும் என்று  கூறினார். “கூட்டணி உணர்வுகளையும் கொள்கைகளையும்…

பிரதமர் துணிச்சலான தீவிரமான சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாக முஹைடின் புகழாரம் சூட்டுகிறார்

பிரதமருடைய "வியப்பளிக்கும்" மெர்தேகா தின அறிவிப்புக்களுக்காக அவருக்கு துணைப் பிரதமர் முஹைடின் புகழாரம் சூட்டியுள்ளார். நஜிப் ரசாக்கின் மெர்தேகா தின உரை துணிச்சலானது, தீரமானது என நிபோங் திபாலில் இன்று மெர்தேகா தினக் கொண்டாட்டங்களின் போது முஹைடின் வருணித்தார். பிரதமரது அறிவிப்புக்கள் "எதிர்பாராதது, தீவிரமானது" என்றார் அவர். நஜிப்…

ஜாலான் சுல்தானுக்கு ஆதரவாக 500 பேர் திரண்டனர்

ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலையில் கோலாலம்பூரில் உள்ள மெர்தேகா சதுக்கத்தில் நாடு சுதந்திரம் பெற்ற 54 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் சபா, சரவாக்குடன் இணைந்த 47வது ஆண்டைக் குறிக்கும் வகையிலும் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினர். ஆனால் மாலையில் இருள் படரத் தொடங்கிய வேளையில் அதற்கு சில…

நஜிப்: இசா ரத்துச் செய்யப்படுவதற்கு பிஎன் மட்டுமே மார் தட்டிக்…

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதென அரசாங்கம் செய்த முடிவுக்குத் தாங்களே காரணம் எனக் கூறிக் கொள்ளும் தரப்புக்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று சாடியுள்ளார். மக்களுக்கு செவிசாய்க்கும் பிஎன் - னுக்கு அதற்கான புகழாரம் சூட்டப்பட வேண்டும் என நஜிப் ஷா அலாமில் பேசும் போது…

பினாங்கு செய்தியாளர்கள்: தேவை உண்மையான சீரமைப்பு

செய்தித்தாள்களுக்கான உரிமம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரதமர் நஜிப்பின் அறிவிப்பு 27 ஆண்டுகள் கழித்து தாமதமாக வந்துள்ளது, ஆனாலும் அது போதுமானதல்ல என்கிறார்கள் பினாங்கு மாநிலச் செய்தியாளர்கள். பினாங்கு சீனச் செய்தியாளர், புகைப்படக்காரர் சங்கம்(பெவாஜூ), மெர்டேகா நாளில் வந்த நஜிப்பின் அறிவிப்பை வரவேற்றாலும் செய்தித்தாள் வெளியீட்டுக்கு உரிமம்…

நஜிப் தமது சொந்த உயிர் வாழ்வுக்காக போராடுகிறார்

"அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றாலும் நஜிப் ஒரு தவணைப் பிரதமராக இருப்பார்.- அதாவது தமக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று. இப்போதைக்கு சில உண்மையான சந்தேகங்கள் டேவிட் தாஸ்: உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படும் என பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளது…

நஜிப் தேர்தலை ‘பின்னர்’ நடத்துவது நல்லது என மகாதீர் மீண்டும்…

பிரதமர் நஜிப் ரசாக் தேர்தலை நடத்துவதற்கு காத்திருப்பது நல்லது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். தேர்தலுக்குப் பொருத்தமான நேரம் எது என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர்," பின்னர் என்பது சரியாக இருக்கலாம். யார் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை நஜிப், மதிப்பீடு…

இசா சட்டம் அகற்றப்படுதல்: அது ஒரு அடையாள மாற்றம்தான், இசா…

இசா சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட விருப்பது இசா சட்டத்தின் அடிப்படைத் தன்மையில் மாற்றம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று இசா ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மகாரான் (magaran) என்ற அரசு சார்பற்ற அமைப்பு பிரதமர் நஜிப் நேற்று அறிவித்தவாறு இசா சட்டத்தை அகற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டம்…

நஜிப்பின் சீரமைப்பு, அம்னோவுக்கு கசப்பானது!

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தை அகற்றுதல், அவசரக் காலச் சட்டங்களில் உள்ள மூன்று பிரகடனங்களை அகற்றுதல், நாடு கடத்தல் சட்டம், காவல் குடியிருப்பு, பத்திரிகை உரிமம், காவல்துறை சட்டவிதி 27 போன்றவற்றிலும் சீரமைப்புகளை கொண்டு வருவதாக பிரதமர் நஜிப் அறிவித்ததை கவனமாக பாரட்டும் அதே வேலையில், இவை அரசியல் கண்துடைப்பா…

பிரசுர உரிமம் என்பது சலுகைதான், உரிமையல்ல

செய்தித்தாள் ஒன்றை வெளியிடுவதற்கு வழங்கப்படும் உரிமம் ஒரு சலுகைதானே தவிர உரிமை அல்ல என்கிறது உள்துறை அமைச்சு. இணைய செய்தித்தளமான மலேசியாகினி, கடந்த ஆண்டு பதிப்பிடும் உரிமத்துக்கான தன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை  நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டுமென்று செய்துகொண்டிருந்த மனுவுக்குப் பதில் அளிக்கும் வகையில் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில்…

அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் இசா…

1960ம் ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து முன்னாள் கைதிகளிடமும் அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜிஎம்ஐ என்று அழைக்கப்படும் இசா எதிர்ப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த முன்னாள் கைதிகள் அனுபவித்த துயரங்களுக்காக அவர்களுக்கு இழப்பீட்டையும் அரசாங்கம் தர வேண்டும்…

EO அறுவருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களை கைவிடுங்கள், பிஎஸ்எம்

அனைத்து அவசர காலச் சட்டங்களும் அகற்றப்படவிருப்பதால்  அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட ஆறு பிஎஸ்எம் தலைவர்கள் மற்றும் பெர்சே 2.0 பேரணி தொடர்பில் கைதான 24 கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் மீதான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் கைவிட வேண்டும் என பிஎஸ்எம் கூறுகிறது. இவ்வாறு அந்தக்…

இசாவுக்கு மாற்றுச் சட்டங்கள் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும்

தடுப்புக் காவலை அனுமதிக்கும் இசா சட்டத்திற்கு மாற்றாக அமையும் புதிய சட்டங்களை அரசாங்கம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். அவற்றின் விவரங்களைத் தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதே அதற்குக் காரணம். அந்த சட்டங்களில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் பொது ஒழுங்குச் சட்டமும் அடங்கும் என சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சருமான…

தாஜுடின் விவகாரம்: நஸ்ரி யோசனை மீது ஜிஎல்சி-க்கள் மௌனம்

முன்னாள் எம்ஏஎஸ் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிரான வழக்கு- வழக்கு நிர்வாகத்துக்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் சமர்பிக்க வேண்டும். ஆனால்  தங்களைப் பிரதிநிதிப்பதற்கு ஜிஎல்சி-க்கள் என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் சர்ர்சைக்குரிய அம்னோ நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ்…

மக்கள் வென்றனர் ஆனால் அழுத்தம் தொடர வேண்டும்

 "வாக்குப் பெட்டிகளில் தோல்வி காணக்கூடிய சாத்தியம் ஏற்பட்டால் மட்டுமே நஜிப் நகர்கிறார். அதுதான் இங்கு நடக்கிறது."         இசா ரத்துச் செய்யப்படுவதாக நஜிப் அறிவிக்கிறார் கிட் பி: நான் பிஎன் அரசாங்கத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. குடிமக்களை தனது விருப்பம் போல்…

இசா சட்டம் ரத்துச் செய்யப்படும் என நஜிப் அறிவித்தார்

இசா என்ற உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ரத்துச் செய்யப்படும் எனப் பிரதமர் இன்றிரவு அறிவித்தார். அத்துடன் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் எனக் குறை கூறப்பட்டுள்ள பல சட்டங்கள் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார். நாளை மலேசியா தினத்தை ஒட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் அந்த விவரங்களை வெளியிட்டார்.…

சிலாங்கூர் பிஎன் தேர்தல் வியூகங்களை வகுக்கக் கூடுகிறது

சிலாங்கூர் பிஎன் தனது தேர்தல் எந்திரத்தை வரும் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக முடுக்கி விடுகிறது. அதனை ஒட்டி பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து மாநிலத்தைக் கைப்பற்றுவதற்கான வியூகங்களை விவாதிக்க அன்றைய தினம் மாநாடு ஒன்று நடத்தப்படும். சிலாங்கூர் மாநிலத்தைத் தேர்தலுக்கு ஆயத்த நிலையில் வைப்பது அதன் நோக்கம் என்று ஷா அலாமில் உள்ள…

2ஜி ஸ்பெக்ட்ரம் : அஸ்ட்ரோவின் ரேல்ப் மார்செல் விசாரிக்கப்பட்டார்

கடந்த திங்கள்கிழமை மேக்சிஸ் பெர்ஹாட்டின் உயர்மட்ட அதிகாரியை இந்தியாவின் சிபிஐ தொலைபேசித்துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்தது. சன் டிவியில் முதலீடு செய்துள்ள அஸ்ட்ரோவின் தலைமை செயல்முறை அதிகாரியும் மேக்சிஸ் வாரியத்தின் உறுப்பினருமான ரேல்ப் மார்ஷல் …

பாஸ் இளைஞர் பிரிவு “போலி மை கார்டுகளை” கொண்ட வாக்காளர்களை…

"போலி மை கார்டுகளுடன்" வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பத்து வாக்காளர்களின் பெயர்களை அன்றாடம் பாஸ் இளைஞர் பிரிவு வெளியிடும். தேர்தல் முறையில் காணப்படுகின்ற பல்வேறு குளறுபடிகளை ஆராய்வதற்கு அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது அதன் நோக்கமாகும். அத்தகைய "போலி மை கார்டுகளை" வைத்திருந்த…

முன்னாள் போலீஸ் அதிகாரி: கம்யூனிஸ்ட் “கீழறுப்பு சக்திகள்” பல்கலைக்கழகங்களில் உள்ளன

கம்யூனிஸ்ட் இயக்கம் மலேசியாவில் பெரும்பாலும் நமது உயர் கல்விக் கூடங்களில்  இன்னும் உயிருடன் இருப்பதாக முன்னாள் போலீஸ் சிறப்புப் பிரிவு தேசிய இயக்குநர் சுல்கிப்லி அப்துல் ரஹ்மான் கூறுகிறார். "கம்யூனிஸ்ட் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் இன்னும் மறையவில்லை. அது நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்…

சீரமைப்புகள்: நஜிப் பக்காத்தானைப் பின்பற்ற வேண்டும்

இன்றிரவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல்வேறு சீரமைப்புகளை அறிவிப்பார் என்று சொல்லப்படுகின்ற வேளையில் அவர் சீரமைப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டவராக இருந்தால் தங்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று பக்காத்தான் எம்பிகள் கூறுகின்றனர். “மலேசிய மக்களுக்குப் பயனான மாற்றங்களைச் செய்ய பிரதமர் விரும்பினால் அவர் எங்கள் பரிந்துரைகளைப்…

ஜயிஸ்: அரசியல்வாதி பேச்சுகளுக்கு இனி அனுமதி இல்லை

சிலாங்கூரில் உள்ள 2081 தொழுகை இல்லங்களிலும் 380 பள்ளிவாசல்களிலும் அரசியல்வாதிகள் ‘செராமா’(உரை) நிகழ்த்துவதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்) இயக்குனர் மர்சுகி உசேன் இன்று கூறினார். “முன்பு அனுமதி பெற்றவர்கள் அந்த அனுமதி காலவதியான பின்னர் அதைப் புதுப்பிக்க முடியாது. இனி,…