கோவிட்-19 (ஏப்ரல் 13): 10,052 புதிய நேர்வுகள், 22 இறப்புகள்

நேற்று 10,052 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நோய்த்தொற்றுகள் 4,352,611 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 41.7% குறைந்து 120,593 ஆக இருந்தது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர் (6,156)…

இஸ்லாத்தைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிடுவேன் – உதயா.

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக கூறி ஒரு இரவை லாக்-அப்பில் கழித்த எழுத்தாளர் உதயசங்கர்,  எதிர்காலத்தில் இஸ்லாத்தைப் பற்றி எதுவும் எழுதப்போவதில்லை என்று கூறினார். “நான் எப்பொழுதும் இஸ்லாத்தைப் பற்றி படிக்கிறேன், ஆனால் நான் எனது பாடத்தை கற்றுக்கொண்டேன், நான் இஸ்லாத்திலிருந்து விலகி இருப்பேன், எதிர்காலத்தில்…

நோன்பு காரணமாக, ராயாவுக்குப் பிறகு அன்வாருடன் விவாதம் – நஜிப்

அன்வார் இப்ராகிம் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக்கும்  சபுரா எனர்ஜி (தகவல் கீழே)  (Sapura Energy ) சார்பான  விவாதம் நடத்துவதற்கு இன்னும் நேரத்தையும் தேதியையும் நிர்ணயிக்கவில்லை. மக்கள் நீதி கட்சியின் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil) கருத்துப்படி, விவாதம் எப்போது…

கோவிட்-19 (ஏப்ரல் 11): 7,739 புதிய நேர்வுகள், 19 இறப்புகள்

நேற்று 7,739 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த தொற்று நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,333,557 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 36.5% குறைந்து 134,470 ஆக இருந்தது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு: சிலாங்கூர்…

அன்வார் மீண்டும் மக்கள் நீதி கட்சியின் தலைவர்

போர்ட் டிக்சன் எம்.பி.யான அன்வர் இப்ராகிம் 2022 மக்கள் நீதி கட்சி (மநீக) அதேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற பின்னர், எதிர்பார்த்தபடி 2022-2025 காலத்திற்கான தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். மநீக -யின்பொதுச்செயலாளர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) இதை உறுதிப்படுத்தினார், இது மநீக…

கோவிட்-19 மாத்திரைகள் மலேசியாவுக்கு வந்து விட்டன 

கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்க வைரஸ் தடுப்பு மாத்திரையின் முதல் ஏற்றுமதி வந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. Pfizer's Paxlovid மாத்திரைகள் ஆக மொத்தம் 48,000 பெட்டிகள் Pharmaniaga Logistic Sdn Bhd க்கு வழங்கப்பட்டதாக சுகாதார பொது இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.…

நிராகரிக்கப்பட்ட ஒப்பந்த மருத்துவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை, எம்எம்ஏ வலியுறுத்தல்

நிரந்தர பணிகளுக்கு  நிராகரிக்கப்பட்ட  ஒப்பந்த மருத்துவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று மலேசிய மருத்துவ சங்கம் (எம்எம்ஏ) கேட்டுக்கொண்டது. எம்எம்ஏ தலைவர் டாக்டர் கோ கர் சாய் கூறுகையில், சில ஒப்பந்த மருத்துவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் எந்த காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். "தங்கள் விண்ணப்பங்களை…

இரண்டு   கோவிட்-19 சோதனைக் கருவிகளுக்கான அங்கீகாரம் ரத்து

மருத்துவ சாதன ஆணையம் (MDA) இரண்டு வகையான  கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளின் செயல்திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டவில்லை என்பதைக் கண்டறிந்த பிறகு, அவற்றின் ஒப்புதலை ரத்து செய்தது. இன்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கருத்துப்படி, பொதுமக்களிடமிருந்து பெற்ற புகார்ககளின் அடிப்படையில்  MDA இதுவரை சந்தையில்உள்ள  22 சோதனைக்…

ePemula பண உதவியை பயன் படுத்துவதில் மாணவர்கள் ஏமாற்றம்

அரசாங்கத்தின் ePemula பணப் பரிமாற்றம் இளைஞர்களின் பொருளாதாரச் சுமைகளை இலகுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மாணவர் பெறுநர்கள் வேறு வகையான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒரு நபருக்கு இ-வாலட்டில் அனுப்பப்படும் RM150 ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பயன்படுத்த இயலவில்லை  என்று சமூக ஊடகங்களில் ஏமாற்றமடைந்த ஒரு மாணவர் கூறினார் 18 முதல் 20…

தேச நிந்தனை சட்டத்தின் கீழ் DAP-யின் முருகன் கைது

சமீபத்திய ஜொகூர் தேர்தலின் போது  முகநூலில் பதிவு செய்த ஒரு செய்தி தொடர்பாக  பாலோ DAP  உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று காலை பாலோவில் அவரது பிரச்சாரப் பணியாளர்களில் ஒருவரான 43 வயதான எஸ் முருகனுக்கு…

கோவிட்-19 (ஏப்ரல் 10): 8,112 புதிய நேர்வுகள், 12 இறப்புகள்

கோவிட்-19 | நேற்று 8,112 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த தொற்று நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 4,325,818 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 33.9 சதவீதம் குறைந்து 145,799 ஆக இருந்தது. மாநிலங்களின்படி…

டெல்கோ டவர்களில், காட்டுப் பறவைகள் கட்டும் கூடுகளை பாதுகாப்போம்

"மலேசிய இயற்கை சமூகம் தொலைத்தொடர்பு (டெல்கோ) நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து டெல்கோ கோபுரங்களை தங்கள் "வீடாக" மாற்றும் காட்டு பறவைகளின் கூடுகளை பாதுகாக்க உதவும் என்று நம்புகிறோம்,"  என்கிறார் மலேசிய இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் வோங். . திரங்கானு கிளையின்  தலைவர் வோங் சீ ஹோ, இந்த கோபுரங்களில்…

கோவிட்-19 (ஏப்ரல் 9): 10,124 புதிய நேர்வுகள், 21 இறப்புகள்

நேற்று 10,124 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 4,307,529 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய நாளின் மொத்தம் 14,944 புதிய நேர்வுகளுடன் ஒப்பிடும்போது இது கணிசமான வீழ்ச்சியைக் குறிக்கிறது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 153,463 ஆக உள்ளது,…

கோழி விலை மிகவும் குறைவாக உள்ளது என விற்பனையாளர்கள் வருத்தம்

விலைக் கட்டுப்பாட்டை மீறும் கோழி வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பது, அவர்களை சந்தையை விட்டு வெளியேற உந்துதலாக மாறும்  என்று கால்நடைகள் சங்கத்தின் ஆலோசகர் கூறுகிறார். மலேசிய கால்நடை கூட்டமைப்பின் ஆலோசகர் Jeffrey Ng, கட்டுப்படுத்தப்பட்ட உச்சவரம்பு விலையான ஒரு கிலோ ரிம8.80 மிகக் குறைவாக உள்ளது என்றார். விநியோகச்…

அயல் நாட்டு தொழிலாளர்களின், தொடரும் அவல நிலை

எலிகளும் கரப்பான் பூச்சிகளும் நாலாபுறமும் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.நாற்றமும் குமட்டலுமாக இருந்தது. மடக்கிய அட்டைப் பெட்டிகள் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அதே சமயம் ஆங்காங்கெ  கயிறுகளில் துணிகள் தொங்கிக்கொண்டு இருந்தன. மூன்று மாடி கடையின் இரண்டு தளங்களில் அமைந்துள்ள ஒரு தங்கும் இடத்தை சோதனையிட்டனர்.அடிமைத்  தொழிலாளர் மற்றும்…

ஏப்ரல் 17 முதல் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல…

குழு A மாநிலங்கள் ஏப்ரல் 17,  குழு B மாநிலங்கள் ஏப்ரல் 18 - முதல் அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களும் நேருக்கு நேர் கல்வி கற்க பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மார்ச் 21 முதல் ஆரம்பப் பள்ளிகளுக்குச் சுழற்சி முறையுடன் நேருக்கு நேர்…

மறுசுழற்சி செய்யப்பட்ட SPM கேள்விகள்: கல்வி அமைச்சு ஆய்வு செய்யும்

வியாழன் அன்று தொடங்கிய தேர்வின் இரண்டாவது அமர்விற்கு SPM 2021 கேள்விகளின் அதே தொகுப்பு பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், கல்வி அமைச்சகம் (MOE) மலேசிய தேர்வு வாரியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யும். துணைக் கல்வி அமைச்சர் மஹ் ஹாங் சூன் (…

நேரில் நடத்தப்படும் கட்டாய தேர்வுகளால் பல்கலைக்கழக மாணவர்கள் அதிருப்தி

பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர் குழுக்கள் கட்டாய நேர்முக  வகுப்புகள் மற்றும் தேர்வுகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. யுனிவர்சிட்டி மலாயா, துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகக் கல்லூரி (TAR UC) மற்றும் யுனிவர்சிட்டி துங்கு அப்துல் ரஹ்மானின் (UTAR) சுங்கை லாங் மற்றும் கம்பார் வளாகங்களில் இருந்து பல்வேறு…

நஜிப் ஒப்புதல் அளித்த 50 மில்லியன் கானல் நீரா? விரைவில் தீர்வுகாண வேண்டும்

சில நாட்களுக்கு முன்பு இரம்பாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிதி என்ன ஆனது என்று அப்பள்ளியின் வாரிய உறுப்பினர் கேள்வியினால் கிணறை வெட்ட பூதம் கிளம்பிய கதையானது தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு மாணியச் சிக்கல். செடிக்கின் முன்னாள் இயக்குநராக செயல்பட்ட முனைவர் இராசேந்திரன் சிறப்பு மாணியத் திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி…

`மீண்டும் இருமொழி பாடத்திட்டத்தைத் திணிக்கும் முயற்சி, பெற்றோர்கள் விழிப்புநிலை கொள்ள…

தமிழ்வழி கல்வி கட்டமைப்பைச் சிதைக்கும் இருமொழி (டி.எல்.பி) பாடத்திட்டத்தை மீண்டும் தமிழ்ப்பள்ளிகளில் திணிக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனைத் தடுக்க தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள் விழிப்புநிலை கொள்ள வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 2003-ஆம் ஆண்டில் கணிதம் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் (பி.பி.எஸ்.எம்.ஐ. -…

மற்ற நாடுகளைப் பின்தொடர்ந்து, 4 வது தடுப்பூசி தவணையை தாருங்கள் …

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இரண்டாவது கோவிட்-19 ஊக்க அளவை சுகாதார அமைச்சகம் பரிசீலித்துள்ள நிலையில், அதிக ஆபத்துள்ள மக்களுக்கு நான்காவது தடுப்பூசி அளவை வழங்கும் நாடுகளைப் பின்பற்றுமாறு ஒரு வைராலஜிஸ்ட் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வை மேற்கோள் காட்டி,  யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியாவைச் சேர்ந்த…

இன பாகுபாடு பார்த்த ஊழியர் மீது உடனடி நடவடிக்கை –…

வீட்டு மேம்பாடு பொருட்களின் சில்லறை விற்பனையாளரான Mr DIY  மலேசியா, இனத்தின் அடிப்படையில் வேலை தேடும் பெண்ணைத் திருப்பி அனுப்பிய  ஊழியரின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. டிக்டோக் பயனாளி @itsbrownbarbie, சிலாங்கூர் பாங்கியில் உள்ள Mr DIY  கிளையின் ஊழியர் ஒருவர் இந்தியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டினார் என்று…

எனது பேச்சு அரசியல் ஆதரவைக் கோருவற்காகா அல்ல – பிரதமர்

இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அஜெண்டா டெய்லி (Agenda Daily), பொறுப்பான பத்திரிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை, அதன் கட்டுரையில் அவர் பிரதம மந்திரியாக நீடிப்பதற்கான ஆதரவைக் கோரினார் என்று குற்றம் சாட்டியுள்ளது. நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் , இந்த் பெர எம்பி (Bera MP) வாதிட்டார்,…