வடகொரியாவின் சக்தி வாய்ந்த ஆயுதம் அணுசக்தி மின்காந்த அலை அணுகுண்டு…

வடகொரிய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள அணுசக்தி மின்காந்த அலைகள் அணுகுண்டால் அமெரிக்காவின் 90 விழுக்காடு பகுதியை வரைபடத்தில் இருந்து துடைத்து நீக்க முடியும் என போர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட நிபுணர்கள், அணுசக்தி மின்காந்த அலைகளை பயன்படுத்தி வடகொரியா அமெரிக்காவின் மின்சாரம் மற்றும் மின்…

அமெரிக்கா உதவியுடன் இயங்கக்கூடிய படைகளின் கட்டுப்பாட்டில், ரக்கா நகரம் வந்துள்ளதாக…

இஸ்லாமிய அரசு என தன்னை அழைத்துகொள்ளும் குழுவின் தலைநகரமாக இருந்த ரக்காவில் தற்போது சில டஜன் கிளர்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அந்தப் படையினர் கூறுகின்றனர். சிரியா ஜனநாயக படையான, எஸ்.டி.எஃப், அல்-நயிம் சதுக்கத்தை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. அங்குதான் ஐ.எஸ் அமைப்பினர் பொது மரணதண்டனை அளிப்பார்கள். அந்த நகர்…

ரோஹிஞ்சாக்கள் மட்டுமல்ல மியான்மரின் பிற முஸ்லிம்களும் இலக்கு வைக்கப்படுவதாக அச்சம்

துன் கீ, மியான்மரில் பிறந்து வளர்ந்தவர். ஜுண்ட்டா ராணுவ ஆட்சியின் போது, ஜனநாயகத்திற்காக வீதியில் இறங்கி போராடிய அவர், பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். இன்று அவர், மியான்மரின் முன்னாள் அரசியல் சிறைவாசிகள் அமைப்பின் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளார். 2010 ஆம் ஆண்டு மியான்மரில் ராணுவ ஆட்சி…

பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை

இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது. கே 1 ராணுவ தளத்தையும், பாபா குர்குர் எண்ணெய் மற்றும் எரிவாயு…

`முதல் குண்டு விழும்வரை` ராஜதந்திரம் தொடரும் : டில்லர்சன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுடனான மோதலை, ராஜதந்திர முறைப்படியே தீர்க்க விரும்புவதாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். `வடகொரியா முதல் குண்டு போடும் வரை` இது தொடரும் என அவர் சி.என்.என்னிடம் தெரிவித்துள்ளார். தடைகளும், ராஜதந்திரமும், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத…

சோமாலியாவில் மோசமான வெடிகுண்டு தாக்குதல்: 230 பேர் பலி

சோமாலியா நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். அல்-ஷபாப் குழு 2007-ல் கிளர்ச்சியை தொடங்கியதில் இருந்து, இதுவே சோமலியாவில்…

சோமாலியில் வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் பலி

சோமாலி நாட்டின் தலைநகரான மொகதிஷுவின் பிரதான பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஹோட்டலின் வாசலில், வெடிபொருட்களோடு வந்த ஒரு லாரி, வெடித்ததில், பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என தெளிவாக தெரியவில்லை. அரசுக்கு…

கிர்குக்கிற்கு படைகளை அனுப்பும் இராக்கிய குர்துகள்

இராக்கின் அரசுப் படைகள் சர்ச்சைக்குரிய கிர்குக் பிராந்தியத்தை மீண்டும் மீட்கும் என்ற அச்சத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான குர்து போராளிகள் அந்நகருக்கு விரைந்துள்ளனர். தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தின் துணைத் தலைவர் கொஸ்ராத் ரசுல், ராணுவத்தின் "அச்சுறுத்தல்களுக்கு" இதன் மூலம் பதிலளிப்பதாக தெரிவித்தார். பிரதமர் ஹைதர் அல்-அபாதி இராக்கிய குடிமக்களுக்கு எதிராக…

6.0 நில நடுக்கம் வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க…

சில மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய ஹைட்ரஜன் குண்டை பெரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும் என்ற தகவலும் கூடவே வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.00 யை எட்டியுள்ள இந்த…

ரோஹிஞ்சா நெருக்கடி: அர்சா தீவிரவாதிகள் குறித்த உண்மைகளை தேடி ஒரு…

பிபிசி-யின் தென் கிழக்கு ஆசியாவின் செய்தியாளர் ஜொனாதான் ஹெட், மியான்மரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி, மியான்மர் ராணுவத்தின் மீது தாக்குதல் தொடுத்த `அர்சா` அமைப்பைச் சேர்ந்தவர்களையும், வங்கதேசத்தில் இருக்கும் அகதிகளையும் சந்தித்து, உரையாடி இருக்கிறார். அங்கிருந்து அவர் வழங்கி இருக்கும் செய்தி. மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் அவலங்களை எதிர்கொள்ளும்…

மார்பகங்கள் வந்துவிட்டால் போதும்: அவரை கற்பழிக்கலாம் ! உள்ளக தகவலோடு…

உலகில் மிக மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பாக ஐ,எஸ் கருதப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, அவர்கள் காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள் தற்போது உலகிற்கு மெல்ல மெல்ல தெரியவர ஆரம்பித்துள்ளது. காட்டு மிராண்டிகள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள் என்கிறார், இவர்களிடம் தப்பிப் பிழைத்த ஒரு பெண்.…

50 வருட வளர்ச்சி ஒரே வாரத்தில் போச்சு, 2.5 லட்சம்…

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் தொடரும் காட்டுத் தீ. மொத்த நகரத்தையே தீக்கு இரையாக்கியது. சாண்டா ரோசாவின் காடுகளில் எரியத் தொடங்கிய இந்தத் தீ நகரம் முழுக்க பரவியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, பத்து பேராக இருந்த மரணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆகி…

‘எங்களுடைய இறையாண்மைக்கு மதிப்பளியுங்கள்’ அமெரிக்காவிடம் சீனா சொல்கிறது

பெய்ஜிங், தென் சீனக்கடல் பகுதி வழியாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த பகுதி முழுவதையும் சொந்தம் கொண்டாடும் சீனா, அங்கு செயற்கை தீவுக்கூட்டங்களை உருவாக்கி ராணுவ நிலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கடல் எல்லையில் அமைந்துள்ள வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட…

கொரிய தீபகற்ப பகுதியில் பறந்த அமெரிக்க குண்டு வீச்சு போர்…

சியோல், உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பொருளாதார தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது.…

அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள்

வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது. தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து இந்த தகவல் வெளிவந்ததாக, தென் கொரிய…

கேட்டலோனியா தனி நாடு பிரகடனம் இடை நிறுத்தம்: கேட்டலன் தலைவர்…

கேட்டலோனியா ஸ்பெனிலிருந்து வெளியேறி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துவதை இடைநிறுத்தம் செய்வதாக கேட்டலோனிய அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் அந்தப் பிராந்தியத்தின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். ஸ்பெயின் அரசுடன் நியாயமான பேச்சு வார்த்தை நடத்தும் நோக்கில், சில வாரங்களுக்கு இந்த அறிவிப்பை இடைநிறுத்தி வைப்பதாக அவர் கூறியுள்ளார். பார்சிலோனாவில் உள்ள அந்தப்…

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடி கண் பார்வையை பறிகொடுத்த இளம்பெண்!

  பெய்ஜிங், சீனாவில் ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி 24 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் கண் பார்வை பறிபோனது என அந்நாட்டு மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். முதியவர்கள் மத்தியில் அதிகமாகவும், இளைஞர்கள் மத்தியில் அரிதாகவும்…

துருக்கி, அமெரிக்கா இடையே விசா நடவடிக்கைகள் பரஸ்பரம் நிறுத்திவைப்பு

இஸ்தான்புல், துருக்கியில் கடந்த ஆண்டு முறியடிக்கப்பட்ட ராணுவ புரட்சியின் பின்னணியில், அமெரிக்காவில் வசித்து வரும் துருக்கி மதபோதகர் பெதுல்லா குலன் இருப்பதாக அந்த நாடு குற்றம் சாட்டியது. எனவே அவரை நாடு கடத்துமாறு அமெரிக்காவை வேண்டி வரும் துருக்கி, அவருடன் தொடர்புடைய சொந்த நாட்டு அதிகாரிகளை களையெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு…

கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின்…

கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்ளார். மேலும் , கேட்டலோனியா பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையை இடை நிறுத்தப்படும் சாத்தியக்கூறையும் தான் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார். 'எல் பெய்ஸ்'…

வட கொரியாவுடன், `ஒன்றே ஒன்றுதான் பலனளிக்கும்` – அதிபர் டிரம்ப்

வட கொரியாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத நிலையில், `ஒரே ஒரு விஷயம் மட்டுமே பலனளிக்கும்` என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில், `(அமெரிக்க) அதிபர்களும் அவர்களின் நிர்வாகிகளும் கடந்த 25 ஆண்டுகளாக வட கொரியாவுடன் பேசி வருகின்றனர். இருந்தும் எதுவும் நடக்கவில்லை`…

ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வலியுறுத்தி மக்கள் பேரணி

ஸ்பெயினின் கேட்டலோனியா மாகாணத்தில் கடந்த ஞாயிறன்று நடந்த சர்ச்சைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் அம்மாகாணம் ஸ்பெயினிடம் இருந்து பிரிந்துபோய் தனி நாடாகவேண்டும் என்பதற்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. இந்நிலையில் ஸ்பெயினுடன் கேட்டலோனியா இணைந்திருக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அந்நாட்டின் தலைநகரில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாட்ரிட்டில் ஒற்றுமையை…

மிகை பணி கலாசாரம் – ஜப்பான் நிறுவனத்துக்கு சிக்கல்

பணியாளர்களை அளவுக்கு அதிகமாக மிகைநேரப்பணியில் ஈடுபடுத்தியதால் டெண்ட்சு என்ற ஜப்பானிய விளம்பர நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இத்தகைய வழக்கம் பரவி வரும் நிலையில் அதனை கட்டுபடுத்தும் விதமாக இந்நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் சட்ட விதிகளை மீறியதற்காக டோக்யோ நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு 4,400…

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை படை தாக்குதல் 20 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் பகுதியில் சூபி பிரிவினர் அதிகம் உள்ளனர்.  அங்குள்ள மசூதியில் நேற்று இரவு ஏராளமானோர் கூடியிருந்தனர்.  அப்போது சந்தேகத்திற்குரிய  நபர் ஒருவர் உள்ளே நுழைய முயன்றான். அப்போது அவனை பாதுகாப்பு   பணியில் இருந்த  போலீஸ்காரர் தடத்து நிறுத்தினர். உடனே அவன்தான் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை…