போருக்கு ஆயத்தமாகும் வடகொரியா: முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு பயிற்சி..!

போருக்கு ஆயத்தமாகும் வகையில் முக்கிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெளியேறும் பயிற்சிக்ள் வழங்குவதை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சீனாவின் அழுத்தமும் வடகொரியாவை போரின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக அந்த நாடு முக்கிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு சிறப்பு…

கேட்டலோனியா தலைவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை சுமத்தும் ஸ்பெயின்

கேட்டலோனியா கடந்த வாரம் ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, கேட்டலோனியா தலைவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை ஸ்பெயினின் அரசு தலைமை வழக்கறிஞர் சுமத்தியுள்ளார். கேட்டலோனியா தலைவர்களின் அரசியலமைப்பற்ற நடவடிக்கைகள் நெருக்கடியை உள்ளாக்கியுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் ஜோஸ் மானுவல் மஸா கூறியுள்ளார். ஸ்பானிஷ் சட்ட அமைப்புப்படி, இந்தக்…

காங்கோவில் பல லட்சம் பேர் பட்டினியில் தவிப்பு: குழந்தைகள் இறக்கும்…

மோதலால் சீர்குலைந்துள்ள காங்கோ ஜனநாயக குடியரசின் கசாய் மாகாணத்தின் உணவு நெருக்கடியைத் தவிர்க்க, ஐ.நாவின் உணவு அமைப்பின் தலைவர் உதவிகளைக் கேட்டுள்ளார். பட்டினியால், 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக ஐ.நாவின் உணவு அமைப்பின் தலைவர் டேவிட் பீஸ்லே பிபிசியிடம் தெரிவித்தார். உதவிக் கிடைக்காவிட்டால்,…

சுதந்திர குர்திஸ்தான் அமைக்கப் பாடுபட்ட அதிபர் மசூத் பர்சானி பதவி…

சுதந்திரம் தொடர்பாக குர்திஸ்தான் மற்றும் இராக் இடையே மல்லுக்கட்டு நடந்துவரும் நிலையில், குர்திஸ்தான் அதிபர் மசூத் பர்சானி பதவி விலக உள்ளார். அதிபர் மசூத் பர்சானியின் பதவிக்காலம் நான்கு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், தான் பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை என குர்திஸ்தான் நாடாளுமன்றத்தில் படித்த கடிதத்தில்…

மஷால் கானின் மரணம் எதையாவது மாற்றியுள்ளதா?

பல்கலைக்கழக மாணவரான மஷால் கான் கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையிலும், பாகிஸ்தானின் தெய்வ நிந்தனை சட்டத்தை மாற்றியமைப்பதில் அந்நாட்டு அரசியல்வாதிகள் அமைதி காத்து வருகின்றனர். தனி நபர் விருப்பு, வெறுப்புகளுக்காக தவறான முறையில் பயன்படுத்தப்படலாம் என விமர்சகர்கள் எச்சரிக்கும் ,தெய்வ நிந்தனை சட்டத்தை எப்போது பாகிஸ்தான் மாற்றியமைக்கும்?…

கேட்டலோனியா அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது ஸ்பெயின்

கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தை கலைத்த ஸ்பெயின் அரசாங்கம் கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) கேட்டலோனியாவின் பிராந்திய நாடாளுமன்றம் ஸ்பெயினிருந்து பிரிந்து தனி நாடாக பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஸ்பெயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் வெளியிட்ட…

பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்…

வாஷிங்டன், அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு…

ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து, கேட்டாலோனியா தனி நாடாக பிரகடனம்..!.

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடு கோரி வாக்கெடுப்பு நடத்திய கேட்டாலோனியா நேற்று அதிகாரப்பூர்வமாக தனி நாடாகி விட்டதாக அறிவித்துள்ளது. ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா, தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற…

விமான பயணிகளை பாதிக்கும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு நடைமுறை

வரும் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பாதுகாப்பு நடைமுறைகளால் அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் தாமதமாவதுடன், பயணக் கட்டணங்களும் உயரும் என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தப் புதிய நடைமுறைகள் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது கணிசமான பொறுப்பை சுமத்தியுள்ளதாக ஆசியா பசிஃபிக் விமான நிறுவனங்களின்…

ரோஹிஞ்சா நெருக்கடி: மியான்மருக்கான ராணுவ உதவியை விலக்கிக்கொள்கிறது அமெரிக்கா

மியான்மரில் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா மக்கள் நடத்தப்படும் விதம் காரணமாக, மியான்மரில் உள்ள தனது ராணுவ உதவிக் குழுக்களை திரும்பப் பெருகிறது அமெரிக்கா. மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கான பயண சலுகை முறையை நிறுத்தியுள்ளதாகவும், பொருளாதார தடை குறித்து பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளது அமெரிக்க வெளியுறவுத் துறை. கிட்டத்தட்ட பத்து…

பயங்கரவாத அமைப்புகளால் பாகிஸ்தான் ஸ்திரத்தன்மைக்கே அச்சுறுத்தல் அமெரிக்கா எச்சரிக்கை

புதுடெல்லி, தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா - அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தி உள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அண்டைய நாடுகளில் தாக்குதல் நடத்த…

சௌதியில் மீண்டும் மிதவாத இஸ்லாமை நிலைநிறுத்த இளவரசர் உறுதி

மிதவாத இஸ்லாம் என்று தாம் கூறும் ஒன்றைத் தங்கள் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சௌதியின் பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். சௌதி அரேபிய தலைநகர் ரியாதில் முதலீட்டாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இளவரசர் முகமத் பின் சல்மான், 1979-ஆம் ஆண்டுக்குப் பின் தங்கள் நாட்டில் ஒரு…

ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்

பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளதாக, ஐ.நாவிற்கான வங்கதேச பிரதிநிதி தெரிவித்துள்ளார். ரக்கைன் மாநிலத்தில் உள்ள ரோஹஞ்சாக்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதாக குறிப்பிட்ட ஷமீம் அஹ்சன், தினமும் ஆயிரக்கணக்கானோர் நாட்டினுள் வருகிறார்கள் என்றார். ஆகஸ்டு…

சிரியாவில் 116 மக்களை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கம் கொன்றதாக தகவல்

பெய்ரூட், சிரியாவில் உள்ள அல் -கர்யதைன் நகரை அண்மையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அரசு ஆதரவு படைகள் கட்டுக்குள் கொண்டு  வந்தன. பாலைவன நகராக உள்ள அல்-கர்யதைன் நகரில், ஒருமாதத்திற்கு முன்பாக, சுமார் 20 தினங்களில் தொடர்ச்சியாக 116 பேரை தூக்கிலிட்டு ஐ.எஸ் இயக்கத்தினர் கொலை செய்ததாக ஐநா…

வடகொரியாவை சமாளிக்க உறுதியான ராஜதந்திரம் தேவை: அபே

ஜப்பான் தேர்தலில், வெற்றி தெளிவாக உள்ள நிலையில், வடகொரியாவுடனான விவகாரத்தை `உறுதியாக கையாளுவேன்` என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். நாடு சந்திக்க கூடிய பல நெருக்கடிகளை சமாளிக்க, தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தலை ஓராண்டு முன்னதாகவே நடத்துவதாக அவர் தெரிவித்தார். இதில், வடகொரியாவின் அச்சுறுத்தலும்…

பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிராக தொடர் தாக்குதல்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவர் அருகில், தலை துண்டிக்கப்பட்ட திருநங்கையின் உடலை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். பகுதியளவு அழுகிய இந்த உடல், அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்டது. ஆனால், கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். திருநங்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. திருநங்கைகளை மூன்றாம்…

அணு ஆயுதத் திறனை பெறக்கூடிய நிலையில் வட கொரியா உள்ளது…

அணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயோ தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனையை கையாள அமெரிக்கா, ராஜதந்திர வழிமுறைகளை மற்றும் தடைகளை இன்னும் விரும்புவதைக் குறிப்பிட்ட அவர், ராணுவ ஆற்றலை பயன்படுத்துவதும் இன்னொரு…

கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம்

ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், கேட்டலோனியாவின் பாராளுமன்றத்தை கலைப்பதை பற்றி சுருக்கமாக தெரிவித்துவிட்டு, அப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்களை…

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா…

பெய்ஜிங், திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம் ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து, அவரை தங்களிடம்…

கஞ்சாவை மருந்தாக பயன்படுத்த பெரு அனுமதி

மேரிவானா எனப்படும் போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தை பெரு நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்து நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் பெரு, அப்போதைப்பொருள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆறாவது லத்தீன் அமெரிக்க நாடாகியுள்ளது. கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவை இதன்மூலம் சட்டபூர்வமாகியுள்ளது. மிகவும் நோய்வாய்ப்பட்ட…

ஆஃப்கானிஸ்தான்: இருவேறு தாக்குதகளில் குறைந்தது 60 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானில் உள்ள இருவேறு ஷியா மசூதிகளில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதகளில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காபூலில் உள்ள இமாம் ஜமான் மசூதியில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி சுடுவதற்கு முன்பு வெடிகுண்டை வெடிக்க செய்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த 39க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். ஆஃப்கானிஸ்தானின்…

ஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: படையினர்…

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான கந்தஹாரில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து, தாலிபனின் இரண்டு தற்கொலைப்படையினர் தாக்கியதில், குறைந்தது 43 ஆப்கன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆறு பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இதில் பத்து கிளர்ச்சியாளர்களும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மைவாண்ட் மாவட்டத்தில் உள்ள…

எந்த நேரத்திலும் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்:…

எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியாவின் ஐ.நா.சபைக்கான துணை தூதர் தெரிவித்துள்ளார். பியாங்யாங்: வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா…