அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

ஏவுகணை தாக்குதலில் இடிந்து தரைமட்டமான வீடு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் இடையிலான புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. யெரவன்: சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினையில் அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளுக்கு இடையில் கடந்த மாத இறுதியில்…

அமெரிக்காவை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 83 லட்சத்தை…

கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள் அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 83 லட்சத்தைத் தாண்டியுள்ளது வாஷிங்டன்: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம்…

சுவாச துளிகள் மூலம் குளிர்காலத்தில் கொரோனா அதிகமாக பரவும் –…

குளிர்காலத்தில் கொரோனா வைரஸ், சுவாச துளிகள் வழியாக அதிகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் குறையத் தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வரும் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள்…

அமெரிக்காவை மாற்றுவோம்: ஜோ பிடன் திட்டவட்டம்

வாஷிங்டன்: 'அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில், தற்போதுள்ள அமெரிக்கா இருக்காது. இழந்த பெருமையை மீட்டெடுப்போம். உலகை வழிநடத்தும் நாடாக, மீண்டும் அமெரிக்காவை மாற்றுவோம்,'' என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் உறுதியளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவ.,…

கொரோனா தடுப்பு பணி: இந்தியாவுக்கு ஐ.எம்.எப்., பாராட்டு

வாஷிங்டன் : 'கொரோனா வைரசிலிருந்து மக்களை பாதுகாப்பதையும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நசிந்து விடாமல் பாதுகாப்பதையும் முக்கியமாக வைத்து, இந்திய அரசு செயல்பட்டு வருகிறது' என, ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஐ.எம்.எப்., மற்றும் உலக வங்கியின் ஆண்டு கூட்டம் நடக்கிறது.…

ரஷியாவின் புதிய விண்கலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு புறப்பட்ட…

ரஷியாவின் புதிய விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் ரஷியாவின் புதிய விண்கலத்தில் நேற்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பைகோனூர்: அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை…

மாதந்தோறும் 1½ கோடி கொரோனா தடுப்பூசி தயாரிக்க ரஷியா முடிவு

வசந்த காலத்தில் தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக ரஷிய தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார். மாஸ்கோ: கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஷியா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி…

போருக்கு தயாராகுங்கள்: வீரர்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கிய சீன…

சீன அதிபர் ஜின்பிங் போருக்கு தயாராக இருக்கும்படி சீன வீரர்களை (பி.எல்,ஏ) அதிபர் ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40-வது ஆண்டு நிறைவை நினைவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்றார்.…

கொரோனா நோயாளிகளுக்கு 2-வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம்…

கொரோனா வைரஸ் தொற்று ஒரு முறை வந்து குணமாகி, மீண்டும் தொற்று ஏற்பட்டால் அப்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஹூஸ்டன்: கொரோனா வைரஸ் தொற்று ஒரு முறை வந்து குணமாகி, மீண்டும் தொற்று ஏற்பட்டால் அப்போது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின்…

அர்மீனியா-அசர்பைஜான் மோதல் – பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது

அர்மீனியா-அசர்பைஜான் மோதலில் பாதிக்கப்பட்ட பகுதி அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது யெரிவன்:  அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.…

10 லட்சத்து 90 ஆயிரம் பேர் பலி – திணறும்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித…

2020-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசை இரண்டு பேர் பகிர்ந்துகொண்டுள்ளனர். ஓஸ்லோ: உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.  நோபல் பரிசை…

வடகொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை; கிம் ஜாங்…

பியாங்யாங், வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டத்தில் அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கலந்து கொண்டார்.  இதனை தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதன்பின்னர் கிம் கூடியிருந்த பார்வையாளர்களின் முன் உரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, கொரோனா வைரசின் பாதிப்புக்கு ஒருவர் கூட…

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 26 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காபூல், ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி…

அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டாக்ஹோம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் தன்னிகரற்ற சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5-ந்…

மரபணு மாற்றம் செய்யும் வழியை கண்டுபிடித்த 2 பெண் விஞ்ஞானிகளுக்கு…

மரபணு மாற்றம் செய்யும்வழியை கண்டுபிடித்ததற்காக 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்டாக்ஹோம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் தன்னிகரற்ற சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த…

டிரம்பை விளாசிய கமலா ஹாரிஸ்… விட்டுக் கொடுக்காத பென்ஸ்: காரசாரமாக…

வேட்பாளர்கள் இடையே இன்று நேருக்கு நேர் விவாதம் நடைபெற்ற போது எடுத்த படம் அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே இன்று நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிபர்…

ஆப்கானிஸ்தான்: கவர்னர் சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் –…

கவர்னர் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் ஆப்கானிஸ்தானில் மாகாண கவர்னர் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். காபுல்: ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் – வெள்ளைமாளிகை சென்றடைந்தார் அதிபர் டிரம்ப்

டொனால்டு டிரம்ப் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து தற்போது வெள்ளைமாளிகை சென்றடைந்தார். வாஷிங்டன்: உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும்…

கொரோனாவால் 10 லட்சத்து 45 ஆயிரம் பேர் பலி –…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது. ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித…

அமெரிக்க நாட்டில் தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு…

கொரோனா வைரஸ் பரிசோதனை அமெரிக்க நாட்டில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை என்று அந்த நாட்டின் முன்னணி மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராக வாய்ப்பு இல்லை என்று அந்த நாட்டின் முன்னணி மருந்து…

’என் மீதான தாக்குதலுக்கு விளாடிமிர் புதின் தான் காரணம் ‘…

விளாடிமிர் புதின் பெர்லின்: தான் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என்றும் அவர்தான் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கோமாவில் இருந்து மீண்ட ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவல்னி குற்றச்சாட்டியுள்ளார். ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர்…

கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு- நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல…

வாஷிங்டன்: நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் பணி கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா…