போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை கொண்டு வருவேன்- டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தை கொண்டு வருவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டார்.…

புர்கினா பாசோ நாட்டில் சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் – அப்பாவி…

சந்தையில் பயங்கரவாதிகள் தாக்குதல் புர்கினோ பாசோ நாட்டில் உள்ள கால்நடை சந்தையில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். குவாகாடவ்கவ்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, புர்கினா பாசோ ஆகும். இந்த நாட்டில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம்…

பாகிஸ்தானில் ஒரே நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

சிகிச்சை பெறும் நோயாளி பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது. இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டி…

கொரோனா அப்டேட் – உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 62.59…

சிகிச்சை பெறும் நோயாளிகள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 62.59 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை…

வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் – போலீஸ் மோதல்: கட்டிடங்களுக்கு…

போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், போலீஸ் அதிகாரிகளின் பிடியில்…

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் கையெழுத்திட்ட செயலாக்க ஆணை சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  தவறான தகவல்களை டுவிட்டரில் பதிவு செய்ததை டுவிட்டர் நிறுவனம் அம்பலப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், தங்கள்…

கொரோனா அப்டேட் – உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…

சிகிச்சை பெறும் நோயாளி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்தைக் கடந்துள்ளது. ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி…

எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது – சீன…

எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதிபூண்டுள்ளது என சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பெய்ஜிங்; 2009-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு புத்தமத தலைவர் தலாய்லாமா வந்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து சீனாவுக்கு செல்பவர்களுக்கு,…

வென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள்…

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை கொரோனா சிகிச்சைக்கு முக்கிய கருவியாக இருக்கும் வென்டிலேட்டர் வாங்கியதில் ஊழலில் ஈடுபட்ட பொலிவியா நாட்டின் சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூக்ரே: உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.…

‘பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேற முடியாது’

நியூயார்க்: ''பெண்கள் அதிகாரம் பெற்று உயர்வடையாமல், எந்த சமுகமும் முன்னேற்றம் காண முடியாது,'' என, ஐ.நா., பாதுகாப்பு படையின், இந்திய பெண் கமாண்டர் ப்ரீத்தி ஷர்மா கூறினார். ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி படையில், பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, இந்திய…

இந்தியாவை சேர்ந்தவருக்கு அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது

இந்திய அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ராஜீவ் ஜோஷி இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதைப் பெற்றுள்ளார். நியூயார்க்: மின்னணுத் துறையை முன்னேற்றுவதற்கும் செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர் செய்த முன்னோடி பணிகளை அங்கீகரிப்பதற்காக, சிறந்த இந்திய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ராஜீவ் ஜோஷி ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதைப் பெற்றுள்ளார். அமெரிக்காவில்…

உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: இன்று சர்வதேச பல்லுயிர் தினம்

பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கம் ஒரு விதமான வாழ்க்கை முறை வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும், மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து தான் இருக்கிறோம். பல்லுயிர்களுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும்…

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை?

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ஏவுகணைகள் வாங்கவுள்ள இந்தியா, பொருளாதார தடையை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து, 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 'எஸ்-400' ரக அதிநவீன ஏவுகணைகளை வாங்க, கடந்த ஆண்டு இந்தியா ஒப்பந்தம் போட்டது. இதற்கு, முன்பணமாக, 6,000 கோடி ரூபாய்…

அமெரிக்காவில் அடுத்த 3 நாட்களுக்கு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்

அமெரிக்காவில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக்கொடி அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. 16.2 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

குற்றவாளிக்கு துாக்கு தண்டனை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தீர்ப்பு

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தல் வழக்கை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்துள்ளது.இது போன்ற முறையில் விதிக்கப்பட்ட, முதல் மரண தண்டனை இதுதான். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, முக்கிய வழக்குகள் மட்டும்,…

ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் தாமாக முன்வந்து சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி அமைதியை கடைப்பிடித்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு கோரிக்கை…

நாம் தொடும் மேற்பரப்புகள்- பொருள்களின் மூலம் கொரோனா எளிதில் பரவாது…

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நாம் தொடும் மேற்பரப்புகள் அல்லது பொருள்களின் மூலம் கொரோனா வைரஸ் எளிதில் பரவாது என்று கூறி உள்ளது. வாஷிங்டன்; உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்…

கூகுளில் உணவு, மருந்து, ஹோம் ஒர்க் தேடல் அதிகரிப்பு

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, ஹோம் ஒர்க்குக்கான தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் தொற்றால் அமெரிக்கர்கள் பெரும்பாலோனோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வீட்டில் ஓய்வு நேரத்தின் போது உணவுக்கான…

30 கிராம் பலாப்பழம் 3 ஆப்பிளுக்கு சமம்; இறைச்சிக்கு பதில்…

உலகளவில் இறைச்சி சம்பந்தமான உணவுப் பொருட்களின் விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து அதற்கு மாற்றாக பலாப்பழத்தின் மீது வெளிநாட்டவரின் பார்வை விழுந்துள்ளது. புதுடெல்லி; முக்கனிகளில் ஒன்றாகிய பலாப்பழம் மிகச்சிறந்த  உலகளாவிய இந்திய பழமாக மாறியுள்ளது, இப்போது இது  புதிய "சூப்பர்ஃபுட்" என்று அழைக்கப்படுகிறது. தமிழக – கேரள மேற்குத்தொடர்ச்சி மலைகளை…

தென் கொரியாவில் கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள் தென்கொரியாவில் கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. சியோல்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது. தொழில் துறைகள் முடக்கப்பட்டதால் பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதுடன், மக்களின் வாழ்வாதாரமும்…

சூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்; களம் இறங்குகிறார் ஒபாமா

வாஷிங்டன்: இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்வது என, முன்னாள் அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஜனநாயக கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். விமர்சனம்: அமெரிக்க அதிபர் தேர்தல், வரும்…

“வாயை மூடி பேசவும்” கொரோனா பேச்சு வழியாக பரவக்கூடும்- ஆய்வில்…

"வாயை மூடி பேசவும்" கொரோனா பேச்சு வழியாக பரவக்கூடும் என ஆய்வில் தெரியவந்து உள்ளது. வாஷிங்டன், நோயாளிகள் பேசும் போது கொரோனா பரவுவது குறித்து அமெரிக்காவின் தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் (என்ஐடிடிகே) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் தேசிய…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்- ராணுவ கோர்ட்டு அருகே பயங்கர குண்டு…

ஆப்கானிஸ்தானில் ராணுவ கோர்ட்டு அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர். காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு ஏற்கனவே உள்நாட்டு போரால் நிலைகுலைந்திருக்கும் நிலையில், தற்போது கொரோனா வைரசும் அந்த நாட்டை உலுக்கி வருகிறது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி…