முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆதரவாக நாளைப் பத்து கேவ்ஸ் இந்து கோவிலில் கூட்டம் நடத்த மஇகா திட்டமிட்டிருப்பது தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் கே. சரஸ்வதியின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகளை மத தலங்களிலிருந்து விலக்கி வைக்குமாறு…
சுங்கை கோலோக்கில் 120 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்களை விற்பனை…
டிசம்பர் 30 அன்று தெற்கு தாய்லாந்தின் சுங்கை கோலோக்கில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ரிம 120,000 மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களை கடத்தியதாகச் சந்தேகத்தின் பேரில் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 24 வயதான சந்தேக நபர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என…
























