இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் நாட்டில் நிகழ்ந்து வரும் பல சம்பவங்கள் சர்வதேச நிலையில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி, ஒட்டு மொத்த மலேசியர்களும் தொடர்ந்தாற்போல் தலைகுனிவுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல், பொய் பித்தலாட்டம், போலி ஆவணம், பொருட்படுத்தாத அணுகுமுறை, கவனக்குறைவு, என அதற்கானக் காரணங்களை…
போலி ஊழல் தடுப்பு அதிகாரியிடம் ரிம 7 லட்சம் இழந்த…
தேசிய ஊழல் தடுப்பு மைய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த ஒரு மோசடிக்காரரிடம் ஒரு முதியவர் RM 700,000 இழந்தார். தனது மோசடி குறித்து உதவி பெறுவதற்காக அந்தப் பெண் சமீபத்தில் கூச்சிங்கில் உள்ள சரவாக் DAP தலைமையகத்திற்குச் சென்றதாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத…
























