தெரங்கானு சுகாதாரத் துறை, ஆவணங்கள் உள்ள மற்றும் ஆவணங்கள் இல்லாத குடியேறியவர்களிடையே மலேரியா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து உள்ளது. இந்த அதிகரிப்பு முதலில் மே மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டதாக அந்தத் துறை கூறியுள்ளது. இதுவரை மொத்தம் 13 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 11 பேர் ஆவணங்கள் இல்லாத…
குளுவாங் விபத்து வழக்கில் கைதான பதின்ம வயது சிறுவன் மீது…
ஜொகூர், குளுவாங்கில் கடந்த திங்கட்கிழமை ஐந்து பேர் பலியாகவும், எட்டு பேர் காயமடையவும் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பதின்ம வயது சிறுவன், கொலை விசாரணையின் ஒரு பகுதியாக நாளை மீண்டும் கைது செய்யப்படுவார். பெயர் குறிப்பிடப்படாத அந்த 19 வயது…
























