அடுத்த 24 மணிநேரம் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பகாங்கின் சில பகுதிகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் வெப்பமண்டல புயல் சென்யார் நாட்டின் பிற பகுதிகளைக் கடப்பதற்கு முன்பு இந்தப் பகுதிகளைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 200 மிமீ முதல் 300 மிமீ வரை…
இந்திராவின் முன்னாள் கணவரை தேடுவதற்கு தனியார் துப்பறிவாளர்
இராகவன் கருப்பையா - சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் தன் கண் முன்னாலேயே கடத்திச் செல்லப்பட்ட தனது அன்பு மகள் பிரசன்னாவை மீட்டுக் கொடுக்குமாறு பாசப் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியை இந்திரா காந்தியின் வாழ்வில் வசந்தம் வீசும் நாள் வெகு தூரமில்லை. இந்திராவின் முன்னாள் கணவரான அந்த…
























