அமைச்சரவை ஒரு முதற்கட்ட அறிக்கையைப் பெற்றுள்ளதாகவும், ஆனால் அதைத் தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். "தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை (Work-from-home) பின்பற்றுவதற்கு சுதந்திரம் உள்ளது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் பஹ்மி…
இனவாத, ஆத்திரமூட்டும் விவாதங்களைத் தூண்டியநான்கு நபர்கள் மீது குற்றச்சாட்டு
மத மற்றும் இனப் பிரச்சினைகள் குறித்து ஆத்திரமூட்டும் விவாதங்களைத் தூண்டிய கருத்துக்களை வெளியிட்ட நான்கு நபர்கள் மீது நாளை காலை பல்வேறு இடங்களில் உள்ள தனித்தனி நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலித் இஸ்மாயில் தெரிவித்தார். இந்த வழக்குகளில், கோலாலம்பூர் நீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய…
























