கடந்த மூன்று ஆண்டுகளில் மடானி அரசாங்கத்தின் கீழ் பூமிபுத்ரா அதிகாரமளிப்பு நிகழ்ச்சி நிரல் மிகவும் உறுதியாகவும், தைரியமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், இந்த அணுகுமுறையானது சில தரப்பினர் கூறுவது போல், பூமிபுத்ராக்களின் நலன்களைப் புறக்கணித்து மேல்தட்டு வர்க்கத்தினருக்கு (elitism) ஆதரவாக அரசாங்கம்…
தேசிய முன்னணிக்கு 16-வது பொதுத் தேர்தல் ஒரு சிம்ம சொப்பனமாக…
இந்த ஆண்டு திடீர் தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுவதால், மடானி கூட்டணி அப்படியே நீடிக்குமா அல்லது பக்காத்தான் ஹரப்பானும் BN-ம் பிரிந்து மோதிக்கொள்ளுமா என்பது பலரும் வியக்கும் ஒரு கேள்வியாகும். BN தரப்பில், கூட்டணி தனித்துப் போட்டியிட்டு, நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக இருந்த அதன் பொற்காலத்திற்குத் திரும்ப வேண்டும்…
























