இராகவன் கருப்பையா - நம் நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்களில் ஒருவரான சிம்பாங் ரெங்காம் ஆ.வீர.இராமன், சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வெளியீடு செய்யவிருக்கிறார். இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஜனவரி 24ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஜொகூர், சிம்பாங் ரெங்காமில் உள்ள துன் டாக்டர் இஸ்மாயில் தோட்ட தேசிய வகை…
அம்னோ-டிஏபி உறவுகள் தொடர்ந்தால் மலாய் அரசியல் கூட்டணி இருக்காது என்கிறார்…
அம்னோ, டிஏபியுடன் உறவுகளைப் பேணுகின்ற வரை, மலாய் "மகா கூட்டணி" அமையாது என்று பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார். அம்னோ தலைவர் அஹ்மத் ஜாகித் ஹமிடியின் முன்மொழிவை, குறிப்பாக அனைத்து மலாய் கட்சிகளையும் அம்னோவின் கீழ் இணைய அழைப்பதை அது குறிக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்…
























