சர்ச்சைக்குரிய விவகாரத்தில் சிக்கியுள்ள சிலாங்கூர், டெங்கில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர், செப்பாங் மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததாக (criminal trespass) குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பாதுகாப்புக் காவலராகப் பணிபுரியும் 49 வயதான எம். பரமகுரு, மஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதனை மறுத்து…
“16 வயது சிறுமியின் கைதை சைஃபுடின் நியாயப்படுத்தினார்; அவர் ஒரு…
பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டதை உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் நியாயப்படுத்தியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் அரச உரை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய சைபுதீன், புலம்பெயர்ந்தோர் கடத்தல் தொடர்பான விசாரணையில் அந்தச் சிறுமி…
























