யாஸிட் மீண்டும் கைது : காரணம் தெரியாமல் மனைவி தவிப்பு

2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(சொஸ்மா) சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட யாஸிட் சுபாட், ஏழு நாள் கழித்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்பில் அவரின் மனைவி சோமல் முகம்மட்டைத்  தொடர்புகொண்டு விசாரித்தபோது கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கும் தெரியவில்லை. “போலீசார் காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து புக்கிட்…

தியான் சுவா, தாம்ரின், ஹேரிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் உறுப்பினர் தாம்ரின் காஃபார் ஆகியோரை போலீஸ் ரிமாண்டில் வைப்பதற்கு இன்று போலீஸ் செய்து கொண்ட மனுவை மஜிஸ்திரேட் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்படவிருக்கின்றனர். அந்த மூவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு தயாராகிக்…

பயந்தாங்கொள்ளிகள்போல் ஓட்டம் பிடிக்கக்கூடாது; பெர்சே ஆண்டி ஆலோசனை

முதிய வயதிலும் பெர்சே 2.0 பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டதன் வழி பிரபலமானவர் என்னி ஊய். அவர், நேற்றிரவு ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்குமுன் மெழுகு ஏந்திய கூட்டத்தில் கூடியிருந்தவர்களுக்கு அன்பான குரலில் சில அறிவுரைகளை எடுத்துரைத்தார். போலீசார், கூட்டத்தைக் கலைக்க முற்பட்டால் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றாரவர். “நாம்…

பூச்சோங் முரளிக்கு 18 மாதம் சிறை தண்டனை!

பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்திற்கு இன்று பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனையை விதித்தது. 2011-ஆம் ஆண்டு சுபாங்ஜெயா வாவாசான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி என்பவரை மிரட்டியதற்காக குற்றவியல் சட்ட விதி 353-இன் கீழ் பூச்சோங் முரளிக்கு 18 மாத சிறை…