ஜிஎஸ்டி அண்மைய எதிர்காலத்தில் அமல்படுத்தப்படாது

பொருள், சேவை வரியை அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எண்ணவில்லை. ஏனென்றால், அந்த வரியால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் வரியின் விகிதாசாரம் பற்றியும் அது இன்னமும்  ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதன்மீது ஒரு முடிவுக்கு வருமுன்னர், அரசியல்வாதிகள், தனியார் துறையினர், பொதுமக்கள் ஆகிய தரப்புகளுடன் அரசாங்கம் கலந்து ஆலோசித்து வருவதாக இரண்டாவது…

‘ஜிஎஸ்டிமீது இன்னும் முடிவு இல்லை, 7 விழுக்காடு என்பது ஓர்…

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) விதிப்புமீது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதமர்துறையில் உள்ள பெமாண்டு விளக்கமளித்துள்ளது. அமைச்சரவைதான் அதன்மீது இறுதி முடிவைச்  செய்யும். கடந்த வாரம் பெமாண்டு தலைமை செயல் அதிகாரி இட்ரிஸ் ஜலா, ஒரு கருத்தரங்கில் பேசியபோது 7 விழுக்காடு ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டது உண்மைதான். ஆனால்,…

GST-ஆல் ஒவ்வொரு மலேசியனுக்கும் ஆண்டுக்கு ரிம1,000 சுமை!

அரசாங்கம், 7 விழுக்காடு பொருள் மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி)யை நடைமுறைப்படுத்தினால் அதற்காக ஒவ்வொரு மலேசியனும் ஆண்டுக்கு ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டியிருக்கும் என்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். அந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்தால், கூட்டரசு அரசாங்கத்துக்கு அது வாக்குறுதி அளித்த ரிம1,200 பந்துவான் ரக்யாட் 1மலேசியா…

பிகேஆர்: உத்தேச பொருள் சேவை வரி (GST) விகிதம் தான்…

ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி விகிதத்தை துல்லிதமாகத் தெரிவிக்குமாறு பிரதமர் துறை  அமைச்சர் இட்ரிஸ் ஜாலாவை பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த விகிதம் பற்றிக் குழப்பம்  ஏற்பட்டுள்ளதால் அதனை தெளிவாக்குவது அவசியம் என பிகேஆர் கிளானா ஜெயா எம்பி வோங்  சென் கூறினார். கடந்த ஆண்டு ஜிஎஸ்டி…